Police Recruitment

மதுரை, விளாங்குடி பகுதியில் இரு சக்கரவாகனம் மாயம், செல்லூர் போலீசார் விசாரணை

மதுரை, விளாங்குடி பகுதியில் இரு சக்கரவாகனம் மாயம், செல்லூர் போலீசார் விசாரணை மதுரை டவுன், செல்லூர் D2, காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியான மதுரை, விளாங்குடி, C.A.S காலனி, அன்னை தெருவில் வசிக்கும் தனபாலன் மகன் விஜய்மணி வயது 28/21, இவர் தனது பெற்றோருடன் மேற்படி விலாசத்தில் வசித்து வருகிறார்.இவர் பை பாஸ் ரோட்டில் உள்ள அரவிந்த் மீரா ஸ்கூலில் உடற்கல்வி ஆசிரியராக வேலை பார்த்து வருகிறார். இவர்தனது சொந்த உபயோகத்திற்காக இரு சக்கரவாகனம் ஒன்று உபயோகப்படுத்தி […]