03.07.2021 J5 சாஸ்திரி நகர் காவல்துறை ஆய்வாளர் திரு.பலவேசம்( சட்டம் ஒழுங்கு) அவர்கள் தலைமையில் பெசண்ட் நகர் 3வது பிரதான சாலை ஆட்டோ ஓட்டுநர்களுக்கு President V.Gopi (Rotary Community Corps Blue Waves Ch TN அவர்களால் அரிசி மற்றும் மளிகை பொருட்கள் வழங்கப்பட்டது. 03.07.2021 கொரோனா பெருந்தொற்றில் வாழ்வாதாரம் இழந்து தொழில்கள் முடங்கி இருக்கும் நிலையில் J5 சாஸ்திரி நகர் காவல்துறை ஆய்வாளர் திரு.பலவேசம் அவர்கள் தலைமையில் பெசண்ட் நகர் 3வது பிரதான சாலையில் […]
Day: July 3, 2021
விருதுநகர் மாவட்டம்:- அருப்புக்கோட்டையில் வங்கிகளில் திருட்டு உள்ளிட்ட குற்றச் சம்பவங்களை தடுப்பது தொடர்பாக அனைத்து வங்கி அதிகாரிகளுடனான ஆலோசணை கூட்டம் நகர் காவல் நிலையத்தில் நடைபெற்றது
விருதுநகர் மாவட்டம்:-அருப்புக்கோட்டையில் வங்கிகளில் திருட்டு உள்ளிட்ட குற்றச் சம்பவங்களை தடுப்பது தொடர்பாக அனைத்து வங்கி அதிகாரிகளுடனான ஆலோசணை கூட்டம் நகர் காவல் நிலையத்தில் நடைபெற்றது வங்கிகளில் பணம் எடுத்துச் செல்வோரை கண்காணித்து அவர்களை பின்தொடர்ந்து பணத்தை திருடும் சம்பவங்கள் தற்போது அதிகரித்துள்ளது இந்நிலையில் இன்று(3.7.21)அருப்புக்கோட்டையில் வங்கிகளில் திருட்டு உள்ளிட்ட குற்றச் சம்பவங்களை தடுப்பது தொடர்பான அனைத்து வங்கி அதிகாரிகள் உடனான ஆலோசனை கூட்டம் நகர் காவல் நிலையத்தில் துணை காவல் கண்காணிப்பாளர் திரு.சகாயஜோஸ் மற்றும் நகர் காவல் […]
இளைஞர்களின் எழுச்சி நாயகன், புதிய டி.ஜி.பி., திரு. சைலேந்திரபாபு அவர்களுக்கு போலீஸ் இ நியூஸ் சார்பாக நல்வாழ்த்துக்கள்
இளைஞர்களின் எழுச்சி நாயகன், புதிய டி.ஜி.பி., திரு. சைலேந்திரபாபு அவர்களுக்கு போலீஸ் இ நியூஸ் சார்பாக நல்வாழ்த்துக்கள் கன்னியாகுமரி மாவட்டம், குழித்துறையை சேர்ந்த சைலேந்திர பாபு அவர்கள் 1962ம் ஆண்டு ஜூன் மாதம் 5ம் தேதி பிறந்த அவர் தனது 25 வது வயதில் ஐபிஎஸ் அதிகாரியாக 1987ம் ஆண்டு தமிழக காவல் துறைக்கு தேர்ந்தெடுக்க பட்டுள்ளார். அதன் பின் மாவட்ட காவல்துறை கண்கானிப்பாளராக கடலூர், திண்டுக்கல், சிவகங்கை, காஞ்சிபுரம், மாவட்டம் போன்ற பல்வேறு மாவட்டங்களில் துனிச்சலாகவும் […]
6 காவல் ஆய்வாளர்கள் டி.ஐ.ஜி. உத்தரவின்படி பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
6 காவல் ஆய்வாளர்கள் டி.ஐ.ஜி. உத்தரவின்படி பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். வேலூர் மாவட்டத்தில் 6 காவல் ஆய்வாளர்கள் பணியாற்றி வந்தவர்கள் பணி இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். அதன்படி மாவட்ட தனிப்பிரிவு இன்ஸ்பெக்டர் அசோகன், பொருளாதார குற்றப்பிரிவிற்கு மாற்றம் செய்யப்பட்டார். எனவே அங்கு பணியாற்றிய சந்திரகுமார் பொன்னைக்கும், அங்கு பணியாற்றிய காண்டீபன் ஆற்காடு தாலுகாவுக்கும் பணியிட மாற்றம் செய்யப்பட்டனர். இதனையடுத்து ஆற்காடு தாலுகா காவல் நிலையத்தில் பணிபுரிந்து வந்த பாலு செய்யாறுக்கும், காத்திருப்போர் பட்டியலில் இருந்த ஹேமமாலினி திருவண்ணாமலை தாலுகாவுக்கும், […]
மதுரையில் இலங்கையை சேர்ந்த 27 பேர் பிடிபட்ட வழக்கில் கடத்தி வந்த இருவர் கைது
மதுரையில் இலங்கையை சேர்ந்த 27 பேர் பிடிபட்ட வழக்கில் கடத்தி வந்த இருவர் கைது மதுரையில் இலங்கையை சேர்ந்த 27 பேர் பிடிபட்ட விவகாரத்தில், அவர்களை இந்தியாவுக்குள் அழைத்து வந்ததாக தூத்துக்குடியை சேர்ந்த 2 பேரை கியூ பிரிவு போலீசார் கைது செய்தனர். கடந்த சில தினங்களுக்கு முன்னர் மதுரை அருகே இலங்கையை சேர்ந்த 27 பேரை கியூ பிரிவு போலீசார் மடக்கிப்பிடித்தனர். அவர்களிடம் விசாரணை நடத்திய போது, அவர்களும் இலங்கையில் இருந்து தூத்துக்குடிக்கு வந்தது, அங்கிருந்து […]
பிளாஸ்டிக் பையில் சாராயம் விற்ற குருவரெட்டியூர் வாலிபர் கைது, அம்மாபேட்டை போலீசாரின் அதிரடி நடவடிக்கை
பிளாஸ்டிக் பையில் சாராயம் விற்ற குருவரெட்டியூர் வாலிபர் கைது, அம்மாபேட்டை போலீசாரின் அதிரடி நடவடிக்கை ஈரோடு மாவட்டம் பவானி அருகே உள்ள அம்மாபேட்டை குருவரெட்டியூர் வாரச்சந்தை ரோட்டில் அம்மாபேட்டை காவல் நிலைய சிறப்பு உதவி ஆய்வாளர் திரு. செந்தில்குமார் அவர்கள் வாகனச் சோதனையில் ஈடுபட்டிருந்த போது அவ்வழியாக இரு சக்கர வாகனத்தில் வந்த நபர் வெள்ளை பிளாஸ்டிக் சாக்கு பை வைத்து கொண்டு வந்துள்ளார், அதை சோதனை செய்ததில் சாக்கு பைக்குள் பிளாஸ்டிக் கவரில் அரசால் தடை […]
மதுரை தென்மண்டல காவல்துறையில் உள்ள காவல் நிறை வாழ்வுத் திட்டப் பயிற்றுனர்களுக்கு, நினைவூட்டல் பயிற்சி நடைபெற்றது.
மதுரை,காவல் நிறை வாழ்வு பயிற்சி மதுரை தென்மண்டல காவல்துறையில் உள்ள காவல் நிறை வாழ்வுத் திட்டப் பயிற்றுனர்களுக்கு, நினைவூட்டல் பயிற்சி நடைபெற்றது. காவல்துறையில் பணியாற்றும் காவல் அதிகாரிகள் அனைவருக்கும் ஒவ்வொரு சூழ்நிலையையும் கையாளும் பொருட்டு காவல்நிறை வாழ்வு திட்டத்தின் கீழ் பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. இதனை தொடர்ந்து 32 காவல் ஆய்வாளர்கள் மற்றும் உதவி ஆய்வாளர்களுக்கு மனநல பயிற்சி அளிக்கப்பட்டு நிறைவாழ்வு திட்டம் நடத்தப்பட்டது. இதனை தொடரந்து தென்மண்டலத்தில் உள்ள காவல் நிறை வாழ்வு திட்டப் பயிற்றுனர்களான […]