Police Department News

திருவள்ளூர் மாவட்டத்திற்கு தற்பொழுது புதிதாக நியமிக்கப்பட்டுள்ள மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளராக Dr.V.VARUNKUMAR.,I.P.S அவர்கள்

திருவள்ளூர் மாவட்டத்திற்கு தற்பொழுது புதிதாக நியமிக்கப்பட்டுள்ள மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளராக Dr.V.VARUNKUMAR.,I.P.S அவர்கள் இவரது பணிகள் மென்மேலும் சிறக்க போலீஸ் இ நியூஸ் குழுமத்தின் சார்பாக நல்வாழ்த்துக்கள்

Police Department News

கோவையில் கவச உடை அணிந்து கொரானா நோயாளிகளை நேரில் சந்தித்ததார் முதல்வர் ஸ்டாலின்அவர்கள்

கோவையில் கவச உடை அணிந்து கொரானா நோயாளிகளை நேரில் சந்தித்ததார் முதல்வர் ஸ்டாலின்அவர்கள் கோவை இ.எஸ்.ஐ மருத்துவமனையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று 30-05-2021ஆய்வு செய்தார். அப்போது…..கோவை இஎஸ்ஐ மருத்துவமனையில் பிபிஇ கிட் அணிந்தபடி கொரோனா நோயாளிகள் பிரிவில் முதலமைச்சர் ஸ்டாலின் நேரில் சந்தித்து நலம் விசாரித்தார். அதன்பின்பு…கோவை மாநகராட்சி 5 மண்டலங்களில் தலா 10 இன்னோவா ஆம்புலன்ஸ் வீதம், 50 இன்னோவா ஆம்புலன்ஸ் சேவையை துவக்கி வைத்தார். இன்று…இந்திய திருநாட்டில் …ஏன்? உலகிலே…முதல் முறையாக ஒரு முதலமைச்சர் […]

Police Department News

மதுரை,விளாத்தூரை சேரந்தவரிடம், சாத்தமங்கலத்தை சேரந்த நான்கு நபர்கள் வழிப்பறி, கீழவளவு போலீசார் விசாரணை

மதுரை,விளாத்தூரை சேரந்தவரிடம், சாத்தமங்கலத்தை சேரந்த நான்கு நபர்கள் வழிப்பறி, கீழவளவு போலீசார் விசாரணை மதுரை மாவட்டம் கருப்பாயியூரணி அருகே உள்ள விளாத்தூரை சேர்ந்தவர் பிரபு, இவர் மதுரை மாவட்டம் கீழவளவு அருகே உள்ள சாத்தமங்கலத்தில் உள்ள அவரது உறவினர் ஜெகதாம்பாள் என்பவருக்கு உடல்நிலை சரியில்லை என அவரை பார்ப்பதற்காக கடந்த 22 ம் தேதி வந்துள்ளார். இரவு நேரமானதால் அதிகாலை ஊருக்கு திரும்பி சென்றுள்ளார் அப்போது அவர் சாத்தமங்கலம் நடுப்பட்டி அய்யனார் கோவில் அருகே வந்த போது […]

Police Department News

தேனி மாவட்டத்தில் கொரோனா நோய் தொற்று பரவிய கிராமப் பகுதிகளில் ஆய்வு செய்து ஏழை, எளிய மக்களுக்கு அத்தியாவசிய பொருட்களை வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்திய திண்டுக்கல் சரக காவல்துறை துணைத் தலைவர் அவர்கள்

தேனி மாவட்டத்தில் கொரோனா நோய் தொற்று பரவிய கிராமப் பகுதிகளில் ஆய்வு செய்து ஏழை, எளிய மக்களுக்கு அத்தியாவசிய பொருட்களை வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்திய திண்டுக்கல் சரக காவல்துறை துணைத் தலைவர் அவர்கள் திண்டுக்கல் சரக காவல்துறை துணைத் தலைவர் திரு. M.S.முத்துச்சாமி IPS அவர்கள் தேனி மாவட்ட காவல் கண்காணிப்பளர் திரு.E.சாய் சரண் தேஜஸ்வி IPS, அவர்கள் மற்றும் தேனி மாவட்டம் கம்பம் பகுதியில் செயல்படும் நேதாஜி அறக்கட்டளை சார்பாக கம்பம் கிராமப் பகுதிகளில் உள்ள […]

Police Department News

காவலர்கள், குறிப்பாக காவல் ஆய்வாளர்கள், அவர்களும் மனிதர்கள்தான், அவர்களுக்கும் குடும்பம் உண்டு

காவலர்கள், குறிப்பாக காவல் ஆய்வாளர்கள், அவர்களும் மனிதர்கள்தான், அவர்களுக்கும் குடும்பம் உண்டு தென் மண்டலம் காவல்துறை தலைவர் திரு. அன்பு அவர்கள் தான் பொறுப்பேற்ற நாள் முதல் மிக சிறப்பாக பணியாற்றி வருகிறார், பொதுவாக ஆட்சி மாற்றம் ஏற்படும் போதெல்லாம் அரசு அதிகாரிகளை தங்களின் நிர்வாக வசதிக்காக பணி இட மாற்றம் செய்வது வழக்கமான ஒரு நிகழ்வுதான், அதிலிலும் குறிப்பாக தேர்தல் நேரத்தில் மாற்றப்பட்ட காவல் துறையினரை, குறிப்பாக காவல் ஆய்வாளர்களை தங்கள் பணிபுரிந்த இடங்களை விட்டு […]

Police Recruitment

ஏழை, எளிய மக்களுக்கு, பசி போக்க உணவளித்து வரும் போக்குவரத்து காவல் ஆய்வாளர்

ஏழை, எளிய மக்களுக்கு, பசி போக்க உணவளித்து வரும் போக்குவரத்து காவல் ஆய்வாளர் கொரோனா நோய் பரவலை கட்டுபடுத்த, அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது, அதில் ஒரு பகுதியாக ஊரடங்கை மீண்டும் ஒரு வார காலம் நீட்டிப்பு செய்துள்ளது, இந்த நீட்டிப்பு ஏழை எளிய மக்கள் வாழ்வதாரத்தை பாதித்த போதும் நோய் தொற்று சங்கிலியை உடைத்தெரிந்து மக்களை காப்பாற்ற இதைத் தவிர வேறு வழியில்லை இந்த கசப்பான மருந்தை கொடுத்துதான் மக்களை காப்பாற்ற வேண்டிய நிரபந்தம் […]

Police Department News

தமிழக அரசு கொரோனா தடுப்பு நடவடிக்கையாக மேலும் ஒரு வாரம் ஊரடங்கு நீட்டிப்பு

தமிழக அரசு கொரோனா தடுப்பு நடவடிக்கையாக மேலும் ஒரு வாரம் ஊரடங்கு நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளதையடுத்து தூத்துக்குடி குரூஸ்பர்னாந்து சிலை சந்திப்பில் நடைபெரும் போலீசாரின் வாகன சோதனையை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. எஸ். ஜெயக்குமார் அவர்கள் நேரில் சென்று ஆய்வு செய்து விழிப்புணர்வு ஏற்படுத்தினார் கொரோனா 2 வது அலையை தடுக்கும் பொருட்டு தமிழக அரசு கடந்த 24 ம் தேதி முதல் ஒரு வார காலத்திற்கு முழு ஊரடங்கு உத்தரவு பிறப்பித்திருந்தது. இந்நிலையில் மேலும் ஒரு […]