சென்னை இராயபுரத்தில் இருசக்கர வாகண திருட்டில் ஈடுபட்ட மூன்று பேரை போலீசார் கைது செய்து விசாரணை! சென்னை இராயபுரம் ரங்கப்பிள்ளை தோட்டம் பகுதியைச் சேர்ந்த சண்முகம் இவர் மெடிக்கல் ரெப்பாக வேலை பார்த்து வருகிறார் இந்நிலையில் நேற்று மதியம் தனது வீட்டின் அருகே நிறுத்தப்பட்டிருந்த இருசக்கர வாகனத்தை நிறுத்தி காணமல் போய் இருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தார் இச்சம்பவம் குறித்து இராயபுரம் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர் புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து சம்பவ இடத்திற்கு […]
Day: July 8, 2021
கருங்கல்பாளையம் மூலப்பட்டறை அருகே உள்ள தனியார் கட்டடத்தில் மதுபாட்டில்கள் திருட்டு பரிமுதல்
கருங்கல்பாளையம் காவல் நிலைய சரகம் மூலப்பட்டறை அருகே உள்ள தனியார் கட்டடத்தில் வைக்கப்பட்டிருந்த 304 மதுபான பாட்டில்களை மேற்கூரையை உடைத்து திருடிய மூன்று நபர்களை ஈரோடு மாவட்ட எஸ் பி திரு சசிமோகன் ஐபிஎஸ் அவர்களின் உத்தரவுபடி டவுன் டிஎஸ்பி திரு ராஜா அவர்களின் ஆலோசனைப்படி ஆய்வாளர் கோபிநாத் தலைமையில் போலீசார் திருடர்களை கைது செய்து மதுபான பாட்டில்களையும் இரண்டு சக்கர வாகனத்தையும் துரிதமாக கைப்பற்றினர்
சாலை விதிகளை பின்பற்றி போலீஸ் வாகனங்களை இயக்க வேண்டும் – சூப்பிரண்டு அறிவுரை;
சாலை விதிகளை பின்பற்றி போலீஸ் வாகனங்களை இயக்க வேண்டும் – சூப்பிரண்டு அறிவுரை; போலீசாரின் கட்டுப்பாட்டில் உள்ள வாகனங்கள் முறையாக பராமரிக்கப்படுகிறதா? என்று மாதந்தோறும் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பத்ரி நாராயணன் ஆய்வு செய்வது வழக்கம். ஆனால் ஊரடங்கு காரணமாக கடந்த 2 மாதங்களாக போலீஸ் வாகனங்கள் ஆய்வு செய்யப்படாமல் இருந்தன. இந்த நிலையில் நேற்று நாகர்கோவில் மறவன்குடியிருப்பில் உள்ள ஆயுதப்படை மைதானத்தில் போலீஸ் வாகனங்களை சூப்பிரண்டு பத்ரி நாராயணன் ஆய்வு செய்தார். இதற்காக மாவட்டம் முழுவதும் […]
மதுரை, செல்லூர் பகுதியில் போஸ்டர் முத்துச்சாமி அவர்களின் தந்தை தவறி விழுந்து மரணம்
மதுரை, செல்லூர் பகுதியில் போஸ்டர் முத்துச்சாமி அவர்களின் தந்தை தவறி விழுந்து மரணம் மதுரை டவுன் செல்லூர் D2, காவல்நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியான செல்லூர் அஹிம்சாபுரம் 5 வது தெரு விசாலத்தில் வசித்து வருபவர் பெருமாள் மகன் முத்துச்சாமி வயது 51/21, இவர் தன் மனைவி மல்லிகா, மற்றும் இரண்டு மகள்கள் ஒரு மகனுடன் வாழ்ந்து வருகிறார், இவர் விளம்பர போஸ்டர்கள் ஒட்டும் பணி செய்து வருகிறார், இவரது தந்தை பெருமாள், தாய் மீனாட்சி ஆகியோர் இவரது […]