ஊரடங்கு காலத்தில் முதியவர்களுக்கும், ஆதரவற்றோர்களுக்கும் உணவு வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்திய தேனி மாவட்ட காவல் கண்காணிப்பாளர், கொரோனா வைரஸ் நோய் தடுப்பு நடவடிக்கைக்காக அரசு முழு ஊரடங்கு அமல் படுத்தப்பட்டுள்ள நிலையில் பெரியகுளம் உட்கோட்ட காவல் துணை கண்காணிப்பாளர் திரு.முத்துகுமார் அவர்கள் தலைமையிலான காவல்துறையினரின் முயற்சியால் பெரியகுளம் காவல் நிலையம் எல்லைக்குட்பட்ட G.கல்லுப்பட்டி கிராம பகுதிகளில் உள்ள சுமார் 60 க்கும் மேற்பட்ட முதியோர்கள், ஆதரவற்றவர்களுக்கு தேனி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. E.சாய்சரண் தேஜஸ்வி IPS, […]
Month: June 2021
ஏழை எளிய மக்களுக்கு உதவிக்கரம் நீட்டிய N3. முத்தால் பேட்டை, காவல் ஆய்வாளர். மல்லிகா! பொதுமக்கள் மனதார பாராட்டு
ஏழை எளிய மக்களுக்கு உதவிக்கரம் நீட்டிய N3. முத்தால் பேட்டை, காவல் ஆய்வாளர். மல்லிகா! பொதுமக்கள் மனதார பாராட்டு ஏழை எளிய மக்களுக்கு உதவிக்கரம் நீட்டிய N3. முத்தால் பேட்டை, காவல் ஆய்வாளர். மல்லிகா! பொதுமக்கள் மனதார பாராட்டு ஊரடங்கு காரணமாக வாழ்வாதாரம் இன்றி தவித்துவரும் ஏழை எளிய மக்களுக்கு N3.முத்தியால்பேட்டை காவல் நிலையம்.சட்டம் ஒழுங்கு, காவல்ஆய்வாளர். மல்லிகா அரிசி மற்றும் காய்கறிகள் வழங்கினார். கொரோனா ஊரடங்கால் வாழ்வாதாரம் இழந்து தவித்து வரும் ஏழை எளிய மக்களுக்கு […]
முழு ஊரடங்கு காலத்தில் மதுரை மாநகர் S.S.காலனி காவல்துறையினர் ஏற்பாட்டில் 20 ஏழை எளிய மக்களுக்கு அரிசி மற்றும் காய்கறி தொகுப்பு பொருட்கள் வழங்கிய S.S.காலனி C3, காவல்நிலைய காவல் ஆய்வாளர்.
முழு ஊரடங்கு காலத்தில் மதுரை மாநகர் S.S.காலனி காவல்துறையினர் ஏற்பாட்டில் 20 ஏழை எளிய மக்களுக்கு அரிசி மற்றும் காய்கறி தொகுப்பு பொருட்கள் வழங்கிய S.S.காலனி C3, காவல்நிலைய காவல் ஆய்வாளர். கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கையாக அரசு முழு ஊரடங்கு அமல்படுத்தியுள்ள நிலையில் மதுரை மாநகர் S.S.காலனி C3, காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் வசித்து வரும் ஏழை எளியவர்கள் 20 குடும்பங்களுக்கு அரிசிப் பை மற்றும் காய்கறி தொகுப்புகளை, மதுரை மாநகர் ,S.S.காலனி காவல் […]
திருத்தங்கல் காவல் நிலையத்தின் சார்பில் திக்கற்றோருக்கு உணவு வழங்கப்பட்டது.
விருதுநகர்மாவட்டம்:- திருத்தங்கல் காவல் நிலையத்தின் சார்பில் திக்கற்றோருக்கு உணவு வழங்கப்பட்டது. சாலையில் செல்பவர்கள் முககவசம் அணியாத சிலருக்கு இலவசமாக முககவசம் வழங்கினார். திருத்தங்கல் காவல்நிலையத்தில்சார்பு ஆய்வாளராக பணியாற்றி வருபவர் திரு.காளிதாசன் அவர்கள். கொரோனா காலகட்டத்தில் சாலையின் ஓரத்தில் உண்ண உணவின்றி தவிக்கும் நபர்கள் எத்தனையோ பேர். அவர்களுக்கு அன்றாடம் உணவு என்பது கானல் நீர்தான் என்றாலும் வயிறார உணவு என்பது சற்று கடினமான ஒன்றாகும். அன்றாடம் உணவிற்காக தவிக்கும் நபர்களுக்கு தன் சொந்த செலவில் கொரோனா இரண்டாம் […]
முழு ஊரடங்கு காலத்தில் திருநெல்வேலி மாவட்டம் கூடங்குளம் காவல் நிலைய காவல்துறையினர் ஏற்பாட்டில் தூய்மை பணியாளர்களுக்கு அரிசி உட்பட மளிகை பொருட்களை வழங்கிய கூடங்குளம் காவல் ஆய்வாளர்..
முழு ஊரடங்கு காலத்தில் திருநெல்வேலி மாவட்டம் கூடங்குளம் காவல் நிலைய காவல்துறையினர் ஏற்பாட்டில் தூய்மை பணியாளர்களுக்கு அரிசி உட்பட மளிகை பொருட்களை வழங்கிய கூடங்குளம் காவல் ஆய்வாளர்.. கொரோனா நோய்த்தொற்று பரவாமல் தடுக்க தளர்வுகளடற்ற முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் திருநெல்வேலி மாவட்டம் கூடங்குளம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் வசித்து வரும் தூய்மை பணியாளர்கள் குடும்பங்களுக்கு கூடங்குளம் காவல் ஆய்வாளர் திரு ஜான் பிரிட்டோ அவர்கள் ஏற்பாட்டில் அத்தியாவசிய உணவுப் பொருட்களான அரிசி, காய்கறிகள் மற்றும் […]
தூத்துக்குடி மாவட்டத்தில் நேற்று முன்தினம் (30.05.2021) முக கவசம் அணியாத 584 பேர் மீது நடவடிக்கை – அபராதம் ரூபாய் 1,16,800/-மும் – மேலும் சமூக இடைவெளியை கடைபிடிக்காத 41 பேருக்கு ரூபாய் 20,500/-ம் ஆக மொத்தம் ரூபாய் 1,37,300/- அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
தூத்துக்குடி மாவட்டத்தில் நேற்று முன்தினம் (30.05.2021) முக கவசம் அணியாத 584 பேர் மீது நடவடிக்கை – அபராதம் ரூபாய் 1,16,800/-மும் – மேலும் சமூக இடைவெளியை கடைபிடிக்காத 41 பேருக்கு ரூபாய் 20,500/-ம் ஆக மொத்தம் ரூபாய் 1,37,300/- அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. தற்போது கொரோனா வைரஸ் பரவல் இரண்டாம் அலை அதிவேகமாக பரவி வருவதால் முக கவசம் அணியாமல் பொது இடங்களுக்கு வருபவர்களுக்கு தலா ரூபாய் 200/- அபராதமும், பொது இடங்களில் சமூக இடைவெளியை கடைப்பிடிக்காதவர்களுக்கு […]
கள்ளக்குறிச்சி: ஓய்வு நேரத்தில் கள்ள சாராயம் விற்ற 108 ஆம்புலன்ஸ் ஓட்டுநர் கைது
கள்ளக்குறிச்சி: ஓய்வு நேரத்தில் கள்ள சாராயம் விற்ற 108 ஆம்புலன்ஸ் ஓட்டுநர் கைது கள்ளக்குறிச்சி அருகே ஓய்வு நேரத்தில் கள்ளச்சாராயம் விற்ற 108 ஆம்புலன்ஸ் ஓட்டுனர் கைது செய்யப்பட்டார். அவரிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கள்ளக்குறிச்சி மாவட்டம் கொட்டையூர் கிராமத்தைச் சேர்ந்தவர் உத்திரகுமார். ஓட்டுனரான இவர், கள்ளக்குறிச்சி, உளுந்தூர்பேட்டை, திருநாவலூர் ஆகிய ஊர்களின் அரசு மருத்துவமனைகளில் 108 ஆம்புலன்ஸ் ஓட்டுனராக பணி புரிந்து வருகிறார். இந்நிலையில் இவர், ஓய்வு நேரங்களில் 108 – அவசர ஊர்தி […]
தூத்துக்குடி ஆயுதப்படை காவலர் குடியிருப்பில் ஆன் லைன் ரம்மி விளையாடுவது குடும்பத்தையே சீர்குலைத்துவிடும் என ஆயுதப்படை குடியிருப்பில் காவலர்களுக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. எஸ். ஜெயக்குமார் அவர்கள் அறிவுரை.
தூத்துக்குடி ஆயுதப்படை காவலர் குடியிருப்பில் ஆன் லைன் ரம்மி விளையாடுவது குடும்பத்தையே சீர்குலைத்துவிடும் என ஆயுதப்படை குடியிருப்பில் காவலர்களுக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. எஸ். ஜெயக்குமார் அவர்கள் அறிவுரை. இன்று தூத்துக்குடி 3வது மைல் ஆயுதப்படை காவலர் குடியிருப்பில் ஆயுதப்படை காவலர்களுக்கு ஆன்லைன் ரம்மி விளையாடுவதால் ஏற்படும் பாதிப்புகள் குறித்தும், விளையாடுவதை தவிர்க்க வேண்டும் எனவும், கொரோனா வைரஸ் தாக்கத்திற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்தும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. எஸ். ஜெயக்குமார் அவர்கள் விழிப்புணர்வு […]
ஊரடங்கை முன்னிட்டு தூத்துக்குடி மாவட்ட காவல்துறை சார்பில் தூத்துக்குடி ராஜ்மஹாலில் வைத்து இன்று மாற்றுத் திறனாளிகள்,மற்றும் ஆட்டோ ஓட்டுனர்கள் 60 பேருக்கு அரிசிப் பை மற்று காய்கறி தொகுப்புகளை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. எஸ். ஜெயக்குமார் அவர்கள் வழங்கினார்.
ஊரடங்கை முன்னிட்டு தூத்துக்குடி மாவட்ட காவல்துறை சார்பில் தூத்துக்குடி ராஜ்மஹாலில் வைத்து இன்று மாற்றுத் திறனாளிகள்,மற்றும் ஆட்டோ ஓட்டுனர்கள் 60 பேருக்கு அரிசிப் பை மற்று காய்கறி தொகுப்புகளை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. எஸ். ஜெயக்குமார் அவர்கள் வழங்கினார். அப்போது அவர் பேசுகையில் பொது மக்கள் அனைவரும் தடுப்பூசி போட்டுக் கொள்ள வேண்டும், முக கவசம் அணிந்து கொள்ள வேண்டும் அடிக்கடி கைகளை கிருமிநாசினி மற்றும் சோப்பு போட்டு சுத்தம் செய்ய வேண்டும் சமூக இடைவெளியை […]
உதவுகிறோம் என்ற நினைப்பு இல்லாமல் உதவுவதே ஆனந்தம். காஞ்சிபுரம் சரக டிஐஜி முனைவர் பா. சாமுண்டீஸ்வரி
உதவுகிறோம் என்ற நினைப்பு இல்லாமல் உதவுவதே ஆனந்தம். காஞ்சிபுரம் சரக டிஐஜி முனைவர் பா. சாமுண்டீஸ்வரி பழங்குடியின மக்கள் தங்களுக்கு என்று தனிப்பட்ட நாகரிகம், கலாசாரம், மொழி, பழக்க வழக்கங்கள் என்று காலம் காலமாக பின்பற்றி, அதை சார்ந்து தங்களின் வாழ்க்கை தரத்தை அமைத்து வாழ்ந்து வருபவர்கள். மலைவாழ் மக்கள், ஆதிவாசிகள் என வகைப்படுத்தப்பட்டு அறியப்படும் இவர்கள் தங்களுக்கு உரிய நிலத்தில் தங்களின் வாழ்வாதாரத்தை அமைத்து கொண்டு இயற்கை சூழலில் வாழ பழகி கொண்டுஇருந்தாலும் கொரோனாகாலத்தில் இவர்களின் […]