மதுரை,ஜெய்ஹிந்துபுரம் பகுதியில் ரேஷன் கடை ஊழியர் மீது தாக்குதல், இருவர் கைது, ஜெய்ஹிந்துபுரம் போலீசார் நடவடிக்கை மதுரை மாநகர், ஜெய்ஹிந்த்புரம், மீனாம்பிகை நகர் 9 வது தெருவில் வசிக்கும் சாம்பசிவம் மகன் , அண்ணாமலை வயது 51/21, இவர் அதே தெருவில் உள்ள ஒரு ரேஷன் கடையில் எடையாளராக பணிபுரிந்து வருகிறார். கடந்த 15 நாட்களுக்கு முன்பு இவரது சின்னம்மா புஷ்பா இறந்து விட்டார், அவரை பழங்காநத்ததிற்கு அருகில் உள்ள மயானத்தில் நல்லடக்கம் செய்தனர், இந்த இறப்பு […]
Day: April 9, 2021
சைக்கிள் திருடிய சிறுவனுக்கு போலீசார் சைக்கிள் பரிசு
சைக்கிள் திருடிய சிறுவனுக்கு போலீசார் சைக்கிள் பரிசு கேரளா மாநிலம், பாலக்காடு மாவட்டம் அட்டப்பாடி அருகே ஒரு வீட்டில் சைக்கிள் திருட்டு போனதாக வீட்டின் உரிமையாளர்கள் போலிசிடம் புகார் அளித்தனர். காவல் நிலைய ஆய்வாளர் வினோத் கிருஷ்ணன் இதன் தொடர்பில் தீவிர விசாரணை நடத்தி திருடனை கண்டுபிடித்தனர். ஆனால் திருடியது எட்டு வயது சிறுவன் என்பதை அறிந்து அவர்கள் அதிர்ச்சியடைந்தனர். அங்குள்ள பள்ளியில் மூன்றாம் வகுப்பு படித்து வரும் சிறுவன், சைக்கிள் ஓட்டும் ஆசையால் பக்கத்து வீட்டிலிருந்த […]
மருத்துவ சிகிச்சை பெற்ற 11 காவலர்களுக்கான மருத்துவ உதவி தொகை மற்றும் +2 வகுப்பில் அதிக மதிப்பெண்கள் பெற்ற காவல் ஆளினர்களின் 6 குழந்தைகளுக்கு சிறப்பு கல்வி உதவி தொகையினை சென்னை பெருநகர காவல் ஆணையாளர் அவர்கள் வழங்கினார்
மருத்துவ சிகிச்சை பெற்ற 11 காவலர்களுக்கான மருத்துவ உதவி தொகை மற்றும் +2 வகுப்பில் அதிக மதிப்பெண்கள் பெற்ற காவல் ஆளினர்களின் 6 குழந்தைகளுக்கு சிறப்பு கல்வி உதவி தொகையினை சென்னை பெருநகர காவல் ஆணையாளர் அவர்கள் வழங்கினார் சென்னை பெருநகர காவலில் பணி புரியும் காவல் ஆளினர்கள், அமைச்சு பணியாளர்கள் மற்றும் அவர்களின் குடும்பத்தினர் உடல் நிலை சரியில்லாத காரணத்தால் உயர் மருத்துவ சிகிச்சை அல்லது மருத்துவ சிகிச்சை பெற்றால் அவர்கள் மருத்துவ சிகிச்சைக்கு செலவு […]
திருவான்மியூர் ரோட்டரி சங்கம் சார்பில் சென்னை பெருநகர பெண் காவல் அதிகாரிகள் அளிநர்கள் பயன்பாட்டுக்காக ரூபாய் 7 லட்சம் செலவில் 43 சானிடரி நாப்கின் மிஷின்கள் வழங்கப்பட்டன
திருவான்மியூர் ரோட்டரி சங்கம் சார்பில் சென்னை பெருநகர பெண் காவல் அதிகாரிகள் அளிநர்கள் பயன்பாட்டுக்காக ரூபாய் 7 லட்சம் செலவில் 43 சானிடரி நாப்கின் மிஷின்கள் வழங்கப்பட்டன .இன்று 9.4 .2021 காலை எழும்பூர் ராஜரத்தினம் மைதான வளாகத்தில் திருவான்மியூர் ரோட்டரி சங்கம் சார்பில் சென்னை பெருநகர பெண் காவல் அதிகாரிகள் அளிநர்கள் பயன்பாட்டுக்காக ரூபாய் 7 லட்சம் செலவில் 43 சானிடரி நாப்கின் மிஷின்கள் மற்றும் கழிவு நீக்க மெஷின்களும் வழங்கப்படுகிறது அதில் 22 மேற்கண்ட […]