புதிய வகை ரோந்து பணி: எஸ்.பி. துவக்கி வைத்தார் தூத்துக்குடி நகர போக்குவரத்து காவல் மார்ஷல் என அழைக்கப்படும் இரு சக்கர வாகன புதிய ரோந்து பணியை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ்.ஜெயக்குமார் கொடியசைத்து துவக்கி வைத்தார். இந்த இருசக்கர வாகனத்தில் அவசர ஒலிப்பான், ஒளிரும் விளக்குகள், சிறிய ஒலி பெருக்கி ஆகிய வசதிகள் அமைக்கப்பட்டுள்ளது. இந்த வாகனம் நகர் முழுவதும் போக்குவரத்து சீர் செய்யும் பணியில், சுழற்சி முறையில் ஈடுபடுத்தப்பட உள்ளனர். இவர்கள் தூத்துக்குடி நகர்புறத்தில் […]
Day: July 7, 2021
பெண்கள் மற்றும் குழந்தைகள் தொடர்பான புகாரிற்கு அவசர தொலைபேசி எண்களை அறிவித்த திருப்பூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர்
பெண்கள் மற்றும் குழந்தைகள் தொடர்பான புகாரிற்கு அவசர தொலைபேசி எண்களை அறிவித்த திருப்பூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திருப்பூர் மாவட்டத்தில் பெண்கள் மற்றும் குழந்தைகள் தொடர்பான புகார்கள் வழக்குகள் அதிகரித்து வரும் நிலையில் திருப்பூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தலைமையில் காவலர்களுக்கான பயிற்சி வகுப்பு மற்றும் விழிப்புணர்வு கூட்டம் நடைபெற்றது’ திருப்பூர் மாவட்டத்தில் 19காவல் நிலையங்களில் பெண்கள் உதவி மையம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது ஒவ்வொரு உதவி காவல் ஆய்வாளர் இருக்கும் ஒரு மடிக்கணினி மற்றும் ஒரு இருசக்கர வாகனங்கள் […]
இளையான்குடி போக்குவரத்து உதவி ஆய்வாளர் ஜான் கென்னடி அவர்களின் ஹெல்மெட் விப்புணர்வு..!!
இளையான்குடி போக்குவரத்து உதவி ஆய்வாளர் ஜான் கென்னடி அவர்களின் ஹெல்மெட் விப்புணர்வு..!! சிவகங்கை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் Dr.செந்தில் குமார் அவர்களின் அறிவுரைகளின் படி போக்குவரத்து உதவி ஆய்வாளர் ஜான் கென்னடி அவர்கள் காவலர்,பா.கண்ணன், சி பாலா சண்முகம் ஆகியோர் தலைமையில் ஹெல்மெட் விப்புணர்வு செய்தனர். தலைக்கவசம் உயிர்க்கவசம், இருசக்கர வாகனம் ஓட்டும்போது கண்டிப்பாக ஹெல்மெட் அணிய வேண்டும், என்றும் குடிபோதையில் வாகனங்களை ஓட்டக்கூடாது, 30 கிலோ மீட்டர் வேகத்தில் வாகனங்களை இயக்க வேண்டும், ஹெல்மெட் அணிய […]
07.07.2021 J6 திருவான்மியூர் காவல் நிலைய உதவி ஆணையர் திரு.Jeevanandam( சட்டம் ஒழுங்கு மற்றும் ஆய்வாளர் திரு.Ramasundaram (சட்டம் ஒழுங்கு)அவர்கள் தலைமையில் திருவான்மியூர் சென்னை பெருநகர மாநகராட்சி (181&182 )முன் களபணியாளர்களுக்கு நலதிட்ட உதவிகள் President V.GOPI (Rotary Community Corps Blue Waves Ch TN) அவர்கள் மூலமாக வழங்கப்பட்டது
07.07.2021 J6 திருவான்மியூர் காவல் நிலைய உதவி ஆணையர் திரு.Jeevanandam( சட்டம் ஒழுங்கு மற்றும் ஆய்வாளர் திரு.Ramasundaram (சட்டம் ஒழுங்கு)அவர்கள் தலைமையில் திருவான்மியூர் சென்னை பெருநகர மாநகராட்சி (181&182 )முன் களபணியாளர்களுக்கு நலதிட்ட உதவிகள் President V.GOPI (Rotary Community Corps Blue Waves Ch TN) அவர்கள் மூலமாக வழங்கப்பட்டது. 07.07.2021 இன்று மதியம் 1.30 மணியளவில்J6 திருவான்மியூர் காவல் நிலைய உதவி ஆணையர் திரு.Jeevanandam மற்றும் ஆய்வாளர் திரு.Ramasundaram( சட்டம் ஒழுங்கு) சிறப்பு […]
மதுரை செல்லூர் பகுதியில் பீரோவிலிருந்த பணம் மாயம், செல்லூர் போலீசார் விசாரணை
மதுரை செல்லூர் பகுதியில் பீரோவிலிருந்த பணம் மாயம், செல்லூர் போலீசார் விசாரணை மதுரை மாநகர் செல்லூர் D2, காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியான செல்லூர் அஹிம்சாபுரம் 5 வது தெரு விசாலம் அமராவதி காம்பவுண்டில் குடியிருக்கும் அம்பலவாணன் மகன் முருகேசன் வயது 53/21, இவரது மனைவி பாஞ்சாலி, இவர்களுக்கு இரண்டு பிள்ளைகள் மூத்த மகள் நாகலெக்ஷிமி தன் கணவருடன் முடக்காத்தானில் வசித்து வருகிறார். மகன் முத்துமாரியப்பன் வெளிநாட்டில் வேலை பார்த்து வருகிறார். இவர் மதுரை பைபாஸ் ரோட்டில் […]
மதுரை மாநகர நுண்ணறிவுப் பிரிவு காவல் உதவி ஆணையர் சிவக்குமார் பணியிடமாற்றம் ஏன்?
மதுரை மாநகர நுண்ணறிவுப் பிரிவு காவல் உதவி ஆணையர் சிவக்குமார் பணியிடமாற்றம் ஏன்? மதுரை மாநகர காவல் நுண்ணறிவு பிரிவு உதவி ஆணையர் எஸ்.சிவக்குமார் திண்டுக்கலுக்கு மாற்றப்பட்டார். இதற்கான உத்தரவை தமிழக டிஜிபி சைலேந்திரபாபு பிறப்பித்துள்ளார். அவருக்குப் பதிலாக சிறப்பு புலனாய்வு பிரிவு உதவி ஆணையர் ராமலிங்கம், பொறுப்பு உதவி ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார். மதுரை நகர் நுண்ணறிவு பிரிவு காவல் உதவி ஆணையராக பணி புரிந்தவர் சிவக்குமார். சிவகங்கையில் பணிபுரிந்த இவர், மதுரை அண்ணாநகர், தெற்குவாசல் காவல் […]
ஊக்கத் தொகை ரூபாய் 5000/− எப்போது. எதிர்பார்பில் போலீசார்
ஊக்கத் தொகை ரூபாய் 5000/− எப்போது.எதிர்பார்பில் போலீசார் கொரோனா பேரிடர் காலத்தில் முன்களப்பணியாளர்களான போலீசாருக்கு தலா ரூ.5000 ஊக்கத் தொகை வழங்கப்படும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்திருந்தார். இதனை எதிர்பார்த்து போலீசார் காத்திருக்கின்றனர். கொரோனா பரவலில் முழு ஊரடங்கில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். இவர்களுக்கு தலா ரூ. 5000 ஊக்கத்தொகை வழங்கப்படும் என்று முதல்வர் அறிவித்திருந்தார். அதே போல முன்களப்பணியாளர்களான டாக்டர்களுக்கு ஏப்ரல், மே. ஜூன் ஆகிய மூன்று மாதங்களுக்கு ஊக்கத்தொகை வழங்கப்படும் என்றார். டாக்டர்களுக்கு […]
தகவல் கிடைத்த ஒரு மணி நேரத்தில் துரித நடவடிக்கையெடுத்த மதிச்சியம் காவல் ஆய்வாளர்
தகவல் கிடைத்த ஒரு மணி நேரத்தில் துரித நடவடிக்கையெடுத்த மதிச்சியம் காவல் ஆய்வாளர் மதுரை மாநகரம் மதிச்சியம் காவல்நிலையத்தில் காவல் ஆய்வாளர் திரு. சாதுரமேஷ் அவர்கள் பணியில் இருக்கும் போது அவரது ரகசிய தகவலாளி நிலையம் நேரில் வந்து வழங்கிய ரகசிய தகவலின் அடிப்படையில் கடந்த 21 ம் தேதி ஆய்வாளர் திரு. சாதுரமேஷ் அவர்கள் தனிப்படை அமைத்து நிலைய சார்பு ஆய்வாளர் திரு. அதிகுந்தகண்ணன் மற்றும் அழகுபாண்டி, செல்வராஜன் ஆகியோருடன் சம்பவ இடத்திற்கு சென்றனர். செக்காணூரணியிலிருந்து […]
மதுரை, தத்தனெரி பகுதியை சேர்ந்த பிரபல ரவுடி மீது குண்டர் சட்டம் பாய்ந்தது, செல்லூர் காவல்துறையின் அதிரடி
மதுரை, தத்தனெரி பகுதியை சேர்ந்த பிரபல ரவுடி மீது குண்டர் சட்டம் பாய்ந்தது, செல்லூர் காவல்துறையின் அதிரடி மதுரை செல்லூர் D2, காவல்நிலைய சரகத்திற்குட்பட்ட தத்தனெரி கண்மாய் கரை கனேசபுரத்தை சேர்ந்த பிரபல ரவுடி ரமேஸ் என்ற பாட்ஷா இவன் மீது அடிதடி கொலைமிரட்டல், வழிப்பறி என அனேக வழக்குகள் நிலைவயில் இருக்கும் நிலையில் இவன் சமீபத்தில் ஒரு கொலை மிரட்டல் வழிப்பறி வழக்கில் செல்லூர் காவல் ஆய்வாளர் திரு.மாடசாமி அவர்களால் கைது செய்யப்பட்டு சிறையில் உள்ளான். […]
நாட்டு வெடிகுண்டு பறிமுதல் – எஸ்.பி. பாராட்டு
நாட்டு வெடிகுண்டு பறிமுதல் – எஸ்.பி. பாராட்டு தூத்துக்குடி மாவட்டத்தில் சட்டவிரோத செயல்களில் ஈடுபடுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உத்தரவுப்படி காவல் துணை கண்காணிப்பாளர்கள் தலைமையில் பல்வேறு தனிப்படைகள் அமைக்கப்பட்டு தீவிர நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மேலும் அனைத்து காவல் நிலைய பகுதியிலும் தீவிர ரோந்துப் பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதன்படி இன்றுமுன்தினம் காவல் துணை கண்காணிப்பாளர் கணேஷ் மேற்பார்வையில், தாளமுத்துநகர் காவல் ஆய்வாளர் ஜெயந்தி தலைமையில், உதவி ஆய்வாளர்கள் சங்கர், […]