Police Recruitment

ராஜபாளையம் ஆணைக்கல் பகுதியில் ரயில் மோதி வாலிபர் பலி. ரயில்வே போலீசார் விசாரணை

ராஜபாளையம் ஆணைக்கல் பகுதியில் ரயில் மோதி வாலிபர் பலி. ரயில்வே போலீசார் விசாரணை இராஜபாளையம் ஆணைக்கல் ரயில் மோதி வாலிபர் பலி ரயில்வே காவல் நிலைய காவலர்கள் விசாரணை. விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் ஆணைக்கல் பகுதி ரயில்வே ட்ராக்கில் செங்கோட்டையிலிருந்து சென்னை செல்லும் ரயில் மோதியதில் அடையாளம் தெரியாத 45/21, வயது மதிக்கதக்கவர் பலியான சம்பவம் குறித்து தகவல் அறிந்து வந்த வடக்கு காவல் நிலைய போலீசார் சம்பவ இடத்தை பார்வையிட்டு இறந்தவர் யார்? தற்கொலை செய்து […]

Police Recruitment

மதுரை சக்கிமங்கலத்தில் மின்வயரை திருடியவர் கைது

மதுரை சக்கிமங்கலத்தில் மின்வயரை திருடியவர் கைது மதுரை சிலைமான் போலீஸ் சரகத்திற்குட்பட்ட சக்கிமங்கலம் கிராமத்தில் மின்வாரிய ஊழியர்கள் மின்மாற்றி பராமரிப்பு பணி நடந்த பிறகு மீதமுள்ள வயரை அந்த பகுதியில் மறைத்து வைத்திருந்தனர். இந்த நிலையில் 75 மீட்டர் நீளமுள்ள வயரை யாரோ திருடி சென்று விட்டனர். இது குறித்து மின் வாரிய அதிகாரி சிலைமான் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன் பேரில் சிலைமான் காவல்நிலைய காவல் ஆய்வாளர் திரு. முத்துகுமார் அவர்கள் வழக்கு பதிவு […]

Police Recruitment

மதுரை, வடக்கு மாசி வீதியில் தன் கடைக்கு பக்கத்தில் கடை போட கூடாது என கொலை மிரட்டல் விட்டவர் கைது, மதுரை, விளக்குத்தூண் போலீசாரின் அதிரடி நடவடிக்கை

மதுரை, வடக்கு மாசி வீதியில் தன் கடைக்கு பக்கத்தில் கடை போட கூடாது என கொலை மிரட்டல் விட்டவர் கைது, மதுரை, விளக்குத்தூண் போலீசாரின் அதிரடி நடவடிக்கை மதுரை, சிம்மக்கல், LMP அக்ரஹாரம் பகுதியில் வசிக்கும் தமிழரசு மனைவி ரம்யா வயது 37/21, இவரும் இவரது கணவரும் மதுரை வடக்குமாசி வீதியில் SF முத்து என்ற பெயரில் பழக்கடை நடத்தி வருகிறார். நேற்று இரவு சுமார் 8 மணியளவில் இவரது கடைக்கு பக்கத்தில் இருக்கும் சரவணன் கடையில் […]

Police Recruitment

தேனி மாவட்டம், ஆண்டிபட்டியில் கோவில் பூட்டை உடைத்து வெண்கல மணி, குத்துவிளக்கு திருடிய ஆசாமி கைது

தேனி மாவட்டம், ஆண்டிபட்டியில் கோவில் பூட்டை உடைத்து வெண்கல மணி, குத்துவிளக்கு திருடிய ஆசாமி கைது தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே உள்ள வைகை அணை பகுதியை சேர்ந்தவர் பாண்டி வயது 55, இவர் அணை அருகே உள்ள வனக்காளியம்மன் கோவில் நிர்வாகியாக இருந்து வருகிறார். இவர் கடந்த 17 ம் தேதி வழக்கம் போல் கோவிலுக்கு சென்று பார்த்த போது கோவிலின் பூட்டு உடைக்கப்பட்டு, கதவு திறந்த நிலையில் இருந்துள்ளது. அதிர்ச்சியடைந்த பாண்டி வைகை அணை […]