திருவாரூர் மாவட்டம் அனைத்து காவல் நிலைகளிலும் அதிகாரியின் தொலைபேசி எங்களை அறிவிப்பு பலகை வைக்கப்பட்டது பொதுமக்கள் காவல் நிலையத்தில் கொடுக்கும் புகார்களுக்கு நடவடிக்கை எடுக்கும் எனில் உடன் தொடர்பு கொள்ளும் வகையில் திருச்சி மத்திய மண்டல காவல்துறை தலைவர் அவர்களின் ஆணையின் பேரிலும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.V.R. ஸ்ரீனிவாசன்.IPS. அவர்களின் உத்தரவின் பேரிலும் சம்பந்தப்பட்ட காவல் ஆய்வாளர் மற்றும் உயர் அதிகாரிகள் ஆகியோரின் அலைபேசி எண்களை அச்சிடப்பட்டு பிளக்ஸ் போர்டு அனைத்து காவல் நிலையத்திலும் அமைக்கப்பட்டுள்ளது
Day: July 1, 2021
LPG சிலிண்டர் டெலிவரி பணியாளர்கள் முன்கள பணியாளராக அறிவிக்ககோரி
LPG சிலிண்டர் டெலிவரி பணியாளர்கள் முன்கள பணியாளராக அறிவிக்ககோரி நடத்திய அடையாள வேலைநிறுத்தபோராட்டத்திற் கு தெப்பகுளம் போலீசார் பாதுகாப்பு தமிழ் நாடு LGPதொழில் சங்கம்சிலிண்டர் டெலிவரிமேன்களைமுன்களபணியாளராகஇணைக்கவலியுறுத்திஒ௫அடையாள வேலைநிறுத்திஆர்பாட்டம்.இதில் சுமார் 60நபர்கள்கலந்துகொண்டர்கள்சங்கதலைவர்:T.தங்கவேல்செயலாளர்:க்.பிச்சை கனிதுணை தலைவர்:எப்பிலர்ராஜாமாநில இணைசெயலாளர்:விக்னேஸ்வரன்காவல்துறை :திரு, தியாகராஜன், சார்புஆய்வாளர்ஏட்டு:த.முத்துகுமாரன்&ராஜராஜன் சோழன்போக்குவரத்து சார்பு ஆய்வாளர்:திரு. அதிவீரபாண்டி,ஏட்டு:மு௫கன்ஆகியோர் பாதுகாப்பு பணி செய்தனர்.மாலை,4.30.to5.00மணிவரை நடைபெற்றது.
பெசன்ட் நகர் மயானபூமி தொழிலாளர்களுக்கு அரிசி மற்றும் மளிகை பொருட்கள் J5 சாஸ்திரி நகர் காவல்துறை உதவி ஆய்வாளர் திரு.முருகன் சட்டம் ஒழுங்கு மற்றும் V.GOPI (Rotary Community Corps Blue Waves Ch TN அவர்களால் வழங்கப்பட்டது.
பெசன்ட் நகர் மயானபூமி தொழிலாளர்களுக்கு அரிசி மற்றும் மளிகை பொருட்கள் J5 சாஸ்திரி நகர் காவல்துறை உதவி ஆய்வாளர் திரு.முருகன் சட்டம் ஒழுங்கு மற்றும் V.GOPI (Rotary Community Corps Blue Waves Ch TN அவர்களால் வழங்கப்பட்டது. 01.07.2021 இன்று காலை 10.30 மணியளவில் சென்னை பெருநகர மாநகராட்சி பெசண்ட் நகர் மயானபூமி தொழிலாளர்களாகிய 10 பேருக்கு சுமார் ரூபாய் 15000 மதிப்புள்ள அரிசி பருப்பு எண்ணெய் மற்றும் மளிகை பொருட்கள் அடங்கிய நலத்திட்ட உதவிகளை […]
ஈரோடு மாவட்டம் பவானி அருகே பிக்கப் வேனில் மது பாட்டில் கடத்தல் 3 நபர் கைது, 743 மது பாட்டில் பறிமுதல்
ஈரோடு மாவட்டம் பவானி அருகே பிக்கப் வேனில் மது பாட்டில் கடத்தல் 3 நபர் கைது, 743 மது பாட்டில் பறிமுதல் ஈரோடு மாவட்டம், பவானி அருகிலுள்ள அம்மாபேட்டை சின்ன பள்ளம் செக் போஸ்டில் நேற்று பணியிலிருந்த சிறப்பு உதவி ஆய்வாளர் கோபால் அவர்கள் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தார். அப்போது அவ்வழியாக வந்த பிக்கப் வேன் ஒன்றை நிறுத்தி சோதனை மேற்கொண்டார்.அப்போது அந்த வேனின் கீரை கட்டுகளை அடுக்கி வைத்து அதற்கு உள்ளே 743 மது பாட்டில்கள் […]
மதுரை அண்ணாநகர் கூடுதல் காவல்உதவி ஆணையர் திருமதி லில்லிகிரேஷ் TPS அவர்களுக்கு மனிதம்மலரட்டும் தொண்டு நிறுவனம் சார்பில் பிரிவு உபசார விழா
மதுரை அண்ணாநகர் கூடுதல் காவல்உதவி ஆணையர் திருமதி லில்லிகிரேஷ் TPS அவர்களுக்கு மனிதம்மலரட்டும் தொண்டு நிறுவனம் சார்பில் பிரிவு உபசார விழா மதுரை, அண்ணாநகர் கூடுதல் உதவி ஆணையர் அவர்களுக்கு மனிதம்மலரட்டும் தொண்டு நிறுவனம் சார்பில் நடந்த பிரிவு உபசார விழாவில் நடைபெற்றது. இதில் தொண்டு நிறுவன தலைவர் திரு. ஜெகன் மற்றும் நிர்வாகிகள் அனைவரும் கலந்து கொண்டு சிறப்பித்தனர். மற்றும் இப்போதைய அண்ணாநகர் கூடுதல் காவல் உதவி ஆணையர் திரு. சுரேஷ்குமார் அவரகள் மற்றும் S.S.காலனி […]
இறந்த முதியவரின் உடலை நல்லடக்கம் செய்த உதவிய போலீசார்
இறந்த முதியவரின் உடலை நல்லடக்கம் செய்த உதவிய போலீசார் நாமக்கல் மாவட்டம், பள்ளிபாளையம் அருகே உள்ள எலந்தக்குட்டை பகுதியை சேர்ந்தவர் ராமச்சந்திரன் வயது 70, இவருடைய மனைவி அமுதா வயது 65, இவர்கள் கூலி வேலை செய்து வந்தனர். லாரி டிலைவரான இவரது மகன் அடிக்கடி வெளியூர் சென்று விடுவார் இதனால் கணவன் மனைவி இருவரும் தனியாக குடியிருந்து வந்தனர். இந்த நிலையில் நேற்று முன்தினம் ராமச்சந்திரன் உடல் நலக் குறைவால் இறந்து விட்டார் அவரை அடக்கம் […]
ஆதரவற்ற இறந்த முதியவரை நல்லடக்கம் செய்த மேலூர் காவல்துறையினர்
ஆதரவற்ற இறந்த முதியவரை நல்லடக்கம் செய்த மேலூர் காவல்துறையினர் நேற்று 30.06.2021 காலை 07.00 மணியளவில்,மேலூர் பேருந்து நிலையத்தின் உள்ளே, 70 வயது மதிக்கத்தக்க பெயர் முகவரி தெரியாத யாசகர் ஒருவர் வயது முதிர்வு காரணமாக இறந்து கிடந்தார்..தகவலறிந்து உடனடியாக சம்பவ இடத்திற்கு சென்ற மேலூர் காவல்துறையினர். அவரது உடலை மீட்டு மேலூர் நகராட்சி நிர்வாகத்தின் உதவியுடன், காவல்துறையினர் நல்லடக்கம் செய்தனர். இந்த மனிதாபிமான செயலை கண்டு பொது மக்கள் காவல்துறையியை வெகுவாக பாராட்டினர்.
ஈரோடு மாவட்டம் பெருந்துறை காவல் நிலைய சார்பு ஆய்வாளர் கொரோனா நோய் தொற்றிற்கு பலி
ஈரோடு மாவட்டம் பெருந்துறை காவல் நிலைய சார்பு ஆய்வாளர் கொரோனா நோய் தொற்றிற்கு பலி ஈரோடு மாவட்டம், பெருந்துறை காவல்நிலையத்தில் சார்பு ஆய்வாளராக பணிபுரிந்து வருபவர் ரவி வயது 56, இவர் கடந்த மூன்று வருடங்களுக்கு மேலாக நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்ட இவர் அதற்கான சிகிச்சை மேற்கொண்டு வந்தார். இந்த நிலையில் கடந்த 15 நாட்களுக்கு முன்பாக உடல் நல குறைவு ஏற்பட்ட நிலையில் இவருக்கு பரிசோதனை மேற்கொள்ளப்பட்ட போது இவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி […]