மனிதநேயத்துடன் ஆதரவற்ற முதியவரை மீட்டு காப்பகத்தில் சேர்த்த போக்குவரத்து சிறப்பு சார்பு ஆய்வாளர்க்கு திருநகர் பகுதி வாழ் மக்கள் பாராட்டு மதுரை திருநகர் பகுதியில் ஆதரவற்ற நிலையில் சுற்றி திரிந்த வடநாட்டு முதியவரை மீட்டு அடைக்கலம் முதியோர் காப்பகத்துக்கு வாகனம் மூலம் அனுப்பிய சிறப்பு சார்பு ஆய்வாளர் திரு. ராஜா அவர்களை பகுதி வாழ் மக்கள் வியந்து பாராட்டினர். In
Day: July 21, 2021
தேனி மாவட்டம், கம்பத்தில் செல் போன் கடையில் திருடிய வாலிபர் கைது
தேனி மாவட்டம், கம்பத்தில் செல் போன் கடையில் திருடிய வாலிபர் கைது தேனி மாவட்டம், கம்பத்தில் மொபைல் போன் கடையில் திருடிய வாலிபரை போலீசார் அதிரடியாக கைது செய்தனர். தேனி மாவட்டம் கம்பம் மணிநகரம் பகுதியில் தனியாருக்கு சொந்தமான மொபைல் போன் கடை உள்ளது. வழக்கம் போல் கடை உரிமையாளர் நேற்றுமுன்தினம் கடையை அடைத்து விட்டு வீட்டிற்கு சென்றுள்ளார். காலையில் வந்து பார்த்த போது கடையின் பூட்டு உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்து உள்ளே சென்று பார்த்தனர் […]
தேனி மாவட்டத்தில் அதிகரிக்கும் சிறிய திருட்டுக்கள்
தேனி மாவட்டத்தில் அதிகரிக்கும் சிறிய திருட்டுக்கள் தேனி மாவட்டத்தில் சிறு சிறு திருட்டுக்கள் அதிகரித்து வருவதால் காவல்துறைக்கு புதிய தலைவலி உருவாகியுள்ளது, இரவு ரோந்துப் பணியை அதிகரிக்க வேண்டும் என காவல் உயர் அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர். தேனி மாவட்டத்தில் கொரோனா ஊரடங்கிற்கு பிறகு வழங்கப்பட்டு வரும் தளர்வுகளால் இயல்பு வாழ்க்கை மெல்ல மெல்ல திரும்பி வருகிறது கொரோனா சூழல் பல் வேறு வாழ்கையை புரட்டி போட்டுள்ளது இதில் புதியவர்கள் பலர் சிறு சிறு திருட்டுக்களில் ஈடுபடுவது காவல்துறை […]
மதுரை, ஜெய்ஹிந்துபுரம் பகுதியில் கஞ்சா விற்ற நபர் கைது, ஜெய்ஹிந்துபுரம் போலீரார் கைது செய்தனர்
மதுரை, ஜெய்ஹிந்துபுரம் பகுதியில் கஞ்சா விற்ற நபர் கைது, ஜெய்ஹிந்துபுரம் போலீரார் கைது செய்தனர் மதுரை, ஜெய்ஹிந்துபுரம் காவல் ஆய்வாளர் திரு.கதிர்வேல் அவர்களின் உத்தரவின்படி சார்பு ஆய்வாளர் திரு. திலிபன் அவர்களின் தலைமையில் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது டி.பி.கே. மெயின் ரோட்டிலுள்ள பாலத்தின் அருகே கஞ்சா விற்றுக் கொண்டிருந்த சையது இப்ராஹிம் வயது 25/21, என்பவரை போலீசார் கைது செய்தனர். அவரிடமிருந்து 225 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனர். அதன்பின் அவனை நிலையம் அழைத்து வந்து […]
மதுரை, மேலூர் அருகே கல்குவாரியில் இரும்பு சாமான்கன் திருடியவர் கைது கீழவளவு போலீசார் வழக்கு பதிவு.
மதுரை, மேலூர் அருகே கல்குவாரியில் இரும்பு சாமான்கன் திருடியவர் கைது கீழவளவு போலீசார் வழக்கு பதிவு. மதுரை மாவட்டம், மேலூர் அருகே கீழவளவு பகுதியில் அரசு விதிமுறைகளை மீறி கிரானைட் கற்கள் வெட்டியதாக கடந்த 2012 முதல் அரசால் கல்குவாரிகள் தடைசெய்யப்பட்டு மூடப்பட்டு உள்ளது இந்நிலையில் தனியாருக்கு சொந்தமான ஐஸ்வர்யா கிரானைட்டில் கல் குவாரியில் கீழவளவு அம்மன் கோவில்பட்டியை சேர்ந்த ஜோதிலிங்கம் வயது-40 என்பவர் கிரானைட் கல் குவாரியில் கிடந்த இரும்புச் சாமான்களை திருடிக் கொண்டிருக்கும் போது […]
ஆந்திராவிலிருந்து காரில் கஞ்சா கடத்தி வந்த 3 குற்றவாளிகளை கைது செய்த உதவி ஆய்வாளர் திரு . S. விஜய் தலைமையிலான H8 திருவொற்றியூர் காவல் குழுவினரை சென்னை பெருநகர காவல் ஆணையாளர் அவர்கள் 17.07.2021 அன்று நேரில் அழைத்து வெகுமதி வழங்கி பாராட்டினார்.
ஆந்திராவிலிருந்து காரில் கஞ்சா கடத்தி வந்த 3 குற்றவாளிகளை கைது செய்த உதவி ஆய்வாளர் திரு . S. விஜய் தலைமையிலான H8 திருவொற்றியூர் காவல் குழுவினரை சென்னை பெருநகர காவல் ஆணையாளர் அவர்கள் 17.07.2021 அன்று நேரில் அழைத்து வெகுமதி வழங்கி பாராட்டினார். Commissioner of Police, Greater Chennai Police rewarded the Sub Inspector of Police Tr. S.Vijay, and H8 Thiruvottriyur Police team, who arrested three accused […]
மதுரை, மேலூர் அருகே வாகன விபத்தில் ஒருவர் மரணம் போலீசார் விசாரணை
மதுரை, மேலூர் அருகே வாகன விபத்தில் ஒருவர் மரணம் போலீசார் விசாரணை மேலூர் அருகே உறங்கான்பட்டி, புதுபட்டியை சேர்ந்த பெரிய கருப்பன் மகன் முனிச்சாமி வயது 21/21, இவர் உறங்கான்பட்டியிலிருந்து ஹீரோ ஹோண்டா இரு சக்கர வாகனத்தில் தனது சொந்த ஊரான உ.புதுபட்டிக்கு வந்து கொண்டிருக்கும் போது கொட்டான்பட்டி அருகேரோட்டில் 407 வேன் வைக்கோல் ஏற்றிய நிலையில் நிறுத்த கூடாத இடத்தில் வேனை நிறுத்தி அதன் ஓட்டுனர் வைக்கோல் வியாபாரம் செய்து வந்தார். பின்னால் சென்ற இறந்த […]
திண்டுக்கல் மாவட்டம், வேடசந்தூர் காவலரின் நேர்மை
திண்டுக்கல் மாவட்டம், வேடசந்தூர் காவலரின் நேர்மை திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் காவல்நிலையத்தில் பணிபுரியும் திரு. பார்த்தசாரதி அவர்கள் காலைப் பணி முடித்து வீட்டுக்கு செல்லும் வழியில் திண்டுக்கல் ஆட்சியார் அலுவலகம் அருகில் உள்ள SBI ATM−ல் பணம் எடுக்க சென்ற போது ATM Machine−ல் பணம் ரூபாய் 10,000−வெளி வந்த நிலையில் இருந்துள்ளது. அக்கம் பக்கத்தில் யாரும் இல்லாத காரணத்தால் பார்த்தசாரதி அவர்கள் நேராக திண்டுக்கல் மாவட்ட காவல் அலுவலகத்தில் செயல்பட்டு வரும் மாவட்ட தனிப் பிரிவு […]
நீ மட்டும் அதிகமாக ஊத்திகிறே, உன்னை கொன்டாதான் நீ சரி பட்டு வருவே என கூறிக் கொண்டே உடன் மது அருந்தியவரை தாக்கிய போதை ஆசாமி
நீ மட்டும் அதிகமாக ஊத்திகிறே, உன்னை கொன்டாதான் நீ சரி பட்டு வருவே என கூறிக் கொண்டே உடன் மது அருந்தியவரை தாக்கிய போதை ஆசாமி மதுரை, மேல அனுப்பானடி தமிழ்நாடு ஹவுஸிங் போர்டில் வசித்து வருபவர் திருமதி ஆறுமுகவள்ளி, இவரது கணவர் காளிமுத்து இவர் ஆட்டோ ஓட்டும் தொழில் செய்து வருகிறார், இவர் சில ஆண்டுகளாக மதுவுக்கு அடிமையானதால் மனைவியை பிரிந்து தனியே வசித்து வருகிறார் இவரது மனைவி ஆறுமுகவள்ளி அவர்கள், வள்ளி மெடிக்கல்ஸ் என்னும் […]
அரசு அனுமதியின்றி மது, மற்றும் மது பிரியர்களுக்கு மது அருந்த டம்ளர், திண்பணடங்கள் வழங்கிய பெட்டிக்கடைக்காரர் கைது, திருநகர் போலீசாரின் நடவடிக்கை
அரசு அனுமதியின்றி மது, மற்றும் மது பிரியர்களுக்கு மது அருந்த டம்ளர், திண்பணடங்கள் வழங்கிய பெட்டிக்கடைக்காரர் கைது, திருநகர் போலீசாரின் நடவடிக்கை மதுரை, திருநகர் W1, காவல்நிலைய சார்பு ஆய்வாளர் திரு. ராஜ்குமார் அவர்கள் 18 ம் தேதியன்று ஆய்வாளர் திருமதி அனுஷாமனோகரி அவர்களின் உத்தரவின்படி சரக ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்த போது, தனக்கன்குளம், பர்மா காலனி விளக்கு கலை நகர் பகுதியில் அம்மாசி மகன் ஜெயக்குமார் வயது 39/21, என்பவர் சட்டவிரோதமாக மது அருந்துவோருக்கு மது […]