Police Recruitment

முதல் சுதந்திர போராட்ட வீரர் திரு. மாவீரன்அழகுமுத்து கோன் அவர்களின் 264 குருபூஜை விழாவில் ஜெய்ஹிந்த்புரம் காவல் நிலைய ஆய்வாளர் மற்றும் சார்பு ஆய்வாளர்க்கு பாராட்டு

முதல் சுதந்திர போராட்ட வீரர் திரு. மாவீரன்அழகுமுத்து கோன் அவர்களின் 264 குருபூஜை விழாவில் ஜெய்ஹிந்த்புரம் காவல் நிலைய ஆய்வாளர் மற்றும் சார்பு ஆய்வாளர்க்கு பாராட்டு நேரடி ரிப்போர்ட் எமது செய்தியாளர் திரு. நாகப்பன் மாவீரன் அழகுமுத்துகோன் அவர்களின் குருபூஜை விழா ஜெய்ஹிந்த்புரம் பகுதியில் அரவிந்த் தியேட்டர் அ௫கில் நடைபெற்றது. யாதவ உறவின்முறை சங்க தலைவர் திரு. நாகராஜ் மற்றும் சக்கரவர்த்தி & தொண்டர்கள் கலந்து கொண்டு மரியாதை செலுத்தினர்.

Police Recruitment

மதுரை, திருநகர் பகுதியில் கஞ்சா விற்ற பெண் கைது, திருநகர் போலீசாரின் அதிரடி நடவடிக்கை

மதுரை, திருநகர் பகுதியில் கஞ்சா விற்ற பெண் கைது, திருநகர் போலீசாரின் அதிரடி நடவடிக்கை மதுரை டவுன், திருநகர் W1, காவல்நிலைய சார்பு ஆய்வாளர் திரு ராஜ்குமார் அவர்கள் சிறப்பு சார்பு ஆய்வாளர் திரு.கருப்பையா மற்றும் மு.நி.க. லெக்ஷிமணன் ஆகியோர், நேற்று சரக ரோந்து பணியில் இருந்த போது அவர்களுக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் திருநகர் 5 வது பஸ் ஸ்டாப் டீச்சர்ஸ் காலனி அருகில் சென்றனர் அங்கே மர்மநபர் ஒருவர் கஞ்சா விற்பனையில் இருந்துள்ளார் […]

Police Recruitment

டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் விளையாட தகுதி பெற்ற காவலர் குடும்பத்தினரை டிஜிபி சைலேந்திரபாபு நேரில் அழைத்து பாராட்டினார்

டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் விளையாட தகுதி பெற்ற காவலர் குடும்பத்தினரை டிஜிபி சைலேந்திரபாபு நேரில் அழைத்து பாராட்டினார். டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் விளையாட தகுதி பெற்ற காவலர் குடும்பத்தினரை டிஜிபி சைலேந்திரபாபு நேரில் அழைத்து பாராட்டினார்.டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் விளையாட தகுதி பெற்ற காவலர் நாகநாதன் குடும்பத்தினரை டிஜிபி சைலேந்திரபாபு அலுவலகத்திற்கு நேரில் அழைத்து பாராட்டி ஊக்கப்படுத்தி வெகுமதி வழங்கினார்.தமிழக காவல் துறையில் காவலர் நாகநாதன் பாண்டி ராமநாதபுரம் மாவட்டம், கமுதி தாலுக்காவில் உள்ள சிங்கபுலியப்பட்டி கிராமத்தைச் […]

Police Recruitment

ஆட்டோ டிரைவரின் நேர்மைக்கு பரிசு – கோவை போலீஸ் கமிஷனர் நேரில் அழைத்து பாராட்டு

ஆட்டோ டிரைவரின் நேர்மைக்கு பரிசு – கோவை போலீஸ் கமிஷனர் நேரில் அழைத்து பாராட்டு ஆட்டோ டிரைவரின் நேர்மைக்கு பரிசு – கோவை போலீஸ் கமிஷனர் நேரில் அழைத்து பாராட்டுகடந்த 8.7.2021 ஆம் தேதி இரவு, கோவை கணபதியைச் சேர்ந்த ஸ்ரீதேவி என்பவர் தனது இருசக்கர வாகனத்தில் தனது பணி முடித்து வீட்டிற்கு செல்லும்போது, காந்திபுரம், கிராஸ்கட் ரோடு, 6-வது வீதியில் பணம் ரூ. 51,430, செல்போன், காசோலைகள் மற்றும் வங்கி கணக்கு புத்தகம் அடங்கிய தனது […]

Police Recruitment

சீருடைபணியாளர் தேர்வு நடைபெறும் இடத்‌‌‌தை ஐ.ஜி பார்‌‌‌வையிட்டார்

சீருடைபணியாளர் தேர்வு நடைபெறும் இடத்‌‌‌தை ஐ.ஜி பார்‌‌‌வையிட்டார் சீருடைபணியாளர் தேர்வு நடைபெறும் இடத்‌‌‌தை ஐ.ஜி பார்‌‌‌வையிட்டார்சீருடை பணியாளர் தேர்வாணையத்தால் நடைபெற இருக்கின்ற இரண்டாம்நிலை காவலர், சிறைகாவலர் ( ஆண் & பெண் ) மற்றும் தீயணைப்பாளர் காலி பணியிடங்களுக்கான உடற்தகுதி தேர்வு நடைபெறும் இடத்தை சீருடை பணியாளர் தேர்வாணைய காவல்துறை தலைவர் 10.07.2021 – ம் தேதி ஆய்வு மேற்கொண்டார் தமிழக காவல்துறையில் 2020 – ஆம் ஆண்டிற்கு மாநிலம் முழுவதும் தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையத்தால் […]

Police Recruitment

தூத்துக்குடி மாவட்டத்தில் கஞ்சா விற்பனை செய்த 9 பேரை போலீசார் கைது செய்து, 2 கிலோ 800 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.

தூத்துக்குடி மாவட்டத்தில் கஞ்சா விற்பனை செய்த 9 பேரை போலீசார் கைது செய்து, 2 கிலோ 800 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனர். தூத்துக்குடி மாவட்டத்தில் நேற்று கஞ்சா விற்பனை செய்த 9 பேரை போலீசார் கைது செய்து, 2 கிலோ 800 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ். ஜெயக்குமார் உத்தரவுப்படி கஞ்சா மற்றும் போதைப்பொருள் கடத்தல் மற்றும் விற்பனை செய்வதை தடுக்கும் பொருட்டு அனைத்து உட்கோட்ட காவல் துணை கண்காணிப்பாளர்கள் […]

Police Recruitment

கள்ளக்குறிச்சி எஸ்.பி ஜியாவுல்ஹக் தலைமையில் மாதாந்திர குற்ற கலந்தாய்வு கூட்டம்

கள்ளக்குறிச்சி எஸ்.பி ஜியாவுல்ஹக் தலைமையில் மாதாந்திர குற்ற கலந்தாய்வு கூட்டம் கள்ளக்குறிச்சி எஸ்.பி ஜியாவுல்ஹக் தலைமையில் மாதாந்திர குற்ற கலந்தாய்வு கூட்டம்கள்ளக்குறிச்சி காவல் கண்காணிப்பாளர் ஜியாவுல்ஹக் இ.கா.ப. தலைமையில் மாதாந்திர குற்ற கலந்தாய்வு கூட்டம் க்‌‌‌ரைம்‌‌‌ மீட்‌‌‌டீங்‌‌‌ நடைபெற்றது. இன்று கள்ளக்குறிச்சி AKT பள்ளி வளாகத்தில் காவல் கண்காணிப்பாளர் தலைமையில் நடந்த கூட்டத்தில் குற்ற வழக்குகள் குறைப்பது குறித்தும், கோப்புக்கு எடுக்காத வழக்குகள் குறித்தும், உடனடியாக முடிக்க வேண்டிய வழக்குகள் குறித்தும், போலீசார் பொது மக்களிடம் நடந்து […]

Police Recruitment

திண்டுக்கல் மாவட்டத்தில் 17 இடங்களில் திருடிய திருடர்கள் கைது, 53 சவரன் தங்க நகைகள் பறிமுதல்

திண்டுக்கல் மாவட்டத்தில் 17 இடங்களில் திருடிய திருடர்கள் கைது, 53 சவரன் தங்க நகைகள் பறிமுதல் திண்டுக்கல் அருகே அரசு பள்ளி ஆசிரியர் வீட்டில் கொள்ளையடித்த 3 முகமூடி கொள்ளையர்களை கைது செய்த போலீசார் அவர்களிடமிருந்து 53 சவரன் நகைகளை பறிமுதல் செய்தனர்.திண்டுக்கல் அருகே சென்னமநாயக்கன்பட்டி சக்திமுருகன் தெருவில் சொந்த வீட்டில் வசித்து வருபவர் அருந்ததி வயது 55/21, இவர் ஒட்டன்சத்திரம் அரசு பள்ளியில் ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார், இவரது கணவர் பழனி வயது 57,/21, இவர் […]

Police Recruitment

காவலர் நாகநாதன் ஒலிம்பிக் போட்டியில் 400மீட்டர் ஓட்டம் வெற்றி பெற வாழ்த்துக்கள்!

காவலர் நாகநாதன் ஒலிம்பிக் போட்டியில் 400மீட்டர் ஓட்டம் வெற்றி பெற வாழ்த்துக்கள்! இராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே உள்ள சிங்கப்புலியர் பட்டி கிராமத்தைச் சேர்ந்த காவலர் நாகநாதன், வருகின்ற ஒலிம்பிக் போட்டியில் நமது தாயகத்திற்காக 400 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் களம் இறங்குகிறார். வெற்றி பெற வாழ்த்துக்கள் இது நமக்கு பெருமை தேடி தரும் ஒன்று. இது போன்று நமது மாவட்டத்தில் கணக்கிட்டு பார்த்தால் இலை மறை காயாக எத்துணையோ இளைஞர்கள் பெண்கள் தாங்கள் திறமைகளை வெளிக்கொணர முடியாமல் […]

Police Recruitment

சமூக வலைதள பயன்பாட்டாளர்களுக்கு காவல்துறையினரின் ஒரு எச்சரிக்கை

சமூக வலைதள பயன்பாட்டாளர்களுக்கு காவல்துறையினரின் ஒரு எச்சரிக்கை பேஸ்புக், ட்வீட்டர்,இன்ஸ்டாகிராம், யூ டியூப் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் சாதிய மோதலை உண்டாக்கும் விதமாக பதிவுகளை இடுவோர் கைது செய்யப்படுவார்கள் என தமிழ்நாடு காவல்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. சமூக வலைதள பதிவுகளை கடந்த 2 மாதங்களாக தமிழ்நாடு காவல்துறை மிக தீவிரமாக கண்காணித்து வருகிறது. மே மாதம் முதல் நேற்று வரை அவதூறு கருத்துக்களை பதிவிட்ட 75 பேர் மீது வழக்குகள் பதியப்பட்டுள்ளதாக தகவல் வந்துள்ளது. அத்துடன் எல்லை […]