Police Department News

கோவை மாவட்ட வடவள்ளி காவல் நிலைய ஆய்வாளர் கே சிவகுமார் அவர்களும் உதவி ஆய்வாளர் கணேசமூர்த்தி அவர்களும் போலீஸ் இ நியூஸ் அடையாள அட்டை வழங்கிய போது

கோவை மாவட்டத்தில் கொங்கு மண்டலத் தலைவர் டாக்டர் M நாகராஜன் அவர்கள் தலைமையில் வடவள்ளி காவல் நிலையத்தில் ஆய்வாளர் K சிவக்குமார் அவர்களுக்கும், துணை ஆய்வாளர் S கணேசமூர்த்தி MA., அவர்களுக்கும் கொங்கு மண்டல தலைவர் டாக்டர் M நாகராஜன் அவர்கள் பூங்கொத்து வழங்கி மரியாதை செலுத்தி அவர்களிடமிருந்து போலீஸ் இ நியூஸ் புதிய நிருபர்கள் N பாலகிருஷ்ணன், A நாகுல் குமார், B ஸ்ரீ கார்த்திகேயன் ஆகிய மூவருக்கும் ஆய்வாளர் K சிவக்குமார் அவர்களால் அடையாள […]

Police Department News

அல்லிநகரம் காவல் ஆய்வாளர் அவர்களின் மனம் நெகிழ்வித்த செயலால் குவியும் பாராட்டு

அல்லிநகரம் காவல் ஆய்வாளர் அவர்களின் மனம் நெகிழ்வித்த செயலால் குவியும் பாராட்டு தேனி மாவட்டம், அல்லிநகரம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் அல்லிநகரம் காவல் நிலைய ஆய்வாளர் திருமதி. மதனகலா அவர்கள் ரோந்து பணி சென்ற போது சாலையோரத்தில் ஆதரவின்றி மனநலம் பாதிக்கப்பட்டு இருந்த நபரை பார்த்தவுடன் முடிதிருத்தும் நபரை அழைத்து மனநலம் பாதிக்கப்பட்டு சாலையோரமிருந்த நபருக்கு முடி திருத்தி முகசவரம் செய்து முக கவசம் வழங்கி அவரை அணியச்செய்தார். நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம் என்ற […]

Police Department News

அல்லிநகரம் காவல் ஆய்வாளர் அவர்களின் மனம் நெகிழ்வித்த செயலால் குவியும் பாராட்டு

அல்லிநகரம் காவல் ஆய்வாளர் அவர்களின் மனம் நெகிழ்வித்த செயலால் குவியும் பாராட்டு தேனி மாவட்டம், அல்லிநகரம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் அல்லிநகரம் காவல் நிலைய ஆய்வாளர் திருமதி. மதனகலா அவர்கள் ரோந்து பணி சென்ற போது சாலையோரத்தில் ஆதரவின்றி மனநலம் பாதிக்கப்பட்டு இருந்த நபரை பார்த்தவுடன் முடிதிருத்தும் நபரை அழைத்து மனநலம் பாதிக்கப்பட்டு சாலையோரமிருந்த நபருக்கு முடி திருத்தி முகசவரம் செய்து முக கவசம் வழங்கி அவரை அணியச்செய்தார். நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம் என்ற […]

Police Department News

மனித நேயமிக்க மகத்துவமான செயலால் கம்பம் வடக்கு காவல் நிலைய காவல் துறையினருக்கு குவியும் பாராட்டு

மனித நேயமிக்க மகத்துவமான செயலால் கம்பம் வடக்கு காவல் நிலைய காவல் துறையினருக்கு குவியும் பாராட்டு தேனி மாவட்டம் கம்பம் வடக்கு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட சுருளிபட்டி பகுதியில் வருமானமின்றி வசிக்கும் பெண் ஒருவர் கம்பம் வடக்கு காவல் நிலையத்திற்கு சென்று காவல் நிலைய ஆய்வாளர் திரு. சிலைமணி அவர்களை நேரில் சந்தித்து எனக்கு 2 குழந்தைகள் உள்ளது என்றும் தற்சமயம் மிகவும் சிரமத்தில் உள்ளதாக அப்பெண் தெரிவித்த நிலையில் கம்பம் வடக்கு காவல் நிலைய காவல் […]

Police Department News

தமிழ் நாட்டில் ஊரடங்கு நீடிப்பா? முதலமைச்சர் ஆலோசனை

தமிழ் நாட்டில் ஊரடங்கு நீடிப்பா? முதலமைச்சர் ஆலோசனை தமிழ்நாட்டில் ஊரடங்கு நீட்டிப்பு தொடர்பாக நாளை காலை 11 மணிக்கு அதிகாரிகளுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள்”ஆலோசனை நடத்த உள்ளார். மேலும் தளர்வுகள் வழங்குவது குறித்து நிபுணர்களின் கருத்தை முதலமைச்சர் கேட்கிறார்.

Police Department News

17.06.2021 நேற்று இரவு 12.00 மணியளவில் காவல் துறை தலைமை அலுவலக முதன்மை நிர்வாக அதிகாரி S. நடராஜன் அவர்கள் உடல்நல குறைவால் இயற்கை எய்தினார்.

17.06.2021 நேற்று இரவு 12.00 மணியளவில் காவல் துறை தலைமை அலுவலக முதன்மை நிர்வாக அதிகாரி S. நடராஜன் அவர்கள் உடல்நல குறைவால் இயற்கை எய்தினார். அவருக்கு இன்று (18.06.2021) காவல் துறை தலைமை அலுவலகத்தில் காவல் துறை தலைமை இயக்குநர் திரு. ஜ. கு.திரிபாதி, இ.கா.ப., அவர்கள் மலர் அஞ்சலி செலுத்தினார். மேலும் காவல் துறை உயர் அதிகாரிகளும் மற்றும் அமைச்சு பணியாளர்களும் அஞ்சலி செலுத்தினார்கள்.

Police Department News

உலக இரத்த தான தினத்தை முன்னிட்டு தூத்துக்குடி மாவட்ட ஆயுதப்படை வளாகத்தில் காவல்துறையினர் இரத்த தானம் முகாமை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. எஸ். ஜெயக்குமார் அவர்கள் இரத்த தானம் வழங்கி துவக்கி வைத்தார்.

உலக இரத்த தான தினத்தை முன்னிட்டு தூத்துக்குடி மாவட்ட ஆயுதப்படை வளாகத்தில் காவல்துறையினர் இரத்த தானம் முகாமை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. எஸ். ஜெயக்குமார் அவர்கள் இரத்த தானம் வழங்கி துவக்கி வைத்தார். ஆண்டு தோறும் ஜுன் 14 ஆம் தேதி உலக இரத்ததான தினமாக கடைபிடிக்கபடுகிறது. இதனை முன்னிட்டு இன்று (18.06.2021) தூத்துக்குடி மில்லர்புரத்திலுள்ள தூத்துக்குடி மாவட்ட ஆயுதப்படை வளாகத்தில் ஆயுதப்படை காவலர்கள் 200 பேர் இரத்த தானம் வழங்குகின்றனர். இந்த இரத்த தான […]

Police Department News

நோய்வாய்ப்பட்ட மனநிலை பாதிக்கப்பட்ட மொழியறியாத இளைஞரை குணமாக்கி நலத்திட்ட உதவிகளை வழங்கி குடும்பத்தினரிடம் ஒப்படைத்த சென்னை பெருநகர காவல் ஆணையர் திரு.சங்கர் ஜிவால் இ.கா.ப அவர்கள்.

நோய்வாய்ப்பட்ட மனநிலை பாதிக்கப்பட்ட மொழியறியாத இளைஞரை குணமாக்கி நலத்திட்ட உதவிகளை வழங்கி குடும்பத்தினரிடம் ஒப்படைத்த சென்னை பெருநகர காவல் ஆணையர் திரு.சங்கர் ஜிவால் இ.கா.ப அவர்கள். இன்று 17 .6. 2021 காலை காவல் ஆணையரத்தில் கடந்த 5 .2021 அன்று இராயப்பேட்டை பீட்டர்ஸ் சாலையில் உடல் நோய்வாய்ப்பட்டு மனநிலையும் பாதிக்கப்பட்டு ஆதரவற்ற நிலையில் கண்டறியப்பட்ட மொழியறியாத இளைஞர் ஒருவரை சென்னை பெருநகர காவல் கரங்கள் உதவி மையம் மூலமாக தன்னார்வ தொண்டு நிறுவன ஆர்வலர்கள் உதவியுடன் […]

Police Department News

குற்றங்களை குறைக்க ஈரோட்டு பார்முலாவை கடைபிடிப்பாரா புதிய மதுரை காவல் துணை ஆணையர், மக்கள் எதிர்பார்பு

குற்றங்களை குறைக்க ஈரோட்டு பார்முலாவை கடைபிடிப்பாரா புதிய மதுரை காவல் துணை ஆணையர், மக்கள் எதிர்பார்பு மதுரை மாநகர சட்டம் ஒழுங்கு துணை ஆணையராக திரு தங்கத்துறை அவர்கள் நியமிக்கப்பட்டு பொறுப் பேற்றுக்கொண்டார். இவர் இதற்கு முன்பு ஈரோடு மாவட்ட போலீஸ் சூப்ரண்டாக பணியாற்றினார். இவர் போலீஸ் பொதுமக்கள் நல்லுறவை ஏற்படுத்தும் வகையிலும் குற்றச் சம்பவங்களை தடுக்கும் வகையிலும் ஈரோடு மாவட்டம் முழுவதிலும் ஒவ்வொரு பகுதியிலும் கிராம கண்காணிப்பு அலுவலர்களை நியமித்தார், அவர்களின் பெயர் விபரம் மற்றும் […]

Police Department News

விருதுநகர் அருகே அருப்புக்கோட்டை வட்டாட்சியர் வாகனமும் லாரியும் நேருக்கு நேர் மோதிய விபத்தில் வட்டாச்சியர் வாகனத்தை ஒட்டி வந்த கிராம உதவியாளர் சம்பவ இடத்திலேயே உயிரிழப்பு.

விருதுநகர் மாவட்டம்:- விருதுநகர் அருகே அருப்புக்கோட்டை வட்டாட்சியர் வாகனமும் லாரியும் நேருக்கு நேர் மோதிய விபத்தில் வட்டாச்சியர் வாகனத்தை ஒட்டி வந்த கிராம உதவியாளர் சம்பவ இடத்திலேயே உயிரிழப்பு. அருப்புக்கோட்டை வருவாய் வட்டாட்சியராக பணிபுரிந்து வருபவர் ரவிச்சந்திரன் விருதுநகரில் வசிக்கும் ரவிச்சந்திரன் தினமும் அருப்புக்கோட்டைக்கு அரசு வாகனத்தில்(பொலிரோ) வந்து செல்வது வழக்கம். இன்னிலையில் அருப்புக்கோட்டையில் ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ள நிலையில் இரவு வரை ரோந்து பணிகளை முடித்துவிட்டு அரசு வாகனத்தில் ரவிச்சந்திரன் விருதுநகர் சென்றார் வட்டாச்சியர் […]