கடந்த வாரத்தில் சட்டவிரோதமாக கஞ்சா,மது பாட்டில்கள்,புகையிலை மற்றும் லாட்டரி சீட்டுகள் விற்பனை செய்த 243 நபர்கள் மீது தென்காசி மாவட்ட கண்காணிப்பாளர் அதிரடி நடவடிக்கை. தென்காசி மாவட்டம், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.கிருஷ்ணராஜ் IPS அவர்களின் உத்தரவின் பேரில் மாவட்டம் முழுவதும் காவல் துறையினர் தீவிர ரோந்து பணி மேற்கொண்டு,சட்டவிரோதமாக கஞ்சா,புகையிலை,மது பாட்டில்கள் மற்றும் லாட்டரி சீட்டுகள் விற்பனை செய்யும் நபர்கள் மீது கடும் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். அதன் தொடர்ச்சியாக கடந்த ஒரு வாரத்திற்குள்(05.07.2021-12.07.2021) சட்டவிரோதமாக […]
Day: July 14, 2021
மனித நேயத்துடன்.. செய்யும் புனித செயலால்.. உங்களுக்கு எந்த பாதிப்பும் வராது.. உச்சநீதி மன்றம் உத்தரவு படி..சாலையோரத்தில் உயிர்காக்கும் உன்னத உதவி செய்பவர்கள்.. எக்காரணம் கொண்டும்.. எங்கேயும் விசாரணைக்கு, சாட்சி சொல்ல, வர கட்டாயமில்லை…
மனித நேயத்துடன்.. செய்யும் புனித செயலால்.. உங்களுக்கு எந்த பாதிப்பும் வராது.. உச்சநீதி மன்றம் உத்தரவு படி..சாலையோரத்தில் உயிர்காக்கும் உன்னத உதவி செய்பவர்கள்.. எக்காரணம் கொண்டும்.. எங்கேயும் விசாரணைக்கு, சாட்சி சொல்ல, வர கட்டாயமில்லை… மதுரை, தெப்பக்குளம், காமராஜர் சாலை, chamber of commerce… அருகில்… சாலையோர ஆதரவற்ற முதியவர், திடீரென்று வலிப்பு வந்து,, கீழே விழுந்து தலையில் பலத்த காயத்துடன்,, சுய நினைவின்றி மயக்க நிலையில் இருந்தவரை,,, அவ்வழியே ரோந்து சென்று கொண்டிருந்த தெப்பக்குளம் போக்குவரத்து […]
மதுரை: கட்டப்பஞ்சாயத்து, கந்துவட்டி, கஞ்சா கடத்தலில் ஈடுபடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மதுரை: கட்டப்பஞ்சாயத்து, கந்துவட்டி, கஞ்சா கடத்தலில் ஈடுபடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். மதுரையில் நடந்த ஆலோசனை கூட்டத்தில் டிஜிபி சைலேந்திரபாபு காவல் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்
தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் 1700 கிலோ பறிமுதல்: எஸ்.பி. பாராட்டு
தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் 1700 கிலோ பறிமுதல்: எஸ்.பி. பாராட்டு தமிழக அரசால் தடைசெய்யப்பட்ட புகையிலை பொருட்களை கடத்துவதாக கிடைத்த ரகசிய தகவல் கிடைத்தது. அதன் அடிப்படையில் தூத்துக்குடி வடபாகம் காவல் எல்லைக்குட்பட்ட கருத்தப்பாலம் பகுதியில் மாவட்ட எஸ்.பி. ஜெயக்குமார் உத்தரவின் பேரில் டவுன் டி.எஸ்.பி. கணேஷ் வழிகாட்டுதலின் பேரில் வடபாகம் ஆய்வாளர் அருள், எஸ்.ஐ. சிவராஜா, தனிப்படை எஸ்.ஐ. வேல்ராஜ், தலைமை காவலர் பொன்ணிங், முதல்நிலை காவலர்கள் மாணிக்கராஜ், சாமுவேல்ராஜ், மகாலிங்கம், […]
எரிசாராயம் கடத்துவதற்காக தமிழகம் முழுவதும் வாகனங்களை திருடிய ஆசாமி கைது.
எரிசாராயம் கடத்துவதற்காக தமிழகம் முழுவதும் வாகனங்களை திருடிய ஆசாமி கைது. திருப்பூர் மாநகர வடக்கு காவல் நிலையத்திற்கு உட்பட்ட சூசையாபுரம் கடந்த மாதம் 11ஆம் தேதி அங்கு உள்ள அரிசி கடை அருகில் நிறுத்தப்பட்டிருந்த காரை மர்ம ஆசாமி ஒருவர் திருடி சென்றுள்ளார்.இது தொடர்பாக வடக்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். இந்த வழக்கில் தொடர்புடைய ஆசாமியை பிடிக்க திருப்பூர் மாநகர காவல் ஆணையர் திருமதி வனிதா (இ.கா.ப) அவர்கள் உத்தரவின் பேரில் துணை ஆணையர் […]