16 வயது சிறுமியை பாலியல் தொந்தரவு செய்த வழக்கில் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்ட நபரை குண்டர் தடுப்பு சட்டத்தில் சிறையில் அடைத்த திண்டுக்கல் மாவட்ட காவல்துறையினர். 29.07.2021திண்டுக்கல் மாவட்டம்தாலுகா காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் 16 வயது சிறுமியை கடந்த மாதம் திருச்சியைச் சேர்ந்த பாபு (32) என்பவர் பாலியல் தொந்தரவு செய்த வழக்கில் திண்டுக்கல் அனைத்து மகளிர் காவல்துறையினர் கைது செய்து போக்சோ சட்டத்தில் சிறையில் அடைத்தனர். இந்நிலையில் திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் […]
Day: July 29, 2021
மதுரை செல்லூர் பகுதியில் மது பாட்டில்கள் சட்ட விரோதமாக ஆட்டோவில் வைத்து விற்பனை, செல்லூர் போலீசார் நடவடிக்கை
மதுரை செல்லூர் பகுதியில் மது பாட்டில்கள் சட்ட விரோதமாக ஆட்டோவில் வைத்து விற்பனை, செல்லூர் போலீசார் நடவடிக்கை மதுரை மாநகர்,செல்லூர், D2, காவல்நிலையத்தின் நிலைய சார்பு ஆய்வாளர் திரு. ஜான் அவர்கள் பணியில் இருக்கும் போது அவரது ரகசிய தகவலாளி நிலையம் வந்து, செல்லூர், குலமங்கலம் மெயின் ரோடு, அய்யனார் கோவில் அருகில் ஆட்டோவில் வைத்து சட்டவிரோதமாக மது பாட்டில்கள் விற்பனை செய்வதாக கூறிய தகவலை, ஆய்வாளர் திரு. மாடசாமி அவர்களுக்கு தெரிவித்து, அவரின் அனுமதி பெற்று […]
கையடக்க CPU-உருவாக்கி சாதனை நிகழ்த்திய சிறுவனின் வீட்டிற்கு நேரில் சென்று மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் பாராட்டு
கையடக்க CPU-உருவாக்கிசாதனை நிகழ்த்திய சிறுவனின் வீட்டிற்கு நேரில் சென்றுமாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் பாராட்டு🚨🚨🚨🚨🚨🚨🚨🚨🚨 🚨🔥திருவாரூர் மாவட்டம்திருவாரூர்,மருதபட்டினம்டாக்டர்.கலைஞர் நகரில் வசிக்கும்செல்வன்.மாதவ் 14த/பெ சேதுராஜன்என்ற சிறுவன் திருவாரூர் சாய்ராம் மெட்ரிக் பள்ளியில்09-ம் வகுப்பு பயின்று வருகிறார். 🚨🔥இவர் தனது சொந்தமுயற்சி மற்றும் அறிவை பயன்படுத்திகணிப்பொறி சாதனமான CPU-கருவியைகையடக்க அளவில்உருவாக்கி அதனைபயன்பாட்டிற்கு கொண்டுவந்துள்ளார். 🚨🔥மேற்படி சிறுவனின் சாதனையை அறிந்தமாண்புமிகு தமிழக முதல்வர் அவர்கள்சிறுவன் மாதவைநேரில் அழைத்து பாராட்டியுள்ளார்கள். 🚨🔥இந்நிலையில்திருவாரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர்திரு.V.R.ஸ்ரீனிவாசன்அவர்கள் இன்று(29.07.21)மேற்படி சிறுவன் மாதவ்வீட்டிற்கு திடீரென்று சென்று […]
அடகுகடையில் திருடிய எதிரியை கைது செய்த தனிப்படையினருக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்களின் வெகுமதி மற்றும் பாராட்டுச்சான்றிதழ்
அடகுகடையில் திருடிய எதிரியை கைது செய்த தனிப்படையினருக்குமாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்களின் வெகுமதி மற்றும் பாராட்டுச்சான்றிதழ்🚨🚨🚨🚨🚨🚨🚨🚨🚨 🚨🔥முத்துப்பேட்டை காவல் சரகம், முத்துப்பேட்டை,புதுக்காளியம்மன் கோவில்தெருவில் அமைந்துள்ள தானாஜீ ஆபரண தொழிற்கூடத்தில்கடந்த07.07.2021 அன்று இரவு அடையாளம் தெரியாத நபர்கள் கதவினை உடைத்துஉள்நுழைந்து தங்கம் மற்றும் வெள்ளி பொருட்களைதிருடி சென்றநிலையில்அதுதொடர்பாகவழக்கு பதிவுசெய்யப்பட்டது. 🚨🔥இவ்வழக்கில் சம்மந்தப்பட்ட எதிரிகளை பிடிக்கமாவட்ட காவல் கண்காணிப்பாளர்திரு.V.R.ஸ்ரீனிவாசன் அவர்கள் நேரடி பார்வையில்தனிப்படை அமைக்கப்பட்டது. 🚨🔥தனிப்படையினர் விரைந்துவிசாரணை செய்து, எதிரியை அடையாளம் கண்டு, வழக்கில்சம்பந்தப்பட்டஎதிரியான நாமக்கல் மாவட்டத்தினை சேர்ந்த வேலாயுதம் […]
பெற்றோரிடம் சண்டையிட்டு வெளியேறிய சிறுவன் மீட்பு
பெற்றோரிடம் சண்டையிட்டு வெளியேறிய சிறுவன் மீட்பு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்களின் துரித மீட்பு பணி🚨🚨🚨🚨🚨🚨🚨🚨🚨 🚨🔥திருவாரூர் தாலுக்கா காவல் சரகம் தியாகராஜ நகர பகுதியை சேர்ந்த சாய்ராம் (14) என்ற சிறுவன் நேற்று (28.07.2021) இரவுதனது பெற்றோரிடம் சண்டையிட்டு வெளியேறிய நிலையில்பதட்டமடைந்த பெற்றோர்கள் மாவட்டதனிப்பிரிவு அலுவலகத்திற்கு இரவு 23.30 மணிக்கு தெரிவித்தனர். 🚨🔥தகவலறிந்த காவல்மாவட்ட காவல் கண்காணிப்பாளர்திரு.V.R.ஸ்ரீனிவாசன் அவர்கள் நள்ளிரவில் தேடுதல் பணியை தீவிரப்படுத்தி சிறுவனை கண்டுபிடிக்கஉத்தரவிட்டார்கள். 🚨🔥அதன் அடிப்படையில்தேடுதல் பணியில் ஈடுபட்ட இரவு ரோந்து […]
மதுரை செல்லூர் பகுதியில் வழிப்பறியில் ஈடுபட்ட பிரபல ரவுடியை செல்லூர் போலீசார் கைது செய்தனர்.
மதுரை செல்லூர் பகுதியில் வழிப்பறியில் ஈடுபட்ட பிரபல ரவுடியை செல்லூர் போலீசார் கைது செய்தனர். மதுரை, K.V.சாலை, சிங்கம்பிடாரி கோவில் தெருவில் வசிக்கும் ஆண்டியப்பன் மகன் சங்கர் கனேஷ் வயது 41/21, இவர் தனது சொந்த வேலை சம்பந்தமாக கடந்த 27 ம் தேதி காலை 8 மணியளவில் மதுரை, செல்லூர் குலமங்கலம் மெயின் ரோட்டில், 50 அடி ரோடு சந்திக்கு் இடத்தில் வந்து கொண்டிருக்கும் போது அவருக்கு பின்னாடி வந்த நபர் அவரை வழி மறித்து […]
மதுரை செல்லூர் பகுதியில் குட்கா விற்ற முதியவரை செல்லூர் போலீசார் கைது செய்தனர்
மதுரை செல்லூர் பகுதியில் குட்கா விற்ற முதியவரை செல்லூர் போலீசார் கைது செய்தனர் மதுரை டவுன், செல்லூர் D 2, காவல்நிலையம் ஆய்வாளர் திரு மாடசாமி அவர்களின் உத்தரவின்படி நிலைய சார்பு ஆய்வாளர் திருமதி. லெட்சுமி அவர்கள், மற்றும் முதல் நிலை காவலர்கள் சிலம்பரசன், ராஜேஸ் ஆகியோருடன் சட்டம் ஒழுங்கு, மற்றும் குற்றத்தடுப்பு நடவடிக்கையாக ரோந்து பணியில் கடந்த 27 ம் தேதி ஈடுபட்டிருந்தனர். அப்போது, செல்லூர் கீழ வைத்தியநாதபுரம் பகுதியில் குட்கா பொருட்கள் விற்பனை நடைபெருவதாக […]
வாணியம்பாடியில் காவல்துறை நடத்திய திடீர் சோதனையில் 8 கிலோ கஞ்சா, 10 பட்டாகத்திகள், 10 செல்போன்கள் பறிமுதல் 4பேர் கைது செய்து அலுவலகத்திற்கு வருவாய் துறையினர் சீல் வைத்தனர்.
வாணியம்பாடியில் காவல்துறை நடத்திய திடீர் சோதனையில் 8 கிலோ கஞ்சா, 10 பட்டாகத்திகள், 10 செல்போன்கள் பறிமுதல் 4பேர் கைது செய்து அலுவலகத்திற்கு வருவாய் துறையினர் சீல் வைத்தனர். திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி நியூடவுன் ஜீவா நகர் பகுதியை சேர்ந்தவர் டீல் இம்தியாஸ். இவர் சென்னையில் பழைய இரும்பு பொருட்கள் வாங்கி விற்பனை (SCRAP) செய்யும் தொழில் செய்து வருகிறார். இந்நிலையில் இவரது வீடு மற்றும் அலுவலகத்தில் கஞ்சா மற்றும் பயங்கர ஆயுதங்கள் பதுக்கி வைத்திருப்பதாக திருப்பத்தூர் […]
மதுரை, செல்லூர் பகுதியில் பணம் பறிப்பு மற்றும் தவரான உறவுக்கு அழைத்து வரமறுத்த கொத்தனார் கொலை, செல்லூர் போலீசார் துரித நடவடிக்கையால் குற்றவாளி கைது
மதுரை, செல்லூர் பகுதியில் பணம் பறிப்பு மற்றும் தவரான உறவுக்கு அழைத்து வரமறுத்த கொத்தனார் கொலை, செல்லூர் போலீசார் துரித நடவடிக்கையால் குற்றவாளி கைது மதுரை, செல்லூர் D2, காவல்நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியான தத்தனெரி, பாக்கியநாதபுரம், அசோக்நகரில் வசித்து வரும் தம்பதியர் மாரியப்பன் வயது 39/21, மீனா வயது 32/21, இவர்களுக்கு இரண்டு மகள்கள் பெயர் முத்துலெட்சுமி வயது 13/21, சுதா வயது 11/21, மாரியப்பன் கொத்தனார் வேலை செய்து வருகிறார்.இவர் தினசரி காலை 7 மணிக்கு […]