Police Department News

பரிசோதனையில் நெகடிவ் – பெண் எஸ்.ஐ. பலி!

பரிசோதனையில் நெகடிவ் – பெண் எஸ்.ஐ. பலி! திருச்சி சிறப்பு காவல் படையில் பணியாற்றிவந்தவா் ராஜேஸ்வரி(33). இவர் கடந்த 20ஆம் தேதி கரோனா பரிசோதனை செய்துள்ளார். அதில் அவருக்கு கரோனா இல்லை என்று தெரிவிக்கப்பட்டது. இருப்பினும் அவருக்கு சளி மற்றும் இருமல் குறையாமல் இருந்ததால், சி.டி.ஸ்கேன் மூலம் பார்த்ததில் அவருடைய நுரையீரலில் அதிகளவில் சளி இருப்பது கண்டறியப்பட்டு, அவர் அரசு மருத்துவமனையில் அசிகிச்சை பெற்றுவந்தார்.இந்நிலையில் அவருடைய கணவரான முருகன், தன்னுடைய சொந்த விருப்பத்தின்படி தன் சொந்த ஊரான மதுரையில் உள்ள […]

Police Department News

சென்னை: குடிபோதையில் வாகனம் ஓட்டிச் சென்ற தொழிலதிபர் கைது

சென்னை: குடிபோதையில் வாகனம் ஓட்டிச் சென்ற தொழிலதிபர் கைது சென்னை அடையாறு பகுதியில் மதுபோதையில் சொகுசு காரை அதிவேகமாக ஓட்டி விபத்தை ஏற்படுத்திய தொழிலதிபரை கைது செய்த காவல்துறையினர், பின்னர் ஜாமீனில் விடுவித்தனர். சர்தார் படேல் சாலையில் அதிவேகமாக சொகுசு கார் ஒன்று சென்றுள்ளது. அப்போது போக்குவரத்து உதவி ஆய்வாளர், காரை நிறுத்த முயற்சித்தும் நிற்காமல் சென்றதால், காரை துரத்திச் சென்றுள்ளார். அப்போது, மத்திய கைலாஷ் பகுதியில், சாலையின் ஓரத்தில் இருந்த தடுப்புகள் மீது மோதி கார் […]

Police Department News

ஊரடங்கில் வீட்டில் முடங்காமல் சுற்றியதால் இளைஞர் பலி… கதறும் குடும்பத்தார்..

ஊரடங்கில் வீட்டில் முடங்காமல் சுற்றியதால் இளைஞர் பலி… கதறும் குடும்பத்தார்.. கரோனாவைக் கட்டுப்படுத்த தமிழகத்தில் ஊரடங்கு அமலில் உள்ள நிலையில், ஊரடங்கை மீறி நண்பர்களுடன் வெளியே சென்ற இளைஞர் பலியாகியிருப்பது வேதனையை ஏற்படுத்தியுள்ளது.திருப்பத்தூர் மாவட்டம், ஆம்பூர் கம்பிக்கொள்ளை பகுதியைச் சேர்ந்தவர் இம்தியாஸ் அஹமத். 29 வயதான இம்தியாஸ், மே 26ஆம் தேதி காலை தனது நண்பர்களுடன் ஆணைமடுகு தடுப்பணையில் குளிக்கச் சென்றுள்ளார். கடந்த சில தினங்களாக பெய்த கோடை மழையால் தடுப்பணையில் தண்ணீர் அதிகமாக இருந்தது. மேலிருந்து […]

Police Department News

விபத்தில் கவிழ்ந்த ஆயில் டேங்கர் லாரி; குடங்களில் அள்ளிச்சென்ற பொதுமக்கள்.!

விபத்தில் கவிழ்ந்த ஆயில் டேங்கர் லாரி; குடங்களில் அள்ளிச்சென்ற பொதுமக்கள்.! சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் தூத்துக்குடியில் உள்ள ஒரு தொழிற்சாலையில் பயன்படுத்தப்பட்ட 35 ஆயிரம் லிட்டர் ஆயிலை ஏற்றிக்கொண்டு ஒரு டேங்கர் லாரி நேற்று முன்தினம் இரவு தூத்துக்குடியில் இருந்து புறப்பட்டது. இந்த லாரியை திருவாரூர் மாவட்டம் நன்னிலம் பகுதியை சேர்ந்த கேசவன் என்பவர் ஓட்டி சென்றார். நேற்று காலை ஆறு மணி அளவில் அந்த லாரி திண்டிவனம் அடுத்த சாரம் அருகே சென்று கொண்டிருந்த போது […]

Police Department News

வாணியம்பாடி: 4 பெண்களை திருமணம் செய்த பைனான்ஸியர்! – 4வது மனைவியின் மகளிடமும் அத்துமீறிய கொடூரம்

வாணியம்பாடி: 4 பெண்களை திருமணம் செய்த பைனான்ஸியர்! – 4வது மனைவியின் மகளிடமும் அத்துமீறிய கொடூரம் நான்கு பெண்களை திருமணம் செய்துகொண்ட பைனான்ஸியர், 4வது மனைவியின் 10 வயது வளர்ப்பு மகளுக்குப் பாலியல் தொல்லை கொடுத்ததால் கைது செய்யப்பட்டிருக்கிறார். திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி காமராஜ்புரம் பகுதியைச் சேர்ந்தவர் பாரதி (வயது 47). பைனானஸ் மற்றும் ரியல் எஸ்டேட் தொழில் செய்துவரும் இந்த நபர், இதுவரை நான்கு பெண்களை திருமணம் செய்துகொண்டிருக்கிறார். முதல் மனைவிக்கு ஒரு மகன், ஒரு […]

Police Department News

சென்னை: கொரோனா பரிசோதனை; மயக்க மருந்து – காவலர் மனைவியின் கொள்ளை நாடகம் அம்பலமானது எப்படி?

சென்னை: கொரோனா பரிசோதனை; மயக்க மருந்து – காவலர் மனைவியின் கொள்ளை நாடகம் அம்பலமானது எப்படி? சென்னையை அடுத்த திருமுல்லைவாயில் காவலர் குடியிருப்பில் குடியிருந்து வரும் காவலர் ஒருவரின் மனைவியின் கொள்ளை நாடகம் அறுந்து போன தாலிச் செயினால் அம்பலமாகியிருக்கிறது சென்னையை அடுத்த திருமுல்லைவாயில் சத்தியமூர்த்தி நகரில் உள்ள காவலர் குடியிருப்பில் வசிப்பவர் தர்மராஜ் (27). இவர் ஆவடியில் உள்ள தமிழ்நாடு சிறப்பு காவல் படை 3-ம் அணியில் பணியாற்றி வருகிறார். இவரின் மனைவி சந்திரலேகா (24). […]

Police Department News

ஊரடங்கு உத்தரவினால் வாழ்வாதாரம் பாதிப்புக்குள்ளான ஏழை எளிய பொதுமக்களுக்கு வண்ணாரப்பேட்டை துணை ஆணையர் மதிய உணவு வழங்கினார்

ஊரடங்கு உத்தரவினால் வாழ்வாதாரம் பாதிப்புக்குள்ளான ஏழை எளிய பொதுமக்களுக்கு வண்ணாரப்பேட்டை துணை ஆணையர் மதிய உணவு வழங்கினார் சென்னை மே 27, புதுவண்ணாரப்பேட்டை கொரோனா தொற்றின் காரணமாக தமிழக அரசு பிறப்பித்துள்ள ஊரடங்கு உத்தரவினால் சாலையோரம் ஆதரவற்றவர்கள் மற்றும் வேலை வாய்ப்பின்றி உணவுக்கு தவிப்பவர்களுக்கு காவல்துறை வண்ணாரப்பேட்டை துணை ஆணையர் திருமதி சுப்புலட்சுமி அவர்கள் புதுவண்ணாரப்பேட்டை, செரியன்நகர், டோபிக், ராயபுரம் செட்டி தோட்டம், பழைய வள்ளலார் நகர் பேருந்து நிலையம் ஆகிய பகுதிகளில் தெருவோரம் வீடு இன்றி […]

Police Recruitment

முதலமைச்சர் கொரோனா நிவாரண நிதிக்கான நிதியினை திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் வழங்கிய திருநெல்வேலி மாவட்ட காவல்துறையினர்.

முதலமைச்சர் கொரோனா நிவாரண நிதிக்கான நிதியினை திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் வழங்கிய திருநெல்வேலி மாவட்ட காவல்துறையினர். திருநெல்வேலி மாவட்ட காவல்துறையில் தனிப்பிரிவில் உதவி ஆய்வாளராக பணிபுரிந்து வரும் திரு சங்கர் அவர்கள் கொரோனா வைரஸ் நோய் தொற்றிற்கான தமிழக முதலமைச்சர் கொரோனா நிவாரண நிதிக்கு அவருடைய ஒரு மாத சம்பளத் தொகையான ₹60,000/- க்கு உண்டான சம்மத கடிதத்தையும், சேரன்மகாதேவி காவல் நிலையத்தில் பணிபுரிந்து வரும் முதல் நிலை காவலர் திரு சுதர்சன் அவர்கள் முதலமைச்சர் […]

Police Recruitment

கொரோனா பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு கொண்டிருக்கும் திருநெல்வேலி மாவட்ட காவல் துறையினருக்கு பாக்கெட் சானிடைசர் வழங்கிய திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர்

கொரோனா பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு கொண்டிருக்கும் திருநெல்வேலி மாவட்ட காவல் துறையினருக்கு பாக்கெட் சானிடைசர் வழங்கிய திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திருநெல்வேலி மாவட்ட காவல்துறையினர் தற்போது கொரோனா தொற்று இரண்டாம் அலை பரவலை தடுக்க பல்வேறு பாதுகாப்பு பணியிலும் ரோந்து பணியிலும் தொடர்ந்து சுழற்சி முறையில் பணி செய்து வருகின்றனர்.மேலும் திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு நெ.மணிவண்ணன் IPS. அவர்கள் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வரும் மாவட்ட காவல்துறையினருக்கு தொடர்ந்து கொரோனா தடுப்பு […]

Police Department News

சொந்த செலவில் அசத்தும் திருப்பூர் ஆய்வாளர்

சொந்த செலவில் அசத்தும் திருப்பூர் ஆய்வாளர் முழு ஊரடங்கை மீறுபவர்களை கண்காணிக்க போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர். முன்கள பணியாளர்களாக உள்ள போலீசார் மக்களை தொற்றில் இருந்து பாதுகாப்பதற்காக இரவு, பகல் பாராது சேவை புரிந்து வருகின்றனர். அதுவும் கொரோனா காலத்தில் மக்களுக்காக கடமை உணர்வுடன் பணியாற்றும் பெண் போலீசாருக்கு ராயல் சல்யூட் அடிக்கலாம். இத்தகைய போலீசார் பட்டியலில் இடம்பிடித்துள்ள திருப்பூர் நகரம் சிறுவர் கடத்தல் தடுப்பு பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் வி.ஜோதிமணி, ஆதரவற்றவர்கள் […]