Police Recruitment

கந்துவட்டிக்கு கடன் கொடுத்து பொதுமக்களை அவதூறாக பேசி மிரட்டுபவர்கள் யாராக இருந்தாலும் சட்டப்படி நடவடிக்கை தூத்துக்குடி மாவட்ட எஸ்பி ஜெயக்குமார் எச்சரிக்கை

கந்துவட்டிக்கு கடன் கொடுத்து பொதுமக்களை அவதூறாக பேசி மிரட்டுபவர்கள் யாராக இருந்தாலும் சட்டப்படி நடவடிக்கை தூத்துக்குடி மாவட்ட எஸ்பி ஜெயக்குமார் எச்சரிக்கை தூத்துக்குடி மாவட்டத்தில் சட்டவிரோதமாக கந்துவட்டிக்கு கடன் கொடுத்து பொதுமக்களை அவதூறாக பேசி மிரட்டுபவர்கள் யாராக இருந்தாலும் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்பட்டு குண்டர் சட்டத்தில் சிறையிலடைக்கப்படுவார்கள் என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. எஸ். ஜெயக்குமார் அவர்கள் கடும் எச்சரிக்கை கொரோனா வைரஸ் பெருந்தொற்று பரவலின் தாக்கத்தினால் பொதுமக்கள் பலர் வேலையில்லாமல் பொருளாதார ரீதியாக சிரமப்பட்டு […]

Police Recruitment

சாத்தான்குளம் காவல் நிலையம் எல்லைக்குட்பட்ட பகுதியில் வழிமறித்து கம்பால் தாக்கி கொலை முயற்சியில் ஈடுபட்டவர் கைது

சாத்தான்குளம் காவல் நிலையம் எல்லைக்குட்பட்ட பகுதியில் வழிமறித்து கம்பால் தாக்கி கொலை முயற்சியில் ஈடுபட்டவர் கைது சாத்தான்குளம் கிருஷ்ணன் கோவில் தெருவைச் சேர்ந்த வேம்பு மகன் முருகன் வயது 42. இவருக்கும் இவரது உறவினரான கிருஷ்ணன் கோவில் வடக்கு தெருவை சேர்ந்த ஆழ்வார் மகன் இசக்கிமுத்து வயது 25 என்பவருக்கும் முன்விரோதம் இருந்து வந்துள்ளது. இந்நிலையில் முருகன் இசக்கிமுத்து வீட்டிற்கு சென்று தகராறு செய்துள்ளார். இதனையடுத்து நேற்று (21.07.2021) சாத்தான்குளம் கிருஷ்ணன் கோவில் தெரு அருகே வந்து […]

Police Recruitment

சிலைகள் திருடிய 6 நபர்களை அதிரடியாக கைது செய்த வாடிப்பட்டி காவல் ஆய்வாளர்!

சிலைகள் திருடிய 6 நபர்களை அதிரடியாக கைது செய்த வாடிப்பட்டி காவல் ஆய்வாளர்! மதுரை மாவட்டம் வாடிப்பட்டி தாலுக்காவில் உள்ள குட்லாடம்பட்டி கிராமத்தில் இருக்கும் அண்ணாமலையார் சிவன் கோவிலில் சில நாட்களுக்கு முன்பு இரவு நேரங்களில் மர்ம நபர்கள் கோவிலுக்குள் சென்று நான்கு ஐம்பொன் சிலைகளை திருடி சென்றார்கள். ஐம்பொன் சிலைகளை திருடியது கோவிலில் பொருத்தியுள்ள சிசிடிவி கேமராவில் பதிவாகியிருந்தது. அதனடிப்படையில் வாடிப்பட்டி காவல்துறையினர் திருடிய நபர்களை காவல்துறை தேடி வந்த நிலையில் சிலை திருடிய குற்றவாளிகளை […]

Police Recruitment

ஆண்டிபட்டியருகே பாலியல் தொந்தரவு கொடுத்த 16 வயது சிறுவன் கைது

ஆண்டிபட்டியருகே பாலியல் தொந்தரவு கொடுத்த 16 வயது சிறுவன் கைது ஆண்டிபட்டியருகே இரண்டாம் வகுப்பு பள்ளி மாணவிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த 16 வயது சிறுவன் கைதுதேனி மாவட்டம் ஆண்டிபட்டியருகே உள்ள ஏத்தகோவில் கிராமத்தை சேர்ந்த 7 வயது சிறுமி இரண்டாம் வகுப்பு படித்து வரும் இச் சிறுமியை அதே பகுதியை சேர்ந்த 16 வயது சிறுவன் பாலியியல் தொந்தரவு செய்ததாக கூறப்படுகிறது. இதை சிறுமி அவரது பெற்றோரிடம் கூறியதையடுத்து பெற்றோர் ஆண்டிபட்டி அனைத்து மகளீர் காவல்நிலையத்தில் […]