இன்று (19.07.2021) காவல்துறை தலைமை இயக்குநர் முனைவர். C.சைலேந்திர பாபு¸ இ.கா.ப.¸ அவர்கள் வண்டலூர்¸ ஊனமாஞ்சேரியில் அமைந்துள்ள தமிழ்நாடு காவல் உயர் பயிற்சியகத்தில் பயிற்சியிலுள்ள 90 துணை காவல் கண்காணிப்பாளர்களிடையே நடைபெற்ற சிறிய வகை துப்பாக்கி சுடும் போட்டியில் முதல் பரிசு பெற்ற செல்வி. G.ராகவி அவர்களுக்கு ரூபாய்.10¸000/- பரிசு தொகை வழங்கி கௌரவித்தார்கள். திரு. N.பாஸ்கரன்¸ இ.கா.ப.¸ கூடுதல் இயக்குநர்¸ திருமதி. A.ஜெயலட்சுமி¸ இ.கா.ப.¸ துணை இயக்குநர்¸ முனைவர். R.சிவகுமார்¸ இ.கா.ப.¸ துணை இயக்குநர் மற்றும் […]
Day: July 19, 2021
பரிசு விழுந்ததாக கூறும் மோசடி கும்பல்களிடம் கவனம்.
பரிசு விழுந்ததாக கூறும் மோசடி கும்பல்களிடம் கவனம். பொதுமக்களிடம் குறிப்பாக முதியோர்கள் மற்றும் பென்சன்தாரர்களை குறிவைத்து பரிசு விழுந்ததாக கூறி அவர்களிடம் OTP எண் மற்றும் CVV எண் (மறை குறியூட்டு எண் ) போன்ற தகவல்களைத் தங்களிடம் இருந்து பெற்று பணத்தை வங்கியில் இருந்து அபகரித்து விடுகின்றனர். இது போல் யாராவது தங்களை தொலைபேசியில் அழைத்து கேட்டால் தங்களது எந்த தகவல்களையும் கொடுக்க வேண்டாம் என காவல் துறை கேட்டுக்கொள்கிறது.
கடந்த ஒரு வருடங்களுக்கு மேல் கொரோனா பெரும் தொற்றுபாதித்த நபர்களை சகிப்புத் தன்மை இல்லாமல் காப்பாற்றியதற்காக சிறந்த விருது
கடந்த ஒரு வருடங்களுக்கு மேல் கொரோனா பெரும் தொற்றுபாதித்த நபர்களை சகிப்புத் தன்மை இல்லாமல் காப்பாற்றியதற்காக சிறந்த விருதினை மயிலாப்பூர் ச.ஓ. ஆய்வாளர் தமிழக சுகாதாரத் துறை அமைச்சர் மா சுப்பிரமணியன் மற்றும் எம்பி தயாநிதிமாறன் அவர்கள் நமது சென்னை மாநகர மயிலாப்பூர் சட்டம் ஒழுங்கு உதவி ஆய்வாளர் பொன் திலக் ராஜ் அவர்களுக்கு வழங்கியதை நினைத்து சென்னை மாநகர காவல்துறை பெருமை கொள்கிறது.
முதல்வர் தலைமையில் உள்துறையின் செயல்பாடுகள் குறித்து ஆய்வு கூட்டம்..!
முதல்வர் தலைமையில் உள்துறையின் செயல்பாடுகள் குறித்து ஆய்வு கூட்டம்..! இன்று தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் மு க ஸ்டாலின் அவர்களின் தலைமையில் உள்துறையின் செயல்பாடுகள் குறித்து ஆய்வு கூட்டம் நடைபெற்றது. ஆய்வுக் கூட்டத்தில் தலைமைச் செயலாளர் கூடுதல், நிதித்துறை செயலாளர் மதுவிலக்கு மற்றும் ஆயத் துறை முதன்மைச் செயலாளர் . காவல் துறை தலைமை இயக்குனர், சென்னை பெருநகர போக்குவரத்து காவல் ஆணையர், சென்னை பெருநகர காவல் ஆணையர், காவல் துறை கூடுதல் இயக்குனர் நிர்வாகம் காவல் […]
கடையநல்லூர் கஞ்சா வியாபாரி மீது குண்டர் சட்டம் பாய்ந்தது
கடையநல்லூர் கஞ்சா வியாபாரி மீது குண்டர் சட்டம் பாய்ந்தது கடையநல்லூர் கஞ்சா வியாபாரி மீது குண்டர் சட்டம் பாய்ந்தது தென்காசி மாவட்டம், கடையநல்லூர் அருகே சொக்கம்பட்டி காவல் நிலைய எல்லைக்கு உட்பட்டதிரிகூடபுரம் கிராமத்தில் காந்தி காலனியில் குடியிருக்கும் கடையநல்லூரை சேர்ந்த முகம்மது கோதரி மகன் முகம்மது மீத்தீன் வயது (53) இவர் கடந்த 2ம் தேதி கடையநல்லூர், சொக்கம்பட்டி, புளியங்குடி ஆகிய பகுதிகளில் தொடர்ந்து கஞ்சா விற்பனை செய்வதாக சொக்கம்பட்டி சப் இன்ஸ்பெக்டர் சண்முகவேல் தலைமையிலான போலீசார் […]
இராணிப்பேட்டை காவல் அலுவலகத்தில் காவல் கண்காணிப்பாளர் திரு. ஓம் பிரகாஷ் மீனா, இ.கா.ப., அவர்களால் கொடியசைத்து துவங்கினர்
இராணிப்பேட்டை காவல் அலுவலகத்தில் காவல் கண்காணிப்பாளர் திரு. ஓம் பிரகாஷ் மீனா, இ.கா.ப., அவர்களால் கொடியசைத்து துவங்கினர் இராணிப்பேட்டை மாவட்டத்தில் நெடுஞ்சாலையில் நடைபெறும் குற்றங்கள் மற்றும் சாலை விபத்தினை குறைக்கவும், பொதுமக்களின் புகார்களுக்கு விரைந்து நடவடிக்கை எடுக்கவும் “கருடா வாகன ரோந்து” 14.07.2021 அன்று இராணிப்பேட்டை காவல் அலுவலகத்தில் காவல் கண்காணிப்பாளர் திரு. ஓம் பிரகாஷ் மீனா, இ.கா.ப., அவர்களால் கொடியசைத்து துவங்கி வைக்கப்படுகின்றது. கருடா வாகன ரோந்து இராணிப்பேட்டை மாவட்டம் முழுவதும் உள்ள காவல் நிலைய […]
வேலைக்கு சென்ற கொத்தனார் வீடு திரும்பவில்லை தெற்கு வாசல் போலீசார் விசாரணை, தேடி வருகிறார்கள்
வேலைக்கு சென்ற கொத்தனார் வீடு திரும்பவில்லை தெற்கு வாசல் போலீசார் விசாரணை, தேடி வருகிறார்கள் மதுரை அவனியாபுரம், வைக்கம் பெரியார் நகரில் வசிக்கும் சுரேஷ் மனைவி வஞ்சிகொடி வயது 39/21, இவர் இரும்பு பட்டரையில் கூலி வேலை செய்து வருகிறார். இவரது கணவர் சுரேஷ் மதுரை மீனாட்சியம்மன் கோவில் வாசலில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் கொத்தனார் வேலை பார்த்து வருகிறார். இவர்களுக்கு சாவப்பிரகாஷ் வயது 19/21, என்ற மகனும், பிரியதர்ஷினி வயது 17/21, என்ற மகளும் உள்ளனர். […]
மதுரை, திருநகர், விளாச்சேரி மெயின் ரோட்டில் அரசால் தடை செய்யப்பட்ட கனேஷ் புகையிலையை, பறிமுதல் செய்து வழக்கு தொடர்ந்த திருநகர் போலீசார்
மதுரை, திருநகர், விளாச்சேரி மெயின் ரோட்டில் அரசால் தடை செய்யப்பட்ட கனேஷ் புகையிலையை, பறிமுதல் செய்து வழக்கு தொடர்ந்த திருநகர் போலீசார் மதுரை திருநகர் W 1, காவல்நிலைய சார்பு ஆய்வாளர் திரு. கனேசன் அவர்கள், நிலைய ஆய்வாளர் திருமதி, அனுஷாமனோகரி அவர்களின் உத்தரவின்படி சட்டம் ஒழுங்கு மற்றும் குற்றத்தடுப்பு நடவடிக்கையாக நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் ரோந்து சென்றபோது கிடைத்த ரகசிய தகவலின்படி திருநகர், விளாச்சேரி மெயின் ரோட்டில் உள்ள பிரகாஷ் டீ கடையில் தமிழக அரசால் […]
குடிப்பதற்கு பணம் தர மறுத்த தாயை போட்டு தள்ளுவேன் என மிரட்டிய மகன், தெப்பகுளம் போலீசார் விசாரணை
குடிப்பதற்கு பணம் தர மறுத்த தாயை போட்டு தள்ளுவேன் என மிரட்டிய மகன், தெப்பகுளம் போலீசார் விசாரணை மதுரை, தெப்பகுளம் B3, காவல்நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியான சிமெண்ட்டு ரோடு, வீரத்தமிழன் தெரு, கம்பர் வீதி வாத்தியார் காம்பவுண்டில் தன்னுடை மூத்த மகள் மாரிமுத்து என்பவரின் வீட்டில் வசித்து வருபவர் மலைராஜன் மனைவி திருமதி சாந்தா வயது 67/21, இவருடைய கணவர் மலைராஜன் 14 ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டார். இவருக்கு 3 பெண் பிள்ளைகள், மற்றும் ஒரு […]
மதுரை ஜெய்ஹிந்துபுரம் பகுதியில் கத்தியை காட்டி வழிப்பறி செய்த செல் போன் கடை விற்பனையாளர்களை கைது செய்த ஜெய்ஹிந்துபுரம் போலீசார்
மதுரை ஜெய்ஹிந்துபுரம் பகுதியில் கத்தியை காட்டி வழிப்பறி செய்த செல் போன் கடை விற்பனையாளர்களை கைது செய்த ஜெய்ஹிந்துபுரம் போலீசார் மதுரை மாநகர், ஜெய்ஹிந்துபுரம் B 6, காவல்நிலைய எல்லைகுட்பட்ட பகுதியான மதுரை ஜெய்ஹிந்துபுரம், சோலை அழகுபுரம் 1வது தெரு, திருப்பதி நகர் 2 வது தெரு, அரக்காயி காம்பவுண்டில் குடியிருக்கும் பழனிச்சாமி தேவர் மகன் நாட்ராயன் வயது 45/21, இவர் கடந்த 29 ம் தேதியன்று மதுரை ஜெய்ஹிந்துபுரம் மெயின் ரோடு செல்வா டிம்பர் பக்கத்தில் […]