Police Department News

ஊரடங்கு காலத்தில் பணிபுரியும் காவல் ஆளினர்களுக்கு பாதுகாப்பு வழிமுறைகள் குறித்த ஆய்வு மற்றும் முகக்கவசங்கள் வழங்குதல்

ஊரடங்கு காலத்தில் பணிபுரியும் காவல் ஆளினர்களுக்கு பாதுகாப்பு வழிமுறைகள் குறித்த ஆய்வு மற்றும் முகக்கவசங்கள் வழங்குதல் திருப்பூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திருமதி.திஷா மிட்டல்.இ.கா.ப., அவர்கள் அவிநாசி பகுதியில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ள காவல் ஆளினர்களுக்கு ஊரடங்கு காலத்தில் பின்பற்ற வேண்டிய பாதுகாப்பு வழிமுறைகள் குறித்த அறிவுரைகள் வழங்கி காவல் ஆளினர்கள் மற்றும் உணவின்றி வாடும் முதியோர்களுக்கு உணவு மற்றும் முகக்கவசங்கள் வழங்கினார்கள்.

Police Department News

கோவை மாவட்டம் சரவணம்பட்டி பகுதியில் அமைந்துள்ள சோதனை

கோவை மாவட்டம் சரவணம்பட்டி பகுதியில் அமைந்துள்ள சோதனைச் சாவடியில் உதவி ஆய்வாளர் ராஜேஷ் கண்ணன் அவர்களின் தலைமையில் தலைமை காவலர்கள் மற்றும் காவலர்கள் வாகன சோதனையில் ஈடுபட்டனர் இதில் விதிகளை மீறி வந்த இரு சக்கர வாகனத்தை ஓட்டி வந்த அனைவருக்கும் அபராதம் விதிக்கப்பட்டது

Police Department News

மனித வாழ்க்கையில் இன்று வரை கற்பனைக்கு எட்டாத நிகழ்வென்றால் அது கொரோனாதான்.

விருதுநகர் மாவட்டம்:- மனித வாழ்க்கையில் இன்று வரை கற்பனைக்கு எட்டாத நிகழ்வென்றால் அது கொரோனாதான். அது நம்மில் பலரது வாழ்க்கையை அப்படியே புயலாக புரட்டிபோட்டவிதம் இன்று நம்முடன் உறவாடிக்கொண்டு இருந்த சொந்தபந்தம், நட்புறவுகள் பலரும் உயிருடன் இல்லை. எத்தனை பெரிய பணம் படைத்தவர்களாலும் கொரோனாவை எதிர்த்து வெற்றி கொள்ள முடியாமல் போய்விட்டது. இத்துனைத்துயரம் நடந்தாலும் அதனை எதிர்கொண்டு இன்று வரையிலும் களத்தில் இருப்பவர்கள் என்பது சில துறைகளும் அடங்கும் அதில் காவல் துறையும் ஒன்று. பொதுமக்களாக இருக்கட்டும் […]

Police Recruitment

இன்று காலை 4 மணியளவில் விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை கோவிலாங்குளம் விலக்கு அருகே நான்கு வழிச்சாலையில் மதுரையில் இருந்து ஏரல் நோக்கி காய்கறி ஏற்றி வந்த TN76AJ 8516 தோஸ்த் என்ற வாகனமானது ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளானது

விருதுநகர் மாவட்டம்:- இன்று காலை 4 மணியளவில் விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை கோவிலாங்குளம் விலக்கு அருகே நான்கு வழிச்சாலையில் மதுரையில் இருந்து ஏரல் நோக்கி காய்கறி ஏற்றி வந்த TN76AJ 8516 தோஸ்த் என்ற வாகனமானது ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தானது அதிகாலை நேரம் என்பதால் ஓட்டுநரின் கவனக்குறைவினால் சாலையின் தடுப்பில் இருந்த மின்கம்பத்தில் மோதியதால் விபத்து நடந்ததாக தெரிகிறது . மேற்படி அந்த வாகனத்தில் வெகாயம், காய்கறிகள் அடங்கிய மூடைகள் இருந்துள்ளது. இந்த […]

Police Department News

உண்ண உணவு இல்லாமல் இருந்த பெரியவர்க்கு உண்பதற்கு உணவும், முககவசமில்லாத பெண்ணிற்கு முககவசம் வழங்கிய சிறப்பு சார்பு ஆய்வாளர் …

விருதுநகர் மாவட்டம்:- உண்ண உணவு இல்லாமல் இருந்த பெரியவர்க்கு உண்பதற்கு உணவும், முககவசமில்லாத பெண்ணிற்கு முககவசம் வழங்கிய சிறப்பு சார்பு ஆய்வாளர் … அருப்புக்கோட்டை நகர் காவல்நிலையத்தில் சிறப்பு சார்பு ஆய்வாளராக பணிபுரிந்து வருகிறார். எப்போதும் அதிகாலை வேளையில் காக்கும் காவல் பணிக்கு அவருக்கு வழங்கப்பட்ட பணிக்கான இடத்திற்கு சென்றுவிடுவார். வழக்கம்போல் பணியில் ஈடுபட்டுக் கொண்டிருக்கும் போது அவ்வழியாக சென்ற பெரியவரை பார்த்தார். அந்த வயதில் பெரியவரின் அருகில் சென்று முதலில் கேட்டது சாப்டீங்களா என்று கேட்டார் […]

Police Department News

நாங்களும் பாராட்டுகிறோம் ஒரு ஏழை கூலி தொழிலாளி தனது நிறை

நாங்களும் பாராட்டுகிறோம் ஒரு ஏழை கூலி தொழிலாளி தனது நிறை மாத கர்ப்பினி மனைவியை பிரசவத்திற்க்காக திருச்சி மருத்துவமனையில் சேர்க்கிறார், அவரை பரிசோதித்த மருத்துவர்கள் மிகவும் பலவீனமாக இருக்கிறார், உங்கள் மனைவிக்கு உடனடியாக B + இரத்தம் ஒரு யூனிட் தேவை எங்களிடம் இருப்பு இல்லை, யாரவது ரத்தம் கொடுப்பவரை அழைத்துவர சொல்கிறார்கள், ஊரடங்கு செய்வதறியாது மலைத்து திருச்சி வீதிகளில் நடக்கிறார், ஒரு காவலரிடம் சிக்குகிறார், ஊரடங்கு நேரத்தில் வெளியே வரலாமா கண்டிக்கிறார் காவலர், தனது நிலையை […]

Police Department News

கொரோனா தொற்றால் அவசர சிகிச்சை பிரிவில் இருந்து வரும் காவலரின் குடும்பத்தினரை இல்லத்தில் சந்தித்து காவல் ஆணையர் ஆறுதல் வழங்கினார்

சென்னைபெருநகர காவல். கொரோனா தொற்றால் அவசர சிகிச்சை பிரிவில் இருந்து வரும் காவலரின் குடும்பத்தினரை இல்லத்தில் சந்தித்து காவல் ஆணையர் ஆறுதல் வழங்கினார் இன்று 28.5.2021 காலை கிரீம்ஸ் ரோடு அப்பல்லோ மருத்துவமனையில் ஆயுதப்படை தலைமை காவலர் திரு.சதீஷ் பாபு வ/49 த.பெ. ராஜகாந்தன் எண்.12, FF பிளாக் லூர்து கார்டன். கீழ்ப்பாக்கம்.என்பவர்கொரோனா தொற்று காரணமாக ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில் சென்னை மாநகர காவல் ஆணையாளர் திரு. சங்கர் ஜிவால் இ.கா.ப.அவர்கள் கீழ்பாக்கத்தில்உள்ள […]

Police Department News

பத்திரப்பதிவில் மோசடி; அரசுக்கு வருவாய் இழப்பு! – சேகர்ரெட்டி உட்பட 11 பேர் மீது வழக்கு.

பத்திரப்பதிவில் மோசடி; அரசுக்கு வருவாய் இழப்பு! – சேகர்ரெட்டி உட்பட 11 பேர் மீது வழக்கு. நிலத்தின் மதிப்பைக் குறைத்து பத்திரப்பதிவு செய்து அரசுக்கு 90 லட்சம் ரூபாய் வருவாய் இழப்பு ஏற்படுத்திய புகாரில், தொழிலதிபர் சேகர்ரெட்டி உட்பட 11 பேர் மீது வேலூர் மாவட்ட லஞ்ச ஒழிப்புப்பிரிவு போலீஸார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். வேலூர் காட்பாடியைச் சேர்ந்தவர் விவசாயி முனுசாமி. இவர், தன் குடும்ப உறுப்பினர்கள் 7 பேருக்குச் சொந்தமான 5 ஏக்கர் 88 சென்ட் நிலத்தை […]

Police Department News

சென்னை பெருநகர காவல் ஆணையர் திரு . சங்கர் ஜிவால் இ.கா.ப அவர்கள் மக்கள் நலனுக்காக அடையாறு போக்குவரத்து காவல்துறை ஆய்வாளர் திரு.ரவிசந்திரன் மற்றும் சமூக ஆர்வலர் DR.பசுமை மூர்த்தி அவர்கள் இன்று மக்கள் சேவையில்

சென்னை பெருநகர காவல் ஆணையர் திரு . சங்கர் ஜிவால் இ.கா.ப அவர்கள் மக்கள் நலனுக்காக அடையாறு போக்குவரத்து காவல்துறை ஆய்வாளர் திரு.ரவிசந்திரன் மற்றும் சமூக ஆர்வலர் DR.பசுமை மூர்த்தி அவர்கள் இன்று மக்கள் சேவையில் உலக பசி தினமாகிய இன்று அடையாறு போக்குவரத்து காவல்துறை ஆய்வாளர் திரு.ரவிசந்திரன் அவர்களுடன் இணைந்து பெசன்ட் நகர் சமூக ஆர்வலர் DR.பசுமை மூர்த்தி அவர்கள் பெசண்ட் நகர் கோயில் வாயில் மற்றும் ரத்னகிரீஸ்வரர் ஆலயம் வாயில் பெசண்ட் நகர் மாதா […]

Police Department News

பாலியல் குற்றச்சாட்டு: பிஎஸ்பிபி பள்ளியைத் தொடர்ந்து மகரிஷி வித்யா மந்திர் பள்ளி ஆசிரியர் சஸ்பெண்ட்!

பாலியல் குற்றச்சாட்டு: பிஎஸ்பிபி பள்ளியைத் தொடர்ந்து மகரிஷி வித்யா மந்திர் பள்ளி ஆசிரியர் சஸ்பெண்ட்! பிஎஸ்பிபி பள்ளியைத் தொடர்ந்து மகரிஷி வித்யா மந்திர் மெட்ரிக்குலேசன் மேல்நிலைப்பள்ளியில் பணியாற்றி வந்த ஆசிரியர் ஆனந்த் சஸ்பெண்ட் செய்யப்பட்டிருக்கிறார். சென்னை கே.கே. நகரில் உள்ள பிஎஸ்பிபி பள்ளியின் வணிகவியல் துறை ஆசிரியர் ராஜகோபாலன் மீது மாணவிகள் பாலியல் குற்றச்சாட்டுக்களை சுமத்தினர். அதுதொடர்பாக பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றத் தடுப்பு பிரிவின் துணை கமிஷனர் ஜெயலட்சுமி தலைமையில் அசோக்நகர் அனைத்து மகளிர் […]