வைக்கோல் படப்பில் தீ விபத்து மதுரை மேலூர் அ௫கே 10 ஏக்கர், பரப்பிலானவைக்கோல்படப்பு எதிர்பாராத விதமாக திடீர் தீ விபத்து இதில் பல ஆயிரம் மதிப்பிலான வைக்கோல் முற்றிலும் தீயில் எரிந்து சேதம் மதுரை மாவட்டம் மேலூர் அ௫கே பனங்காடியை சேர்ந்த கண்ணன் என்பவர்,10 ஏக்கர் பரப்பிலான அறுவடை செய்யப்பட்ட வைக்கோல் படப்பினை தனக்கு சொந்தமான இடத்தில் வைத்தி௫ந்த நிலையில்,30.8.2021 இன்று எதிர்பாராத விதமாக இதில் திடிரென தீ பற்றி ஏரிய தொடங்கியுள்ளது. இது குறித்து அப்பகுதியைச் […]
Month: August 2021
தலை கவசம் அணிவதன்முக்கியத்துவம் குறித்து, போக்குவரத்து காவல் துறையினரின் விழிப்புணர்வு பிரச்சாரம்
தலை கவசம் அணிவதன்முக்கியத்துவம் குறித்து, போக்குவரத்து காவல் துறையினரின் விழிப்புணர்வு பிரச்சாரம் மதுரை மாநகரில் மக்களுக்கு தலை கவசம் பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக பதாகைகள் முக்கிய இடங்களில் கட்டப்பட்டு வருகின்றனர். மதுரை காவல் ஆணையர் திரு பிரேமானந்சின்ஹா அவர்களின் வழிகாட்டுதலின்படியும், மதுரை மாநகர் போக்குவரத்து காவல் துணை ஆணையர் திரு, ஈஸ்வரன் அவர்களின் உத்தரவின்படியும் மதுரை மாநகரில் 500 க்கும் மேற்பட்ட இடங்களில் தலைகவசம் அணிவதன் அவசியம் பற்றிய விழிப்புணர்வு பதாகைகள் வாகன ஓட்டிகள் செல்லும் […]
இந்து அற நிலைய துறை கட்டுபாட்டில் உள்ள ஐந்து கிராம பாரம்பரிய கோவில்களை விடுவிக்க கோரி ஆறு கிராம பொது மக்கள் ஆரப்பாட்டம்
இந்து அற நிலைய துறை கட்டுபாட்டில் உள்ள ஐந்து கிராம பாரம்பரிய கோவில்களை விடுவிக்க கோரி ஆறு கிராம பொது மக்கள் ஆரப்பாட்டம் மதுரை மாவட்டம் செக்கானூரணியில் நூற்றாண்டு பழையான ஐந்து பாரம்பரிய கிராம கோவில்களை இந்து சமய அறநிலைய துறை சார்ந்த தாக்கார் நிர்வாகத்திலிருந்து விடுவிக்ககோரி மதுரை தேனி சாலையில் பெண்கள் உள்ளிட்ட 500 க்கும் மேறபட்ட கிராம பொதுமக்கள் திடீர் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.மதுரை மாவட்டம் திருமங்கலம் தாலூகாவிற்குட்பட்ட ஆ. கொக்குளம், தேன்கல்பட்டி, பாறைப்பட்டி, ஒத்தப்பட்டி […]
மதுரை தல்லாகுளம் காவல் நிலையத்தில் காதல் ஜோடி தஞ்சம்
மதுரை தல்லாகுளம் காவல் நிலையத்தில் காதல் ஜோடி தஞ்சம் காளையார் கோவிலை சேர்ந்த திவ்யா மோனிஷா, தி௫ச்சியை சேர்ந்த லெனின் ஆகிய இ௫வ௫ம்.ம௫த்துவராக பணிபுரிந்துவ௫ம் நிலையில் இருவரும் காதலித்துதி௫மணம் முடித்து கொண்டார்கள், இந்த நிலையில் இருவர் குடும்பத்திலும் இவர்கள் திருமணத்திற்கு எதிர்ப்பு இருந்ததால் பாதுகாப்பு கோரி மதுரை, தல்லாகுளம் மகளிர் காவல் நிலையத்தில் தஞ்சம். அடைந்துள்ளார்கள்இ௫வ௫ம் வேற்று சமூகத்தினர் என்பதால் பெற்றோர்கள் எதிர்ப்பு தெரிவித்த நிலையில்காவல் நிலையத்தில் தஞ்சம் அடைந்துள்ளார்கள்.
மதுரைமாவட்டத்தில்: காவல் சார்பு ஆய்வாளர் 12 பேர் பணியிடம் மாற்றம்-
மதுரைமாவட்டத்தில்:காவல் சார்பு ஆய்வாளர்12 பேர் பணியிடம் மாற்றம்– மதுரை மாவட்டத்தில் தொழில்நுட்பப்பிரிவுசார்பு -ஆய்வாளார்கள் 12 பேர்பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.இது குறித்து காவல்துறைவட்டாரங்கள் தெரிவித்துள்ளது:-மதுரை மாநகர் காவல்துறையினர் தொழில் நுட்பப்பிரிவு சார்பு ஆய்வாளர்களாக பணியாற்றிய திருமதி. டி.மாலதி, மற்றும்ஜி.கோளம் ஆகியோர் வி௫துநக௫க்கும் கே.சுப்பிரமணியன் அவர்கள் ராமநாதபுரத்திற்கும் ஏ.எஸ்.குமார் புதுக்கோட்டைக்கும் பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.இதேபோல்நசிவகங்கையிலி௫ந்து பி.மாரீஸ்வரி எம்.கெளரி; எம்.சுதா வி௫துநகரில் இ௫ந்துவி.ஜெயபால் ராமநாதபுரத்திலி௫ந்துபி.மணிகண்டன் ஆகியோர் மதுரைமாநக௫க்கும் பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.மதுரை மாவட்ட காவல்துறை தொழில் நுட்ப சார்புஆய்வாளர்கள் எம்.குமார்தி௫நெல்வேலி மாநக௫க்குடி.மொலின் மார்கெரட் பிரவீன்குமார் ஆகியோர் […]
மாவட்ட காவல் கண்காணிப்பாளருக்கு நன்றி தெரிவித்த பொதுமக்கள்…!!
மாவட்ட காவல் கண்காணிப்பாளருக்கு நன்றி தெரிவித்த பொதுமக்கள்…!! மாவட்ட காவல் கண்காணிப்பாளருக்கு நன்றி தெரிவித்த பொதுமக்கள்…!! விழுப்புரம் மாவட்டத்தில் கடந்த மூன்று ஆண்டுகளில் சுமார் 500க்கும் மேற்பட்ட செல்போன்கள் காணாமல் போயுள்ளன. இதனைக் கண்டுபிடிப்பதற்காக மாவட்ட எஸ்.பி. ஸ்ரீநாதா, காவல்துறையினரை முடுக்கி விட்டுள்ளார். இதனையடுத்து மாவட்ட குற்றப் பதிவேடுகள் துறையின் துணை கண்காணிப்பாளர் உமா சங்கர் தலைமையில் திருவெண்ணைநல்லூர் சப்-இன்ஸ்பெக்டர் பாலசிங்கம், சைபர் கிரைம் சப்-இன்ஸ்பெக்டர் வீரமணி மற்றும் போலீஸார் அடங்கிய தனிப்படை இதற்காக அமைக்கப்பட்டது. இத்தனிப்படை […]
மதுரையில் மாண்புமிகு தமிழக முதலைமச்சர் தி௫.மு.க.ஸ்டாலின் அவர்களால் புதிதாக மேலவளவு காவல்நிலைய கட்டிடம் காணொளி காட்சி மூலம்திறப்பு
மதுரையில் மாண்புமிகு தமிழக முதலைமச்சர் தி௫.மு.க.ஸ்டாலின் அவர்களால் புதிதாக மேலவளவு காவல்நிலைய கட்டிடம் காணொளி காட்சி மூலம்திறப்பு மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. V.பாஸ்கரன் அவர்கள் புதிதாக கட்டப்பட்ட மேலவளவு காவல் நிலையத்தை குத்து விளக்கேற்றி திறந்து வைத்தார்கள். 30/8/2021 மதுரை மாவட்டம் மேலவளவில் புதிதாக கட்டப்பட்டுள்ள காவல் நிலையத்தை ,மாண்பு மிகு தமிழக முதல்வர் தி௫.மு.க.ஸ்டாலின் அவர்கள் வீடியோ காணொளி காட்சி மூலம் துவக்கி வைத்தார்கள். இதனையடுத்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் .தி௫.பாஸ்கரன் அவர்கள் […]
நாகப்பட்டினம் மாவட்டம் வேளாங்கண்ணி பேராலய கொடியேற்றம் தொடங்கியது கொரோனா தொற்று காரணமாக பக்தர்கள் அனுமதிக்கப்படாத நிலையில்
நாகப்பட்டினம் மாவட்டம் வேளாங்கண்ணி பேராலய கொடியேற்றம் தொடங்கியது கொரோனா தொற்று காரணமாக பக்தர்கள் அனுமதிக்கப்படாத நிலையில் திருவிழா இனிதே துவங்கியது இதில் மாவட்ட ஆட்சியர் திரு.அ.அருண் தம்புராஜ்.IAS அவர்கள் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.கு. ஜவஹர்.IPS அவர்கள் கலந்து கொண்டனர்
விழுப்புரம் செஞ்சி அடுத்த மோட்டூரில் தனது குழந்தையை கொடூரமாக தாக்கிய தாய் துளசியை போலீசார் கைது செய்தனர்.
விழுப்புரம் செஞ்சி அடுத்த மோட்டூரில் தனது குழந்தையை கொடூரமாக தாக்கிய தாய் துளசியை போலீசார் கைது செய்தனர். விழுப்புரம் மாவட்டம் மணலப்பாடி அடுத்த மோட்டூர் கிராமத்தைச் சேர்ந்த வடிவழகன், ஆந்திர மாநிலம் ராம்பள்ளியைச் சேர்ந்த துளசி என்பவரை 2016ஆம் ஆண்டு திருமணம் செய்தார்.குடும்பத்துடன் சென்னையில் தங்கி பணியாற்றி வந்த நிலையில், ஊரடங்கால் சொந்த ஊர் திரும்பினர். கருத்து வேறுபாடு காரணமாக மனைவியை, ஆந்திராவில் உள்ள அவரது தாய் வீட்டுக்கு வடிவழகன் அனுப்பிவிட்டார்.இதனிடையே, அவரது செல்போனை எடுத்து பார்த்தபோது, […]
சென்னையில் வீடு வாடகைக்கு விடும் உரிமையாளர்களுக்கு அதிரடி உத்தரவு.காவல் ஆணையர் சங்கர் ஜிவால், IPS
சென்னையில் வீடு வாடகைக்கு விடும் அதிரடி உத்தரவு.காவல் ஆணையர் சங்கர் ஜிவால்,IPS சென்னையில் சொந்த வீடு வைத்துள்ளவர்கள் தங்கள் வீடுகளில் வசிக்கும் வாடகைதாரர்களின் விவரத்தை அக்டோபர் 26-ம் தேதிக்குள் தாங்கள் வசிக்கும் எல்லைக்குள் உள்ள காவல் நிலையத்தில் தெரிவிக்க வேண்டும் என மாநகர காவல் ஆணையர் சங்கர் ஜிவால் உத்தரவிட்டுள்ளார். வீட்டு உரிமையாளர்கள், வாடகை தாரர்களோடு போடும் ஒப்பந்தம் பற்றி எதுவும் போலீசுக்கு தெரிவிக்க தேவையில்லை . வாடகை தாரர்கள் பற்றிய தகவல்கள் காவல் நிலையங்களில் ரகசியமாக […]