மனித உயிரை காக்கும் பொருட்டு கொரோனா விழிப்புணர்வு துரைப்பாக்கம் காவல்துறை ஆய்வாளர் திரு.Glatson Jose (சட்டம் ஒழுங்கு) அவர்கள் மூலமாக பெருங்குடி BHARAT DASS MAT.HR.SEC SCHOOL ல் நடைப்பெற்றது. சென்னை பெருநகர காவல் ஆணையர் திரு மகேஷ்குமார் அகர்வால் இ.கா.ப அவர்கள் உத்தரவின் படி தெற்கு மண்டல மாவட்ட காவல்துறை துரைப்பாக்கம் காவல்நிலையம் சார்பாக 20.04.2021 பெருங்குடியில் திரு. கிளாட்சன் அவர்கள் ICMR INDIAN COUNCIL MEDICAL RESEARCH அவர்கள் மூலமாக மக்கள் பின்பற்ற 21 […]
Day: April 20, 2021
சிவகங்கை மாவட்டம், உசிலம்பட்டியில், அடையாளம் தெரியாத வாகனம் மோதி முதியவர் மரணம்
சிவகங்கை மாவட்டம், உசிலம்பட்டியில், அடையாளம் தெரியாத வாகனம் மோதி முதியவர் மரணம் சிவகங்கை மாவட்டம்,கண்டாங்கிபட்டி, அருகே உசிலம்பட்டியில் வசித்து வருபவர் போஸ் மகன் பாஸ்கரன் வயது 46, இவரது தந்தை போஸ் வயது 70, இவர் கடந்த 17 ம் தேதி காலை 9 மணியளவில் அவரது இரு சக்கரம் ஸ்கூட்டி வாகனத்தில் மேலூர் மார்க்கெட்டிற்கு வந்துவிட்டு மீண்டும் அவரது ஊரான உசிலம்பட்டிக்கு மேலூர் to சிவகங்கை ரோடு வண்ணாம்பாறைபட்டி அருகே சென்றுகொண்டிருக்கும் போது அவருக்கு பின்னால் […]
கொரோனோ வைரஸ் இரண்டாவது அலை நோய்தொற்று வேகமாக பரவுவதை முற்றிலும் கட்டுப்படுத்த வியாபாரிகள், ஹோட்டல் உரிமையாளர்கள், மற்றும் வாகன ஓட்டுனர்களுக்கு தொடர்ந்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வரும் மதுரை மாநகர காவல்துறையினர்
.கொரோனோ வைரஸ் இரண்டாவது அலை நோய்தொற்று வேகமாக பரவுவதை முற்றிலும் கட்டுப்படுத்த வியாபாரிகள், ஹோட்டல் உரிமையாளர்கள், மற்றும் வாகன ஓட்டுனர்களுக்கு தொடர்ந்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வரும் மதுரை மாநகர காவல்துறையினர் மதுரை மாநகர் முழுவதும் கொரோனா வைரஸ் இரண்டாவது அலை வேகமாக பரவுவதை கட்டுப்படுத்தும் நோக்கிலும், பொதுமக்கள், வியாபாரிகள், ஹோட்டல் உரிமையாளர்கள், ஆட்டோ மற்றும் வாகன ஓட்டுனர்களக்ளுக்கு கொரோனோ வைரஸ் நோய்த்தொற்று இரண்டாவது அலை வேகமாக பரவுவதை தடுக்க கடைபிடிக்க வேண்டிய முன்னெச்சரிக்கை, பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்தும், […]
மாவட்ட காவல் அலுவலகத்தில் கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையாக உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க கபசுர குடிநீர் வழங்க ஏற்பாடுகள் செய்த சிவகங்கை மாவட்ட காவல் கண்காணிப்பாளர்.
மாவட்ட காவல் அலுவலகத்தில் கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையாக உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க கபசுர குடிநீர் வழங்க ஏற்பாடுகள் செய்த சிவகங்கை மாவட்ட காவல் கண்காணிப்பாளர். கொரோனா தொற்று பரவுவதை தடுக்கும் வண்ணம் சிவகங்கை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.மு.இராசராசன் அவர்கள் சிவகங்கை மாவட்ட காவல் அலுவலகத்தில் பணிபுரியும் அமைச்சு பணியாளர்கள் மற்றும் காவல்துறையினர் நலனில் அக்கறை கொண்டு உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க மாவட்ட காவல் அலுவலகத்தில் கபசுர குடிநீர் வழங்கப்பட்டு […]
மனிதநேயமிக்க போக்குவரத்து காவலர்கள்
மனிதநேயமிக்க போக்குவரத்து காவலர்கள் ஈரோடு பகுதியை சேர்ந்த சுரேஷ் எனபவரது மனைவி பவிதா வயது 29, இவருக்கு ஒரு மகள் வயது சுமார் 5, மற்றும் ஒரு மகன் வயது சுமார் 2 உள்ளனர், இவர்களுக்கு சுமார் ஏழு வருடங்களுக்கு முன்பு திருமணம் நடந்துள்ளது, இவர்கள் கணவன் மனைவிக்கு வெகுநாட்களாக கருத்து வேறுபாட்டால் அடிக்கடி சண்டை வந்து கணவர் கோபித்து கொண்டு மனைவியை தவிக்கவிட்டு சென்று விடுவது வழக்கம் இந்த பிரச்சனைக்கு முற்றுபுள்ளி வைக்கும் வகையில் உயர் […]