புகார் அளிக்கச் சென்ற பெண்ணிற்கு புதிய சைக்கிள் வாங்கிக் கொடுத்த சார்பு ஆய்வாளர் குவியும் பாராட்டுக்கள். சிவகாசியில் தொலைந்துபோன சைக்கிளை கண்டுபிடித்து தரக்கோரி புகார் அளிக்கச் சென்ற பெண்ணிற்கு புதிய சைக்கிள் வாங்கிக் கொடுத்து நெகிழ்ச்சியை ஏற்படுத்திய காவல் உதவி ஆய்வாளருக்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது. விருதுநகர் மாவட்டம் சிவகாசி கட்டளைபட்டி பகுதியை சேர்ந்தவர் பாக்யலட்சுமி (57). அப்பளம் விற்பனை செய்து வரும் ஏழ்மையான நிலையை கொண்ட இவருக்கு மனநலம் பாதிக்கப்பட்ட மகனும் உள்ளார். இந்நிலையில் கடந்த […]
Day: July 15, 2021
கொரோனா- போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பலி;
கொரோனா- போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பலி; தேனி – கம்பம் அருகே உள்ள குள்ளப்பகவுண்டன்பட்டியை சேர்ந்தவர் அழகேசன்வயது 50. இவர் கம்பம் பகுதியில் நெடுஞ்சாலை ரோந்து போலீசில் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டராக வேலை பார்த்து வந்தார். அவர் தனது மனைவி பரிமளா , மகள் நிகிதா (19), மகன் பாலாஜி (14) ஆகியோருடன் கம்பம் போலீஸ் குடியிருப்பில் வசித்து வந்தார். கடந்த 2-ந்தேதி இவருக்கு திடீரென்று உடல்நல பாதிப்பு ஏற்பட்டது. பரிசோதனையில் அவருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து […]
ரவுடிகளின் பழைய வழக்குகளை தூசு தட்டுங்க : இரும்புக் கரம் தூக்கும் டி.ஜி.பி.சைலேந்திரபாபு…!!
ரவுடிகளின் பழைய வழக்குகளை தூசு தட்டுங்க : இரும்புக் கரம் தூக்கும் டி.ஜி.பி.சைலேந்திரபாபு…!! தமிழ்நாடு காவல்துறை இயக்குநர் சைலேந்திரபாபு தலைமையில் மதுரை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் தென் மண்டலத்திற்கு உட்பட்ட மதுரை, திண்டுக்கல், ராமநாதபுரம், சிவகங்கை, விருதுநகர், தேனி மாவட்டங்களைச் சேர்ந்த காவல் துறை உயர் அதிகாரிளுடன் சட்டம் ஒழுங்கு குறித்து ஆலோசனை நடைபெற்றது. தென் மண்டலத்தில் ரெளடிகள் மோதும் சில சம்பவங்கள் நடந்துவரும் நிலையில் ரெளடிகள் மீது குண்டர் தடுப்பு சட்டம் உட்பட கடுமையான சட்டங்கள் […]
பழனி, தனியார் விடுதியில் கேரள பெண் கூட்டு பாலியல் பலாத்கார வழக்கில் திடீர் திருப்பம்
பழனி, தனியார் விடுதியில் கேரள பெண் கூட்டு பாலியல் பலாத்கார வழக்கில் திடீர் திருப்பம் பழனி தனியார் விடுதியில் கூட்டுப் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டதாக புகார் தெரிவித்துள்ள கேரளப் பெண், விடுதி உரிமையாளரிடம் பணம் பறிப்பதற்காக இது போன்று கூறியுள்ளது விசாரணையில் தெரியவந்துள்ளதாக திண்டுக்கல் சரக டி.ஐ.ஜி.,விஜயகுமாரி அவர்கள் தெரிவித்துள்ளார்கள் கேரள மாநிலம் கண்ணூர் மருத்துவக்கல்லூரியில் கடந்த சில தினங்களுக்கு முன் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட 40 வயது பெண் தன்னை பழனியில் 3 பேர் கும்பல் கூட்டுப் […]