ஜூலை 28…தர்மபுரி மாவட்டம்.. ஆயுதப்படை மைதானத்தில் நடைபெற்ற இரண்டாம் நிலை காவலர் உடல் தகுதி தேர்வில் ஆள்மாறாட்டம் போலீசார் நடவடிக்கை…. தமிழக காவல் துறையில் காலியாக இருக்கும் இரண்டாம் நிலை காவலர்; இரண்டாம் நிலை சிறைக் காவலர்; மற்றும் தீயணைப்பு வளர் என 10506 காவலர்களுக்கு தேர்வு செய்வதற்கான அறிவிப்பு கடந்த ஆண்டு செப்டம்பர் 17ஆம் தேதி வெளியானது. இதற்கான எழுத்து தேர்வு கடந்த டிசம்பர் 13ஆம் தேதி தமிழகம் முழுவதும் நடந்தது……இப் பணிகளுக்கான 5.50 லட்சம் […]
Day: July 28, 2021
ஜூலை.. 27.. தர்மபுரி மாவட்டத்தில் போலீஸ் எஸ்ஐ தேர்வு 32 பேர் தேர்ச்சி .. பணி நியமன ஆணையை எஸ்பி வழங்கினார்……..
ஜூலை.. 27.. தர்மபுரி மாவட்டத்தில் போலீஸ் எஸ்ஐ தேர்வு 32 பேர் தேர்ச்சி .. பணி நியமன ஆணையை எஸ்பி வழங்கினார்…….. தமிழகத்தில் நடந்த போலீஸ் எஸ்ஐ தேர்வில் தர்மபுரி மாவட்டத்தை சேர்ந்த 32 பேர் தேர்ச்சி பெற்றனர் அவர்களுக்கு எஸ்.பி. கலைச்செல்வன் பணி நியமன ஆணையை வழங்கினார்…தமிழகத்தில் கடந்த 2019ஆம் ஆண்டு அறிவிக்கப்பட்ட 969 போலீஸ் எஸ்ஐ காலி பணியிடங்களுக்கு பல தேர்வு எழுதினர் இதில் தர்மபுரி மாவட்டத்தை சேர்ந்த 32 பேர் தேர்ச்சி பெற்றனர்…தேர்ச்சி […]