41வருடங்களுக்கு பின் தமிழக காவல் துறையிலிருந்து தடகள வீரர் நாகநாதன் பாண்டி ஒலிம்பிக் போட்டியில் தகுதி பெற்றுள்ளார். இவரது பெற்றோர் பாண்டி,பஞ்சவர்ணத்தை அழைத்து பாராட்டினார் தமிழக டிஜிபி சைலேந்திரபாபு. 1980ம் ஆண்டு எஸ்.ஐ சுப்பிரமணியன் மாஸ்கோ ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்றார்.
Day: July 9, 2021
சதுரகிரியில் அமாவாசை முன்னிட்டு காவல்பணியில் போலீசார் சதுரகிரியில் அமாவாசை முன்னிட்டு
சதுரகிரியில் அமாவாசை முன்னிட்டு காவல்பணியில் போலீசார் சதுரகிரியில் அமாவாசை முன்னிட்டு சாப்டூர் சதுரகிரி செல்ல அனுமதித்த நிலையில் நேற்று மாலை தீடீரென பெய்த மழையால் நேற்று ஆற்றில் வெள்ளம் சென்றதால் பக்தர்கள் போதிய உணவு வசதிகள் செய்து கொடுத்து மலைமேல் தங்க வைத்து இன்று காலை பத்திரமாக தரையிறங்கினர். தீடீரென ஏற்பட்ட வெள்ளம் காரணமாக பக்தர்களின் பாதுகாப்பு கருதி மலையேற கோவில் நிர்வாகத்தின் சார்பாக அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. வத்திராயிருப்பு காவல் ஆய்வாளர் திரு.பார்த்திபன் தலைமையில் சுமார் 100 […]
மதுரை மாநகர் பகுதியில் தொடர் கொள்ளையில் ஈடுபட்ட 3 பேர் கைது : 143 சவரன் நகை மீட்பு.!!!
மதுரை மாநகர் பகுதியில் தொடர் கொள்ளையில் ஈடுபட்ட 3 பேர் கைது : 143 சவரன் நகை மீட்பு.!!! மதுரை மாநகர் தெப்பக்குளம், விளக்குத்தூண், தெற்குவாசல்,தல்லாகுளம் செல்லூர் உள்ளிட்ட காவல் நிலையங்களில் 22 கொள்ளை சம்பவம் கொள்ளை நடந்த பகுதியில் உள்ள சிசிடிவி கேமரா காட்சிகள் அடிப்படையில் ஆய்வு நடத்தியதில் சென்னை சேர்ந்த கார்த்திக் மற்றும் மதுரை சேர்ந்த ராஜேஸ்குமார்( திருநங்கை) மற்றும் அருண்குமார்(திருநங்கை)மூன்று பேரிடம் இருந்து சுமார் 143 சவரன் நகை மீட்பு துரிதமாக செயல்பட்டு […]
நெடுஞ்சாலைத் துறையின் அலட்சியத்தால் அடிக்கடி நிகழும் விபத்துக்கள். மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வாகன ஓட்டிகளும் பொதுமக்களும் கோரிக்கை
நெடுஞ்சாலைத் துறையின் அலட்சியத்தால் அடிக்கடி நிகழும் விபத்துக்கள்.மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வாகன ஓட்டிகளும் பொதுமக்களும் கோரிக்கை தேசிய நெடுஞ்சாலையில் முன்னறிவிப்பு எச்சரிக்கை பலகைகள் இல்லாமல் திடீரென சாலையை இரண்டாகப் பிரித்து அமைக்கப்பட்ட சிமெண்ட் கட்டுமான ஒருவழிப்பாதையால்ஒரே நாளில் ஆறு விபத்துகள் ஏற்பட்டுள்ளன. சிவகங்கை மாவட்டம் சிவகங்கை – தொண்டிதேசிய நெடுஞ்சாலையில் நாட்டரசன்கோட்டை தண்ணீர்பந்தல்பேருந்து நிறுத்தம் அருகே நாட்டரசன்கோட்டை விலக்கு ரோட்டிலிருந்து வரும் வாகனங்கள் விபத்தில் சிக்காதிருப்பதற்காக நெடுஞ்சாலையைஇரண்டாகப் பிரித்து திடீரென அமைக்கப்பட்ட ஒரு வழிப்பாதையால் நேற்று […]
போரூர் பகுதியில் போக்குவரத்து பணியின் போது விழிப்புடன் செயல்பட்டு காரில் கடத்தி சென்ற நபரை மீட்டு 3 குற்றவாளிகளை கைது செய்த SRMC போக்குவரத்து காவல் ஆளிநர்களை சென்னை பெருநகர காவல் ஆணையர் அவர்கள் நேரில் அழைத்து வெகுமதி வழங்கி பாராட்டினர்
போரூர் பகுதியில் போக்குவரத்து பணியின் போது விழிப்புடன் செயல்பட்டு காரில் கடத்தி சென்ற நபரை மீட்டு 3 குற்றவாளிகளை கைது செய்த SRMC போக்குவரத்து காவல் ஆளிநர்களை சென்னை பெருநகர காவல் ஆணையர் அவர்கள் நேரில் அழைத்து வெகுமதி வழங்கி பாராட்டினர் சென்னை பெருநகர காவல் T-15, SRMC போக்குவரத்து காவல் நிலைய தலைமை காவலர்கள், P.லிங்ககுமார், (த.க.35800), மற்றும் M.பேச்சிமுத்து (த.க.26828), ஆகியோர் கடந்த 6 ம் தேதி இரவு 9.30 மணியளவில் போரூர் செட்டியார […]
15 வயது சிறுமியை கடத்தி வைத்து 5 நாட்களாக பாலியல் சித்ரவதை: வாகன சோதனையில் சிக்கிய ஆட்டோ ஓட்டுநர் கைது
15 வயது சிறுமியை கடத்தி வைத்து 5 நாட்களாக பாலியல் சித்ரவதை: வாகன சோதனையில் சிக்கிய ஆட்டோ ஓட்டுநர் கைது!!! 15 வயது சிறுமியை கடத்தி வைத்து 5 நாட்களாக பாலியல் சித்ரவதை: வாகன சோதனையில் சிக்கிய ஆட்டோ ஓட்டுநர் கைது!!! திருப்பூர் : திருமண ஆசை கூறி 13 வயது சிறுமியை கடத்தி, 5 நாட்கள் அடைத்து வைத்து பாலியல் தொந்தரவு செய்துவந்த ஆட்டோ ஓட்டுநரை போலீசார் கைது செய்தனர். திருப்பூர் மாவட்டம் அவிநாசியை அடுத்து […]