Police Recruitment

மதுரை, அண்ணாநகர் காவல்நிலையத்தில் காவலர் தினம்

மதுரை, அண்ணாநகர் காவல்நிலையத்தில் காவலர் தினம் மதுரை, அண்ணாநகர் E.3, காவல்நிலையத்தில் நமது போலீஸ் இ நியூஸ் செய்தியாளர் திருமதி, பாரதி அவர்கள் நிலைய ஆய்வாளர் திரு. பாலமுருகன் அவர்கள் தலைமையில் காவலர் தினம் கொண்டாடினர். விழாவில் ஆய்வாளர் திரு பாலமுருகன் அவர்கள் கேக் வெட்டி காவலர்கள் அனைவருக்கும் இனிப்பு வழங்கினார், நமது செய்தியாளர் திருமதி பாரதி அவர்களும் உடனிருந்தார்.

Police Recruitment

மது பிரியர்களின் மது அருந்தும் கூடாரமாக திகழ்ந்த கடைக்கு,போலீசாரின் உதவியுடன் வட்டாச்சியர் சீல்

மது பிரியர்களின் மது அருந்தும் கூடாரமாக திகழ்ந்த கடைக்கு,போலீசாரின் உதவியுடன் வட்டாச்சியர் சீல் மதுரை, திருநகர், பகுதியில்,தனக்கன்குளம், பர்மா காலனி விளக்கு, கலைஞர் நகர் பகுதியில் ஜெயகுமார் மனைவி, லதா வயது 30அவர்கள், அரசால் தடைசெய்யப்பட்ட மனித உயிருக்கு தீங்கு விளைவிக்கும் புகையிலை பொருட்கள் குட்கா 947 பாக்கெட் சுய லாப நோக்கத்துடன் விற்பனைக்கு வைத்திருந்தது தெரியவந்தது, அந்த புகையிலை பொருட்களை பறிமுதல் செய்தது. மதுப் பிரியர்களுக்கு தின்பண்டங்கள், மற்றும் மது அருந்துவதற்கு கூடாரமாக செயல்பட்டுக் கொண்டிருந்த […]

Police Recruitment

இராமநாதபுரம், மாவட்டம் அபிராமம் பகுதியில் குட்கா பொருட்கள் விற்பனை செய்தவர் கைது, அபிராமம் போலீசாரின் அதிரடி நடவடிக்கை

இராமநாதபுரம், மாவட்டம் அபிராமம் பகுதியில் குட்கா பொருட்கள் விற்பனை செய்தவர் கைது, அபிராமம் போலீசாரின் அதிரடி நடவடிக்கை இராமநாதபுரம், கமுதி சப் டிவிசன் அபிராமம் காவல்நிலையம் ஆய்வாளர் திருமதி. கலைவாணி அவர்களின் உத்தரவின்படி நிலைய சார்பு ஆய்வாளர் திரு.ராஜாராம் அவர்கள் சட்டம் ஒழுங்கு மற்றும் குற்றத்தடுப்பு நடவடிக்கையாக இன்று 25 ம்தேதி மதியம் 12 மணியளவில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர், அப்போது போஸ்ட் ஆபீஸ் தெருவில் உள்ள ஒரு இட்லி கடையில் வைத்து தமிழக அரசால் தடை […]

Police Recruitment

இராமநாதபும், மாவட்டம்,அபிராமம் காவல் நிலையத்தில் காவலர் தினம் சிறப்பாக கொண்டாடப்பட்டது

இராமநாதபும், மாவட்டம்,அபிராமம் காவல் நிலையத்தில் காவலர் தினம் சிறப்பாக கொண்டாடப்பட்டது இராமநாதபுரம் மாவட்டம், கமுதி அருகே உள்ள அபிராமம் காவல்நிலையத்தில் நேற்று காவலர் தினம் மிகவும் சிறப்பாக கொண்டாடப்பட்டது, இதில் காவல் ஆய்வாளர் திருமதி, கலைவாணி அவர்களின் தலைமையில் கேக் வெட்டி இனிப்பு வழங்கி சிறப்பாக கைண்டாடப்பட்டது இதில் நிலைய உதவி ஆய்வாளர்கள் மகாலெக்ஷிமி, மற்றும் ராஜாராம் மற்றும் நிலைய காவலர்களும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

Police Recruitment

சாலை ஓரத்தில் வசிக்கும் 60.70 மேற்பட்ட ஏழை எளிய மக்களுக்கு மதிய உணவு வழங்கிய காவல் ஆய்வாளர்

இன்று (25. 7. 2021) திருவல்லிக்கேணி சேப்பாக்கம் அண்ணா சாலை பகுதிகளில் சாலை ஓரத்தில் வசிக்கும் 60.70 மேற்பட்ட ஏழை எளிய மக்களுக்கு மதிய உணவு வழங்கிய காவல் ஆய்வாளர் திரு சித்தாராமன் அவர்களின் மனிதநேயம் தொடர போலீஸ் இ நியூஸ் சார்பாக மனமார்ந்த வாழ்த்துக்கள்

Police Recruitment

இராமநாதபும், மாவட்டம்,அபிராமம் காவல் நிலையத்தில் காவலர் தினம் சிறப்பாக கொண்டாடப்பட்டது

இராமநாதபும், மாவட்டம்,அபிராமம் காவல் நிலையத்தில் காவலர் தினம் சிறப்பாக கொண்டாடப்பட்டது இராமநாதபுரம் மாவட்டம், கமுதி அருகே உள்ள அபிராமம் காவல்நிலையத்தில் நேற்று காவலர் தினம் மிகவும் சிறப்பாக கொண்டாடப்பட்டது, இதில் காவல் ஆய்வாளர் திருமதி, கலைவாணி அவர்களின் தலைமையில் கேக் வெட்டி இனிப்பு வழங்கி சிறப்பாக கைண்டாடப்பட்டது இதில் நிலைய உதவி ஆய்வாளர்கள் மகாலெக்ஷிமி, மற்றும் ராஜாராம் மற்றும் நிலைய காவலர்களும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

Police Recruitment

தண்ணீரில் தத்தளித்த மாணவரை மீட்ட தீயணைப்பு துறையினர்

தண்ணீரில் தத்தளித்த மாணவரை மீட்ட தீயணைப்பு துறையினர்மதுரை கடச்சனேந்தலை சேர்ந்த கரன்ராஜ் வயது 21 கல்லூரி மாணவரான இவர் நேற்று (24.07.21) நள்ளிரவு 1 மணி அளவில் மதுரை தெப்பக்குளத்தின் கரையில் இருந்து மைய மண்டபத்திற்கு நீச்சல் அடித்து செல்வதாக நண்பர்களுடன் பந்தயம் கட்டி நீந்தி சென்ற நிலையில் மூச்சு திணறல் ஏற்பட்டு மீண்டும் கரைக்கு வர முடியாமல் மைய மண்டபத்தில் சிக்கி தவித்தார். உடன் வந்த நண்பர்கள் அருகில் உள்ள தெப்பக்குளம் காவல் நிலையத்தில் தகவல் […]

Police Recruitment

நேற்று காவலர்கள் தினம் 24X7 இராஜபாளையத்தில் தெற்கு காவல் நிலையத்தில் காவல் துணை கண்காணிப்பாளர் தலைமையில் காவலர் தினக் கொண்டாட்டம்

காவலர்கள் தினம் 24X7 இராஜபாளையத்தில் தெற்கு காவல் நிலையத்தில் காவல் துணை கண்காணிப்பாளர் தலைமையில் காவல் ஆய்வாளர் மற்றும் காவல் துணை ஆய்வாளர்கள், காவலர்கள் மற்றும் பொதுமக்கள் இவர்களுடன் போலீஸ் இ நியூஸ் நிருபர்கள் திரு.முருகேசன் திரு.ராமசுப்ரமணியன் திரு.சிவராமன் மற்றும் திரு.ஹரி சங்கர் அனைவரும் இணைந்து கேக் வெட்டி இந்த நாளை சிறப்புடன் கொண்டாடப்பட்டது அனைத்து காவல் நிலையங்களுக்கும் சென்று இனிப்பு வழங்கப்பட்டது.

Police Recruitment

சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் நகர் காவல் நிலையத்தில் காவலர் தின கொண்டாட்டம்.

சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் நகர் காவல் நிலையத்தில் காவலர் தின கொண்டாட்டம். திருப்பத்தூர் நகர் காவல் நிலையத்தில் துணை கண்காணிப்பாளர் ரகு அவர்களின் தலைமையில்ஆய்வாளர் புவனேஸ்வரி ,உதவி ஆய்வாளர் சி கணேசன்,போக்குவரத்து துணை ஆய்வாளர் முத்துராமலிங்கம்,மற்றும் போக்குவரத்து காவலர்கள்,மற்றும் நகர்புற காவலர்களுடன் சிறப்பாக கேக் வெட்டி இனிப்புகள் வழங்கி அனைத்து காவலர்களும் கலந்துகொண்டு காவலர் தினத்தை சிறப்பித்தனர். போலீஸ் இ நியூஸ் சிவகங்கை மாவட்ட தலைமை நிருபர் ச. அரவிந்தசாமி BA, அவர்களின் அறிவுரைகளின் படி ,இவ்விழாவினை […]