விருதுநகர் மாவட்டம்:- ஶ்ரீவில்லிபுத்தூரில் மதுபாட்டில் பதுக்கி வைத்திருந்த நபர் கைது… மேலும் இது தொடர்பாக ஶ்ரீவில்லிபுத்தூர் நகர் காவல் துறையினருக்கு இரகசிய தகவல் கிடைத்தது. அதில் கம்மாபட்டியை சேர்ந்த கை கணேசன் என்பவர் 1500 மது பாட்டில்களை பதுக்கி வைத்து விற்பனை செய்கிறார் என்று தகவல் கிடைத்தது . இந்த ரகசிய தகவலின் அடிப்படையில் காவல் ஆய்வாளர் திருமதி வினோதா உத்தரவின்பேரில் சார்பு ஆய்வாளர் திரு கருத்தபாண்டி அவர்கள் தலைமையில் விரைந்தனர். சம்பவ இடத்திற்கு சென்ற காவல்துறையினர் […]
Day: April 4, 2021
கொரோனா வழிகாட்டுமுறையிலான மாஸ்க் அணிவது, சமூக இடைவெளியை கடைபிடிக்காத நிறுவனங்களின் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் மதுரை மாநகராட்சி ஆணையர் எச்சரிக்கை
கொரோனா வழிகாட்டுமுறையிலான மாஸ்க் அணிவது, சமூக இடைவெளியை கடைபிடிக்காத நிறுவனங்களின் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் மதுரை மாநகராட்சி ஆணையர் எச்சரிக்கை கொரோனா வழிகாட்டு முறையிலான மாஸ்க் அணிவது, மற்றும் தனிமனித இடைவெளியை கடைபிடிப்பது ஆகியவை கட்டாயம் தவறும் பட்சத்தில் கடைபிடிக்காத நிறுவனங்களின் மீது கடுமையான நடவடிக்கை பாயும் என மதுரை மாநகராட்சி ஆணையர் திரு.விசாகன் எச்சரித்துள்ளார். மாநகராட்சி பகுதிகளில் மீண்டும் கொரோனா பரவல் அதிகரிக்க துவங்கியுள்ளதால் மக்கள் மாஸ்க் போட வேண்டும் தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும், […]
சென்னை பெருநகர காவல் ஆணையர் மகேஷ்குமார் அகர்வால் செய்தியாளர்களை சந்தித்தார் அப்போது பேசியவர் :-
சென்னை வேப்பேரியில் சென்னை பெருநகர காவல் ஆணையர் மகேஷ்குமார் அகர்வால் செய்தியாளர்களை சந்தித்தார் அப்போது பேசியவர் :- வேட்பாளர்களுடன் உடன் இருக்கும் நபர்கள் பூத் உள்ளே செல்வதற்கு அனுமதி இல்லை பூத்துகளில் செல்போன்கள் பயன்படுத்த கூடாது வேட்பாளர்கள் ஒரு வாகனத்தை பயன்படுத்தலாம் வேட்பாளரின் முகவர்கள் ஒரு வாகனம் கூடுதலாக வேட்பாளர்களின் பணியாளர்கள் அல்லது கட்சி பணியாளர்கள் 04423452437, 9498181239 இந்த நம்பர்களில் தொடர்பு கொண்டு மக்கள் புகார் தெரிவிக்கலாம் தேர்தல் சம்மந்தமான புகார் ஏதேனும் இருந்தால் புகார் […]
205.. சிவகாசி சட்ட மன்ற தொகுதி யில் 100% வாக்களிக்க கோரி… திருத்தங்கல் பஸ் ஸ்டாண்ட் to சிவகாசி பஸ் ஸ்டாண்ட் வரை விழிப்புணர்வு பேரணி… துவக்கி வைத்தவர்..
205.. சிவகாசி சட்ட மன்ற தொகுதி யில் 100% வாக்களிக்க கோரி… திருத்தங்கல் பஸ் ஸ்டாண்ட் to சிவகாசி பஸ் ஸ்டாண்ட் வரை விழிப்புணர்வு பேரணி… துவக்கி வைத்தவர்.. விருதுநகர் கலெக்டர்..R.கண்ணன் IAS பங்கேற்பு.. காவல் துறை சார்பில் திரு. A. தங்கமணி திருத்தங்கல் போக்குவரத்து காவல் ஆய்வாளர் மற்றும் வருவாய் துறை&. நகராட்சி அலுவலர்கள் ஆகியோர் கலந்து கொண்டு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
மதுரை, பைகாரா பகுதியில் மூட்டு வலியால் அவதிப்பட்ட முதியவர் தூக்குப் போட்டு தற்கொலை, சுப்ரமணியபுரம் போலீசார் விசாரணை
மதுரை, பைகாரா பகுதியில் மூட்டு வலியால் அவதிப்பட்ட முதியவர் தூக்குப் போட்டு தற்கொலை, சுப்ரமணியபுரம் போலீசார் விசாரணை மதுரை மாநகர் சுப்ரமணியபும் C2, காவல்நிலைய சரகத்திற்குட்பட்ட பகுதியான பைகாரா பகுதியில் உள்ள ஆதரவற்றோர் இல்லத்தில் தங்கியிருக்கும் பைகாரா பகுதியை சேர்ந்தவர் சுப்பையா வயது 67/21, இவர் வெகுநாட்களாக மூட்டு வலியால் அவதிப்பட்டு வந்துள்ளார் அதற்கான சிகிச்சையும் மேற்கொண்டு வந்துள்ளார் ஆனால் எந்தவித முன்னேற்றமும் இல்லை இதனால் மனமுடைந்த முதியவர் நேற்று தனக்குத்தானே தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார், […]
மதுரை, மேலூர் பகுதியில் ஆய்வாளர் தலைமையில் கொடி அணி வகுப்பு
மதுரை, மேலூர் பகுதியில் ஆய்வாளர் தலைமையில் கொடி அணி வகுப்பு வருகிற 6 ம் தேதி சட்ட மன்ற தேர்தல் நடைபெற இருப்பதால் பொதுமக்கள் அச்சமின்றி வாக்களிக்க நாங்கள் இருக்கிறோம் என அறிவிக்கும்படியாக, மதுரை மாவட்ட காவல்துறை, மேலூர் காவல் நிலைய உட்கோட்டம் மேலூர் காவல்நிலைய வட்ட ஆய்வாளர் திரு. சார்லஸ், சார்பு ஆய்வாளர் திரு. ஜெயக்குமார் ஆகியோர்கள் தலைமையில் காவலர்கள், மற்றும் எல்லை பாதுகாப்பு படையினர் கொடி அணிவகுப்பு நடத்தினர். இந்த கொடி அணிவகுப்பு நரசிங்கம்பட்டி […]
மதுரை அருகே பரவையில் கூடுதல் வரதட்சணை கேட்டு திருமணத்தை நிறுத்திய வாலிபர் மீது வழக்குப் பதிவு
மதுரை அருகே பரவையில் கூடுதல் வரதட்சணை கேட்டு திருமணத்தை நிறுத்திய வாலிபர் மீது வழக்குப் பதிவு மதுரை, பரவையில் திருமணம் நிச்சயம் செய்து விட்டு கூடுதல் வரதட்சணை கேட்டு திருமணத்தை நிறுத்திய வாலிபர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர். மதுரை மாவட்டம் பரவை வித்தியாவாகினி அப்பார்ட்மெண்டில் வசித்து வருபவர் சந்திரலேகா வயது 28/21, இவர் சமயநல்லூர் காவல் நிலையத்தில் புகார் மனு ஒன்றை அளித்தார் . அதில் அவர் கூறியுள்ளதாவது, சேலம் மாவட்டம் கன்னங்குறிச்சி பகுதியை […]