Police Department News

ஶ்ரீவில்லிபுத்தூரில் தமிழக அரசால் தடைசெய்யப்பட்ட 158 மூட்டைகள் குட்கா மற்றும் புகையிலை பொருட்கள் பறிமுதல்.

விருதுநகர் மாவட்டம் ஶ்ரீவில்லிபுத்தூரில்தமிழக அரசால் தடைசெய்யப்பட்ட 158 மூட்டைகள் குட்கா மற்றும் புகையிலை பொருட்கள் பறிமுதல். விருதுநகர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு மனோகர் IPS அவர்களுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் அடிப்படையில் மாவட்டம் முழுவதும் தீவிர சோதனை நடத்தினர். இதில் ஶ்ரீவில்லிபுத்தூர் காவல் துனைகண்காணிப்பாளர் திரு நமசிவாயம் தீவிர முனைப்புடன் நகர் காவல்துறை அதிகாரிளுக்கு உத்தரவிட்டார் இந்த உத்தரவை ஏற்றுக்கொண்ட நகர் காவல்துறையினர் தீவிர சோதனையில் ஈடுபட்டனர். அதுசமயம் நகர் காவல்துறையினருக்கு கிடைத்த ரகசிய […]

Police Department News

சமீபத்திய நிகழ்வுகள் பெண்களை பாதுகாப்பதற்காக அரசாங்கம் பல வகை நடவடிக்கைகளை எடுத்து செயலாற்றி வருகின்றன.

விருதுநகர் மாவட்டம்:- அருப்புக்கோட்டை:- சமீபத்திய நிகழ்வுகள் பெண்களை பாதுகாப்பதற்காக அரசாங்கம் பல வகை நடவடிக்கைகளை எடுத்து செயலாற்றி வருகின்றன. அதை செயல் முறைபடுத்தி பொதுமக்கள் மத்தியில் சிறப்புற கொண்டு சேர்ப்பது காவல் துறையே என்றால் மிகையாகாது. அதன் பணியாகபெண்களின் பாதுகாப்பிற்காக அருப்புக்கோட்டை நகர் காவல் நிலையம் சார்பில் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் பெண்காவலர்கள் நகரில் பொதுமக்கள் கூடும் இடங்கள், பேருந்து நிலையங்கள், என அனைத்து இடங்களிலும் பெண்களின் பாதுகாப்பு குறித்து எடுத்துரைத்தனர். அத்துடன் தனியார் பள்ளியில் […]

Police Department News

ஜெய்ஹிந்துபுரம் பகுதியில் உள்ள ஸ்ரீவீரமாகாளியம்மன் கோவில் ஆடிவெள்ளி பொதுமக்களுக்கு மதுரை காவல்துறை பலத்த பாதுகாப்பு

ஜெய்ஹிந்துபுரம் பகுதியில் உள்ள ஸ்ரீவீரமாகாளியம்மன் கோவில் ஆடிவெள்ளி பொதுமக்களுக்கு மதுரை காவல்துறை பலத்த பாதுகாப்பு மாநகர்ஜெய்ஹிந்துபுரம்பகுதியில்உள்ள B-6 PS காவல்நிலையத்திற்கு உள்பட்ட பகுதி ஜெய்ஹிந்துபுரம் மெயின்வீதில்உள்ளஸ்ரீவீரமாகாளியம்மன்கோவில்ஆடிமாதம்இராண்டவதுவெள்ளிகிழமை சிறப்பு பூஜை நடைபெற்றது.அந்த பகுதி ஜெய்ஹிந்துபுரம் காவல்நிலையம்,சார்பு ஆய்வாளர் திரு. கார்த்திக் அவர்கள் (மற்றும்)காவலர்,திரு. ராமசரவணன் அவர்கள் மற்றும் ரோந்துபணியில் உள்ள காவலர்கள்பாதுகாப்புபணியில்ஈடுபட்டு வந்தார்கள்.பொதுமக்கள்நீண்டவரிசையில் நின்று சென்றார்கள்,,

Police Department News

மதுரை செல்லூர் பகுதியில் வழிப்பறியில் ஈடுபட்ட பிரபல ரவுடியை செல்லூர் போலீசார் கைது செய்தனர்.

மதுரை செல்லூர் பகுதியில் வழிப்பறியில் ஈடுபட்ட பிரபல ரவுடியை செல்லூர் போலீசார் கைது செய்தனர். மதுரை, K.V.சாலை, சிங்கம்பிடாரி கோவில் தெருவில் வசிக்கும் ஆண்டியப்பன் மகன் சங்கர் கனேஷ் வயது 41/21, இவர் தனது சொந்த வேலை சம்பந்தமாக கடந்த 27 ம் தேதி காலை 8 மணியளவில் மதுரை, செல்லூர் குலமங்கலம் மெயின் ரோட்டில், 50 அடி ரோடு சந்திக்கு் இடத்தில் வந்து கொண்டிருக்கும் போது அவருக்கு பின்னாடி வந்த நபர் அவரை வழி மறித்து […]

Police Department News

மதுரை செல்லூர் பகுதியில் குட்கா விற்ற முதியவரை செல்லூர் போலீசார் கைது செய்தனர்

மதுரை செல்லூர் பகுதியில் குட்கா விற்ற முதியவரை செல்லூர் போலீசார் கைது செய்தனர் மதுரை டவுன், செல்லூர் D 2, காவல்நிலையம் ஆய்வாளர் திரு மாடசாமி அவர்களின் உத்தரவின்படி நிலைய சார்பு ஆய்வாளர் திருமதி. லெட்சுமி அவர்கள், மற்றும் முதல் நிலை காவலர்கள் சிலம்பரசன், ராஜேஸ் ஆகியோருடன் சட்டம் ஒழுங்கு, மற்றும் குற்றத்தடுப்பு நடவடிக்கையாக ரோந்து பணியில் கடந்த 27 ம் தேதி ஈடுபட்டிருந்தனர். அப்போது, செல்லூர் கீழ வைத்தியநாதபுரம் பகுதியில் குட்கா பொருட்கள் விற்பனை நடைபெருவதாக […]