தமிழகத்தில் 31-ந் தேதி வரை ஊரடங்கு நீட்டிப்பு தமிழகத்தில், தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு, வருகிற 31-ந் தேதி காலை 6 மணி வரை நீட்டிக்கப்படுவதாக முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார். தமிழகத்தில், கொரோனா நோய் தொற்று பரவல் குறைந்து வருவதால், மாநில அரசு, அவ்வப்போது தளர்வுகளை அறிவித்து வருகிறது. எனினும், நோய் பரவல் தொடர்வதால், ஊரடங்கு நீட்டிக்கப்பட்டு வருகிறது.அரசு ஏற்கனவே பிறப்பித்த தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு, நாளை மறுதினம் காலை 6 மணிக்கு நிறைவடைகிறது. இந்நிலையில், ஊரடங்கு நீட்டிப்பு, […]
Day: July 17, 2021
இறப்பு நிகழ்வுக்கு வந்தவரை, அரிவாளால் வெட்டிய ரவுடிகள், அவனியாபுரம் போலீசார் நடவடிக்கை
இறப்பு நிகழ்வுக்கு வந்தவரை, அரிவாளால் வெட்டிய ரவுடிகள், அவனியாபுரம் போலீசார் நடவடிக்கை சென்னை கொடுங்கையூர் கனேஷ் நகரை சேர்ந்தவர் பிச்சைமாரி மகன் சதீஸ்குமார் வயது 26/21, இவர் கொடுங்கையூரில் உள்ள அமுதம் நகரில் சொந்தமாக 407 வேன் ஒன்று வாங்கி மணல்,சல்லி, சிமெண்ட் வியாபாரம் செய்து வருகிறார். இவர் மதுரை அவனியாபுரத்தில் உள்ள தனது சித்தப்பா ராஜா கடந்த 12 ம் இறந்து விட்டதால் மேற்படி இறப்பு விசேசத்திற்காக அவனியாபுரம் வந்தார், இறப்பு விசேசம் முடிந்து தனது […]