மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.V. பாஸ்கரன் அவர்களின் உத்தரவின் பேரில் கல்லம்பட்டி கிராமத்தில் கொரோனா விழிப்புணர்வு செய்த மேலூர் போலீசார் மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. V.பாஸ்கர் அவர்களின் உத்தரவின்படி கடந்த 12.6.21 தேதி மாலை கல்லம்பட்டி கிராம பொதுமக்களை, மேலூர் காவல் நிலைய ஆய்வாளர் திரு. சார்லஸ் அவர்கள் நேரடியாக சந்தித்து அவர்களுக்கு கொரோனா வைரஸின் தீவிரம் குறித்தும், பொது ஊரடங்கு உத்தரவை முறையாக கடைபிடிக்கும் படியும், பொதுமக்கள் தேவையின்றி வெளியில் வர […]
Month: June 2021
கீழவளவு அருகே அரியூர் பட்டியில் நிலத்தகராறில் இரண்டு குடும்பங்களுக்கு இடையில் ஏற்பட்ட அடிதடி பிரச்சனையில் 25 பேர்கள் மீது வழக்குப் பதிவு
கீழவளவு அருகே அரியூர் பட்டியில் நிலத்தகராறில் இரண்டு குடும்பங்களுக்கு இடையில் ஏற்பட்ட அடிதடி பிரச்சனையில் 25 பேர்கள் மீது வழக்குப் பதிவு கீழவளவு அருகே அரியூர்பட்டியில் நிலத்தகராறில் இரண்டு குடும்பங்களுக்கிடையே ஏற்பட்ட அடிதடியில் 25 பேர்கள் மீது வழக்கு இந்த அடிதடி பிரச்சனையில் காயம்பட்டு 12 நபர்கள் அரசு மருத்துவமனையில் உள்நோயாளியாக சிகிச்சை பெற்று வருகிறார்கள், அரியூர் பட்டியில் லட்சுமணன் என்பவர் பவர்டில்லர் நிலம் உழுகும் இயந்திரத்தை அதே ஊரைச் சேர்ந்த போஸ் என்பவரின் நிலத்தில் ஓட்டிச் […]
மேலூர் அருகே இருசக்கர வாகனத்தில் வந்த இருவர் வேன் மோதி சம்பவ இடத்திலேயே மரணம், மேலூர் போலீசார் விசாரணை
மேலூர் அருகே இருசக்கர வாகனத்தில் வந்த இருவர் வேன் மோதி சம்பவ இடத்திலேயே மரணம், மேலூர் போலீசார் விசாரணை மேலூர் அருகே வண்ணாம்பாறைபட்டியை சேர்ந்த சக்திவேல் மகன் பிரபு வயது 32 /21 அதே பகுதியை சேர்ந்த நல்லவன் மகன் கனேசன் வயது 30/21, ஆகிய இருவரும் இருசக்கர வாகனத்தில் மேலூர் டூ சிவகங்கை ரோட்டில் ஒத்தப்பட்டி அருகே வந்து கொண்டிருந்த போது, எதிரே வந்த ,மகேந்திரா சீட் வேன் வேன் இவர்களின் இரு சக்கர வாகனத்தில் […]
திண்டுக்கல்லில் கொரோனா ஊரடங்கு விதிகளை மீறியவர்கள் மீது குற்றப்பத்திரிகை தாக்கல்
திண்டுக்கல்லில் கொரோனா ஊரடங்கு விதிகளை மீறியவர்கள் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் கொரோனா பரவலை தடுக்க அமலில் உள்ள ஊரடங்கை மீறியதாக திண்டுக்கல் மாவட்டத்தில் 50 ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு அபராதம் விதிக்கப்பட்டு உள்ளது. தேவை இன்றி வெளியில் சுற்றியதாக 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வாகனங்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன இது தவிர ஆர்பாட்டத்தில் ஈடுபடுதல் அனுமதி இன்றி மக்கள் ஒரே இடத்தில் கூடியதற்கு காரணமாக இருந்தது என பல்வேறு வகையில் வழக்குகள் பதியப்பட்டுள்ளன. மேலும் கடந்த மே 10 முதல் […]
மதுரை சிந்தாமணி பகுதியில் காதல் திருமணம் செய்த வாலிபர் படு கொலை, அவனியாபுரம் போலீசார் விசாரணை
மதுரை சிந்தாமணி பகுதியில் காதல் திருமணம் செய்த வாலிபர் படு கொலை, அவனியாபுரம் போலீசார் விசாரணை மதுரை சிந்தாமணி ஓம் சக்தி நகர் பகுதியே சேர்ந்தவர் அர்ஜூனன், இவரது மகன் முத்துகுமார் வயது 33/21, அந்தப் பகுதியில் உள்ள ஒரு கமபெனியில் வெல்டிங் வேலை செய்து வந்தார் முத்துகுமார் கடந்த 7 ஆண்டுகளுக்கு முன் அதே பகுதியை சேர்ந்த அபிராமி என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இரண்டு பேரும் வெவ்வேறு சமூதாயத்தை சேர்ந்தவர்கள். வழக்கமாக […]
மதுரை, விராட்டிப்பத்து பகுதியில், இளம் பெண்ணிடம் தங்கச் சங்கிலி பறித்த 2 கொள்ளையர்கள் கைது,
மதுரை, விராட்டிப்பத்து பகுதியில், இளம் பெண்ணிடம் தங்கச் சங்கிலி பறித்த 2 கொள்ளையர்கள் கைது, மதுரை விராட்டிபத்து இருளாண்டி காலனி தெருவை சேர்ந்தவர் பிச்சை இவரது மகள் பிரியா வயது 19, இவர் சம்பவத்தன்று பிறந்த நாள் கேக் வாங்குவதற்காக அந்த பகுதியில் உள்ள மெயின் ரோட்டிற்கு சென்றார். அப்போது மோட்டார் சைக்கிளில் பின்தொடர்ந்து வந்த 2 நபர்கள் பிரியா அணிந்திருந்த 2 பவுன் தங்க சங்கிலியை பறித்துக் கொண்டு மின்னல் வேகத்தில் தப்பிச் சென்றனர், இது […]
திண்டுக்கல் மாவட்டம், பழனியில் தள்ளுவண்டி வியாபாரிகளுக்கு நிவாரணப் பொருட்கள் வழங்கிய காவல் துணை கண்காணிப்பாளர்
திண்டுக்கல் மாவட்டம், பழனியில் தள்ளுவண்டி வியாபாரிகளுக்கு நிவாரணப் பொருட்கள் வழங்கிய காவல் துணை கண்காணிப்பாளர் திண்டுக்கல் மாவட்டம், பழனியில் கொரோனா தொற்று தொடர்ந்து அதிகரித்து வந்த நிலையில் தமிழக அரசால் கொரோனா தொற்றை கட்டுப்படுத்துவதற்காக முழுஊரடங்கு பிறப்பித்து தொடர்ந்து அமலில் உள்ளது இதனை தொடர்ந்து பேரூந்து நிலையத்தில் பொரிகடலை தள்ளுவண்டியில் வைத்து வியாபரம் செய்யும் தள்ளுவண்டி வியாபாரிகள் வேலை இல்லாமல் வீட்டில் முடங்கி கிடக்கின்றனர் மேலும் உணவிற்காக சிரமப்பட்டுக் கொண்டிருக்கும் வேளையில் தமிழ்புலிகள் கட்சியின் சார்பாக பேருந்து […]
24 மணி நேரத்தில் கூற்றவாளிகளை கண்டுபிடித்த ஒட்டன்சத்திரம் தனிப்படைப் போலீசாருக்கு எஸ்.பி., ரவளிப்பிரியாகாந்தபுனேனி,IPS.,அவர்கள் வெகுமதி
24 மணி நேரத்தில் கூற்றவாளிகளை கண்டுபிடித்த ஒட்டன்சத்திரம் தனிப்படைப் போலீசாருக்கு எஸ்.பி., ரவளிப்பிரியாகாந்தபுனேனி,IPS.,அவர்கள் வெகுமதி கடந்த மே மாதம் 26 ம் தேதி ரெட்டியார்சத்திரம் அருகே இரு சக்கர வாகனத்தில் வந்த இருவர் காமாக்ஷிபுரம் முருகனை கத்தியால் குத்தி விட்டு தப்பினர். ஒட்டன்சத்திரம் காவல்நிலைய சார்பு ஆய்வாளர் இளஞ்செழியன் தலைமையில் தனிப்படை அமைத்து குற்றவாளிகளை தேடி வந்தனர். காளையர் கோவிலை சேர்ந்த மோகன்பாபுவை விசாரித்ததில் குற்றவாளிகள் சிவகங்கை அருகே கீழ்வாணியங்குடியை சேர்ந்த குட்டை சங்கர் வயது 28/21, […]
தூத்துக்குடி மாவட்டம் சிப்காட் காவல்நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் நேற்றிரவில் 12.06.21.அன்று கார் வேன் மற்றும் ஆட்டோ கண்ணாடிகளை உடைத்து சேதப்படுத்திய சார்பு ஆய்வாளர் மகன் உள்பட இருவர் கைது, 5 மணி நேரத்தில் கைது செய்த சிப்காட் காவல்நிலைய போலீசாருக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. எஸ். ஜெயகுமார் அவர்கள் பாராட்டு
தூத்துக்குடி மாவட்டம் சிப்காட் காவல்நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் நேற்றிரவில் 12.06.21.அன்று கார் வேன் மற்றும் ஆட்டோ கண்ணாடிகளை உடைத்து சேதப்படுத்திய சார்பு ஆய்வாளர் மகன் உள்பட இருவர் கைது, 5 மணி நேரத்தில் கைது செய்த சிப்காட் காவல்நிலைய போலீசாருக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. எஸ். ஜெயகுமார் அவர்கள் பாராட்டு சிப்காட் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட ராஜீவ் நகர், பர்மா காலனி ஆகிய பகுதிகளில் கடந்த 12 ம் தேதி நள்ளிரவில் வீட்டின் முன்பு நிறுத்தியிருந்த […]
திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் டி.எஸ்.பி.பணியிடமாற்றம்
திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் டி.எஸ்.பி.பணியிடமாற்றம் ஒட்டன்சத்திரம் டி.எஸ்.பி.,அசோகன் அவர்கள் பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். அவர் கடலூர் மாவட்டம் சமூக நீதி மற்றும் மனித உரிமை பிரிவுக்கு பணியிட மாற்றம் பெற்றுள்ளார். ஒட்டன்சத்திரம் டி.எஸ்.பி.,யாக தற்போது சோமசுந்தரம் பணி நியமனம் செய்யப்பட்டுள்ளார்.