நாங்களும் பாராட்டுகிறோம் ஒரு ஏழை கூலி தொழிலாளி தனது நிறை மாத கர்ப்பினி மனைவியை பிரசவத்திற்க்காக திருச்சி மருத்துவமனையில் சேர்க்கிறார், அவரை பரிசோதித்த மருத்துவர்கள் மிகவும் பலவீனமாக இருக்கிறார், உங்கள் மனைவிக்கு உடனடியாக B + இரத்தம் ஒரு யூனிட் தேவை எங்களிடம் இருப்பு இல்லை, யாரவது ரத்தம் கொடுப்பவரை அழைத்துவர சொல்கிறார்கள், ஊரடங்கு செய்வதறியாது மலைத்து திருச்சி வீதிகளில் நடக்கிறார், ஒரு காவலரிடம் சிக்குகிறார், ஊரடங்கு நேரத்தில் வெளியே வரலாமா கண்டிக்கிறார் காவலர், தனது நிலையை […]
Month: May 2021
கொரோனா தொற்றால் அவசர சிகிச்சை பிரிவில் இருந்து வரும் காவலரின் குடும்பத்தினரை இல்லத்தில் சந்தித்து காவல் ஆணையர் ஆறுதல் வழங்கினார்
சென்னைபெருநகர காவல். கொரோனா தொற்றால் அவசர சிகிச்சை பிரிவில் இருந்து வரும் காவலரின் குடும்பத்தினரை இல்லத்தில் சந்தித்து காவல் ஆணையர் ஆறுதல் வழங்கினார் இன்று 28.5.2021 காலை கிரீம்ஸ் ரோடு அப்பல்லோ மருத்துவமனையில் ஆயுதப்படை தலைமை காவலர் திரு.சதீஷ் பாபு வ/49 த.பெ. ராஜகாந்தன் எண்.12, FF பிளாக் லூர்து கார்டன். கீழ்ப்பாக்கம்.என்பவர்கொரோனா தொற்று காரணமாக ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில் சென்னை மாநகர காவல் ஆணையாளர் திரு. சங்கர் ஜிவால் இ.கா.ப.அவர்கள் கீழ்பாக்கத்தில்உள்ள […]
பத்திரப்பதிவில் மோசடி; அரசுக்கு வருவாய் இழப்பு! – சேகர்ரெட்டி உட்பட 11 பேர் மீது வழக்கு.
பத்திரப்பதிவில் மோசடி; அரசுக்கு வருவாய் இழப்பு! – சேகர்ரெட்டி உட்பட 11 பேர் மீது வழக்கு. நிலத்தின் மதிப்பைக் குறைத்து பத்திரப்பதிவு செய்து அரசுக்கு 90 லட்சம் ரூபாய் வருவாய் இழப்பு ஏற்படுத்திய புகாரில், தொழிலதிபர் சேகர்ரெட்டி உட்பட 11 பேர் மீது வேலூர் மாவட்ட லஞ்ச ஒழிப்புப்பிரிவு போலீஸார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். வேலூர் காட்பாடியைச் சேர்ந்தவர் விவசாயி முனுசாமி. இவர், தன் குடும்ப உறுப்பினர்கள் 7 பேருக்குச் சொந்தமான 5 ஏக்கர் 88 சென்ட் நிலத்தை […]
சென்னை பெருநகர காவல் ஆணையர் திரு . சங்கர் ஜிவால் இ.கா.ப அவர்கள் மக்கள் நலனுக்காக அடையாறு போக்குவரத்து காவல்துறை ஆய்வாளர் திரு.ரவிசந்திரன் மற்றும் சமூக ஆர்வலர் DR.பசுமை மூர்த்தி அவர்கள் இன்று மக்கள் சேவையில்
சென்னை பெருநகர காவல் ஆணையர் திரு . சங்கர் ஜிவால் இ.கா.ப அவர்கள் மக்கள் நலனுக்காக அடையாறு போக்குவரத்து காவல்துறை ஆய்வாளர் திரு.ரவிசந்திரன் மற்றும் சமூக ஆர்வலர் DR.பசுமை மூர்த்தி அவர்கள் இன்று மக்கள் சேவையில் உலக பசி தினமாகிய இன்று அடையாறு போக்குவரத்து காவல்துறை ஆய்வாளர் திரு.ரவிசந்திரன் அவர்களுடன் இணைந்து பெசன்ட் நகர் சமூக ஆர்வலர் DR.பசுமை மூர்த்தி அவர்கள் பெசண்ட் நகர் கோயில் வாயில் மற்றும் ரத்னகிரீஸ்வரர் ஆலயம் வாயில் பெசண்ட் நகர் மாதா […]
பாலியல் குற்றச்சாட்டு: பிஎஸ்பிபி பள்ளியைத் தொடர்ந்து மகரிஷி வித்யா மந்திர் பள்ளி ஆசிரியர் சஸ்பெண்ட்!
பாலியல் குற்றச்சாட்டு: பிஎஸ்பிபி பள்ளியைத் தொடர்ந்து மகரிஷி வித்யா மந்திர் பள்ளி ஆசிரியர் சஸ்பெண்ட்! பிஎஸ்பிபி பள்ளியைத் தொடர்ந்து மகரிஷி வித்யா மந்திர் மெட்ரிக்குலேசன் மேல்நிலைப்பள்ளியில் பணியாற்றி வந்த ஆசிரியர் ஆனந்த் சஸ்பெண்ட் செய்யப்பட்டிருக்கிறார். சென்னை கே.கே. நகரில் உள்ள பிஎஸ்பிபி பள்ளியின் வணிகவியல் துறை ஆசிரியர் ராஜகோபாலன் மீது மாணவிகள் பாலியல் குற்றச்சாட்டுக்களை சுமத்தினர். அதுதொடர்பாக பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றத் தடுப்பு பிரிவின் துணை கமிஷனர் ஜெயலட்சுமி தலைமையில் அசோக்நகர் அனைத்து மகளிர் […]
காரில் மதுபானங்களை கடத்தி வந்த காவலர், நிருபர் உள்பட 5 பேர் கைது
காரில் மதுபானங்களை கடத்தி வந்த காவலர், நிருபர் உள்பட 5 பேர் கைது சென்னையில் போலீஸ் எனப் பெயரிடப்பட்ட காரில் மதுபானங்களை கடத்தி வந்த காவலர், நிருபர் உட்பட 5 பேரை போலீசார் கைது செய்தனர். உளவுப்பிரிவு காவலர் உதவியோடு ஆந்திரா மாநிலத்தில் இருந்து 228 மதுபான பாட்டில்கள் கடத்தி வந்தது அம்பலமானது.கொரோனா பரவலை கட்டுப்படுத்துவதற்காக முழு ஊரடங்கானது அமலில் இருந்து வருகிறது. இதனால் மதுபான கடை உட்பட அனைத்து கடைகளும் மூடப்பட்டிருக்கிறது. இதனை பயன்படுத்தி கொண்ட […]
மக்களுக்கு உயிர் பாதுகாப்பு பற்றிய விழிப்புணர்வும் மற்றும் இரவு பகல் பாராமல் வாகன தணிக்கையில் J10 செம்மஞ்சேரி போக்குவரத்து காவல்துறை உதவி ஆய்வாளர் திரு.பழனி
மக்களுக்கு உயிர் பாதுகாப்பு பற்றிய விழிப்புணர்வும் மற்றும் இரவு பகல் பாராமல் வாகன தணிக்கையில் J10 செம்மஞ்சேரி போக்குவரத்து காவல்துறை உதவி ஆய்வாளர் திரு.பழனி 28.05.2021 J10 போக்குவரத்து காவல்துறை உதவி ஆய்வாளர் திரு.பழனி அவர்கள் காவல் குழுவினருடன் சோழிங்கநல்லூர் சிக்னல் வாகன தணிக்கையில் இரண்டு சக்கர வாகனம் மூன்றுசக்கரவாகனம் நான்கு சக்கர வாகனங்கள் ஆகிய நபர்களிடம் E.PASS Checking மற்றும் முககவசம் அணிந்து இருக்கிறார்களா என்றும் சாலையில் செல்வதற்கு உரிய ஆவணங்கள் உள்ளதா என்றும் சமூக […]
புளியங்குடி: `குடிக்காமல் இருக்க முடியவில்லை’- டாஸ்மாக் சுவற்றில் துளையிட்டு திருட முயன்ற நபர் கைது
புளியங்குடி: `குடிக்காமல் இருக்க முடியவில்லை’- டாஸ்மாக் சுவற்றில் துளையிட்டு திருட முயன்ற நபர் கைது டாஸ்மாக் கடையின் உள்ளே நுழைந்து குடித்து விட்டு, பாட்டில்களை மூட்டை கட்டி தூக்கிச் செல்ல முயற்சி செய்த திருடனை போலீஸார் கைது செய்து அவரிடம் இருந்த மது பாட்டில்களை பறிமுதல் செய்தார்கள். கொரோனா பெருந்தொற்றின் ஆபத்தில் இருந்து மக்களைக் காக்கும் வகையில் தளர்வுகளற்ற ஊரடங்கை தமிழக அரசு அறிவித்து செயல்படுத்தி வருகிறது. அதனால் அத்தியாவசிய தேவைக்கான கடைகள் தவிர பிற கடைகள் […]
மக்களுக்கு கொரோனா விழிப்புணர்வும் தீவிர வாகன தணிக்கையும் சென்னை வேளச்சேரி காவல்துறை ஆய்வாளர் திரு. Anthony Joachim Jerry (சட்டம் ஒழுங்கு)
மக்களுக்கு கொரோனா விழிப்புணர்வும் தீவிர வாகன தணிக்கையும் சென்னை வேளச்சேரி காவல்துறை ஆய்வாளர் திரு. Anthony Joachim Jerry (சட்டம் ஒழுங்கு) 28.05.2021 தமிழக அரசின் கொரோனா தடுப்பு நடவடிக்கையாக சில வழிகாட்டுதல்களுடன் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது . சென்னை நகரின் அனைத்து பகுதிகளிலும் சட்டம் ஒழுங்கு மற்றும் போக்குவரத்து காவல்துறையினர் மூலம் வாகனத் தணிக்கைகள் , ரோந்து வாகனத் தணிக்கைகள் மேற்கொண்டு விதிமுறைகளை மீறி சுற்றுபவர்களை கண்டறிந்து நோய் பரவாமல் தடுப்பதற்காக காவல்துறையினர் அர்ப்பணிப்புடன் பணி […]
உணவு சேவை பெட்டியில் மதுபானம்;டோர்டெலிவரி செய்த இளைஞர் கைது!
உணவு சேவை பெட்டியில் மதுபானம்;டோர்டெலிவரி செய்த இளைஞர் கைது! தமிழகத்தில் கரோனா இரண்டாம் அலை பரவல் காரணமாக தீவிரம் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு நடைமுறையில் உள்ளது. இதனால் அத்தியாவசிய கடைகள் மூடப்பட்டு இருந்தபோதிலும் துரித பார்சல்கள் மற்றும் உணவுகள் ஆர்டர் செய்வது போன்றவற்றிற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில் நேற்று சென்னை கீழ்ப்பாக்கம் ஆவடி சாலை அருகே போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த பொழுது தனியார் உணவு விநியோகம் செய்யும் நிறுவனத்தில் வேலை செய்யும்கோடம்பாக்கத்தை சேர்ந்த பிரசன்னா என்ற […]