Police Recruitment

தூத்துக்குடி மாவட்டம், ஏரல் பகுதியில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல், ஏரல் போலீசார் நடவடிக்கை

தூத்துக்குடி மாவட்டம், ஏரல் பகுதியில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல், ஏரல் போலீசார் நடவடிக்கை துத்துக்குடி மாவட்டம், ஏரல் காவல் நிலைய உதவி ஆய்வாளர் ராஜாமணி தலைமையிலான போலீசார் கடந்த 01.07.2021 ரோந்து பணியில் ஈடுபட்ட போது ஏரல் பஜார் பகுதியில் சைக்கிளில் வந்த ஒரு நபரை சந்தேகத்தின் பேரில் பிடித்து விசாரணை செய்ததில் அவர் ஏரல் மணலூரைச் சேர்ந்த அருள்ராஜ் மகன் டேனியல் ராஜ் வயது 38 என்பதும், அவர் அரசால் தடை செய்யப்பட்ட […]

Police Recruitment

ஈரோட்டில் மேம்பாலத்தில் வாகனங்கள் செல்ல போலீசார் அனுமதி

ஈரோட்டில் மேம்பாலத்தில் வாகனங்கள் செல்ல போலீசார் அனுமதி தமிழகத்தில் கொரோனாவின் இரண்டாவது அலை மிகக் கடுமையாக தாக்கியுள்ளது. இதனால் நாடு முழுவதும் பல்வேறு கட்ட ஊரடங்கு அமல் படுத்தப்பட்டது. இந்த நிலையில் ஈரோட்டில் மேம்பாலங்களில் ஊரடங்கு காரணமாக வாகனங்கள் செல்ல போலீசார் அனுமதிக்கவில்லை 45 நாட்களுக்கு மேலாக மேம்பாலத்தை அனுமதிக்கப்படாத நிலையில் நேற்று முதல் அனைத்து வாகனங்களும் மேம்பாலத்தில் செல்ல போலீசார் அனுமதித்துள்ளனர்.

Police Recruitment

கூடுதல் தளர்வுகள் என்னென்ன? முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை

கூடுதல் தளர்வுகள் என்னென்ன? முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை தமிழகத்தில் அடுத்த வாரம் ஊரடங்கு நீட்டிப்பின்போது கூடுதல் தளர்வுகள் அளிப்பது குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று ஆலோசனை நடத்தி வருகிறார். தலைமைச் செயலகத்தில் இன்று முக்கியத் துறை அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளுடன் முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை நடத்தி வருகிறார். கூடுதல் தளர்வுகள் அறிவிப்பது மற்றும் கூடுதல் தளர்வுகள் அறிவித்த மாவட்டங்களில் கோரோனா தொற்று அதிகரித்து வருவது குறித்தும் ஆலோசிக்கப்படலாம் என்று கூறப்படுகிறது. கொரோனா இரண்டாம் அலை தீவிரமடைந்திருந்ததன் காரணமாக […]

Police Department News

ஈரோடு மாவட்டம், பெருந்துறையில் பிடிபட்ட 8 அடி நீள சாரை பாம்பு, லாவகமாக பிடித்த தீயணைப்பு துறையினர்

ஈரோடு மாவட்டம், பெருந்துறையில் பிடிபட்ட 8 அடி நீள சாரை பாம்பு, லாவகமாக பிடித்த தீயணைப்பு துறையினர் பெருந்துறையை அடுத்துள்ள பவானி ரோடு கந்தம்பாளையம் பகுதியை சேர்ந்த சுப்பிரமணியன் என்பவரது மகன் நவீன்கிருஷணன் வயது 32, இவர் பெங்களூரில் உள்ள ஒரு சாப்ட்வேர் கம்பெனியில் பணிபுரிந்து வருகிறார் இவர் கொரோனா பரவல் காரணமாக தற்போது வீட்டிலிருந்தே பணிபுரிந்து வருகிறார். நேற்று மாலை சுமார் 6 மணியளவில் இவர் வீட்டுக்கு வெளியில் உள்ள பாத்ரூம் பகுதியில் பாம்பு ஒன்று […]

Police Recruitment

இளைஞர் தினத்தை முன்னிட்டு மானவ மானவியருக்கு போட்டிகள் என ஈரோடு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அறிவிப்பு

இளைஞர் தினத்தை முன்னிட்டு மானவ மானவியருக்கு போட்டிகள் என ஈரோடு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அறிவிப்பு சர்வதேச இளைஞர் தினம் வருகிற 15 ம் தேதி கொண்டாடப்படுகிறது. இதை முன்னிட்டு மானவ மானவியர்களுக்கு தனித்திறமைகளை வெளிக்கொண்டு வரும் வகையில் ஈரோடு மாவட்ட காவல் துறை சார்பில் ஓவியம், கட்டுரை, மற்றும் குறும்பட போட்டிகள் நடத்தப்படவுள்ளன. ஆறாம் வகுப்பு முதல் கல்லூரி வரை மானவ மானவியர் இந்த போட்டியில் பங்கேற்கலாம். ஆறாம் வகுப்பு முதல் ஒன்பதாம் வகுப்பு வரை […]

Police Recruitment

ஈரோடு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அந்தியூர் வருகை

ஈரோடு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அந்தியூர் வருகை நேற்று அந்தியூர் அரசு ஆண்கள் மேல் நிலை பள்ளியில் நடைபெற்ற விழாவில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. V.சசிமோகன் கலந்து கொண்டார். ஈரோடு மாவட்டம் அந்தியூர் அரசு ஆண்கள் மேல்நிலை பள்ளியில் காக்கும் கரங்கள் அமைப்பு சார்பாக குழந்தைகள் திருமணம், பெண்களுக்கான சமூக அவலங்கள் குறித்த விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது. நேற்று காலை 9 மணிக்கு நடைபெற்ற நிகழ்சியில் மாவட்ட காவல்கண்காணிப்பாளர் திரு. சசிமோகன் அவர்கள் கலந்து கொண்டார். […]

Police Department News

ஈரோடு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் மருத்துவர் தின வாழ்த்து தெரிவித்தார்

ஈரோடு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் மருத்துவர் தின வாழ்த்து தெரிவித்தார் ஈரோடு மாவட்ட காவல்துறை சார்பில் உலக மருத்துவர் தினத்தை முன்னிட்டு மருத்துவர்களின் சேவையை பாராட்டி இன்று ஈரோடு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. V.சசிமோகன் மாவட்ட மருத்துவ அலுவலர் ,மருத்துவ கண்காணிப்பாளர், ஆகியோருக்கு மருத்துவர் தின நல்வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டார். அவரின் உத்தரவின்படி மாவட்டத்திலுள்ள அனைத்து உட்கோட்ட காவல் கண்காணிப்பாளர்கள், காவல் நிலைய ஆய்வாளர்கள், அனைவரும் தங்கள் பகுதியில் உள்ள அரசு மருத்துவர்களுக்கு வாழ்த்துகளை […]

Police Department News

அதிநவீன கேமரா மூலம் நேரடியாக அபராதம் விதிக்கும் முறை

அதிநவீன கேமரா மூலம் நேரடியாக அபராதம் விதிக்கும் முறை போக்குவரத்து வீதிகளை மீறும் வாகனங்களுக்கு நேரடியாக அபராதம் விதிக்கும் முறை சென்னையில் இன்று தொடங்கப்பட்டுள்ளது. சென்னை பெருநகர காவல் ஆணையராக சங்கர் ஜிவால் பொறுப்பேற்ற பிறகு குற்றங்களை தடுப்பதில் புதிய முறைகள், தொழில்நுட்ப உதவியோடு விசாரணையை கையாளும் முறை என பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. குறிப்பாக கொரோனா பெருந்தொற்று காலத்தில் நேரடி சந்திப்புகளை தவிர்க்கும் விதமாக ஆன்லைன் மூலம் புகார் அளிப்பது, அபராதம் விதிப்பது உள்ளிட்ட […]

Police Department News

குஜராத் மாநிலம், பாஞ்ச்மஹல் மாவட்டத்தில், ஜம்புகோடா பகுதியில் உள்ள காவல்நிலையத்தில் பேய்கள் மீது வழக்குப் பதிவு

குஜராத் மாநிலம், பாஞ்ச்மஹல் மாவட்டத்தில், ஜம்புகோடா பகுதியில் உள்ள காவல்நிலையத்தில் பேய்கள் மீது வழக்குப் பதிவு குஜராத் மாநிலத்தில் சேர்ந்த பாஞ்ச்மஹல் மாவட்டத்தில் உள்ள ஜம்புகோடா அருகே உள்ள ஒரு கிராமத்தில் காவல்நிலையத்தில் பேய்கள் மீது வழக்கு பதிவு செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஜம்புகோடா பகுதியை சேர்ந்த விவசாயி ஒருவர் தன்னை வேலை செய்ய விடாமல் கொலை செய்து விடுவதாக இரண்டு பேய்கள் கொலை மிரட்டல் விடுவதாக புகார் கொடுத்துள்ளார். புகாரை பெற்றுக்கொண்ட போலீசார் […]

Police Department News

மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில், போலீசாருக்கு நாட்குறிப்பு எழுதுதல் குறித்த பயிற்சி

மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில், போலீசாருக்கு நாட்குறிப்பு எழுதுதல் குறித்த பயிற்சி மதுரை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் திரு.பாஸ்கரன் அவர்களின் உத்தரவின்படி மதுரை மாவட்ட காவல்துறையில் முதல் நிலை காவலர் முதல் சிறப்பு சார்பு ஆய்வாளர் வரை உள்ள காவலர்களில் தகுதியான நபர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு, அவர்களுக்கு காவல் நிலையத்தின் மிக முக்கியமான பணிகளில் ஒன்றான வழக்கு நாட்குறிப்பு எழுதுதல் பற்றிய 3 நாட்கள் சிறப்பு பயிற்ச்சி வழங்க திட்டமிடப்பட்டுள்ளது. முதல் கட்டமாக 25 காவலர்களுக்கு வழக்கு […]