Police Department News

பேருந்து நிறுத்தங்களின் ஆக்கிரமிப்புகளை அகற்றிய திருச்சி மாநகர காவல்துறை

பேருந்து நிறுத்தங்களின் ஆக்கிரமிப்புகளை அகற்றிய திருச்சி மாநகர காவல்துறை திருச்சி மாநகர காவல் ஆணையர் கார்த்திகேயன். இன்று (13.10.2021) காலை திருச்சி மாநகரத்திலுள்ள பல்வேறு இடங்களை பார்வையிட்டு வழங்கிய அறிவுரைகளின்படி பொதுமக்கள் பயன்படுத்த முடியாமல் காணப்பட்ட நிழற்குடையுடன் கூடிய பேருந்து நிறுத்தகங்களை அடையாளம் கண்டு ஆக்கிரமிப்புகளை அகற்றி பொதுமக்கள் பயன்படுத்தும் வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டது. அதன்பேரில், அரியமங்கலம் போக்குவரத்து ஒழுங்குப்பிரிவின் எல்லைக்குட்பட்ட மன்னார்புரம் செல்லும் சாலையில் உள்ள டி.வி.எஸ் டோல்கேட் பேருந்து நிறுத்தத்தையும், […]

Police Department News

மூத்த பத்திரிகையாளர் திரு. வி.அன்பழகன் மறைவு – மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு.க. ஸ்டாலின் அவர்களின் இரங்கல் செய்தி

மூத்த பத்திரிகையாளர் திரு. வி.அன்பழகன் மறைவு – மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு.க. ஸ்டாலின் அவர்களின் இரங்கல் செய்தி சென்னை பத்திரிகையாளர் மன்றத்தின் பொருளாளரும் மூத்த பத்திரிகையாளருமான திரு.வி.அன்பழகன் உடல்நலக்குறைவு காரணமாக மறைவுற்றார் என்ற அதிர்ச்சி தரும் செய்தியறிந்து மிகுந்த வேதனையடைந்தேன். அவரது மறைவிற்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.நக்கீரன், தமிழ் முரசு உள்ளிட்ட ஊடகங்களில் பணியாற்றிய அன்பழகன் அவர்கள் மாற்றுக்குரல்களின் முக்கிய முகமாகத் திகழ்ந்தார் என்பதை அனைவரும் அறிவர். மக்கள் செய்தி மையம் என்ற […]

Police Department News

வங்கி கடன் கிரடிட் கார்டு வாங்கியுள்ளோர் கவனிக்க வேண்டிய முக்கிய விடயங்கள்

வங்கி கடன் கிரடிட் கார்டு வாங்கியுள்ளோர் கவனிக்க வேண்டிய முக்கிய விடயங்கள் வங்கியில் கடன்,கிரடிட் கார்டு,கல்வி கடன் வசூல் என எதுவாக இருந்தாலும் எல்லாமே சிவில் நடைமுறைதான். எக்காரணம் கொண்டும் வங்கிகள் கடனாளர் மீது கிரிமினல் நடவடிக்கைகளை எடுக்க கூடாது. இது ரிசர்வ் வங்கியின் வழிமுறை. கடனின் தவணைகள் தாமதமானால்,வங்கி முறைப்படி பணத்தை கேட்கலாம் அல்லது கடிதம் அனுப்பலாம்,மாறாக கடன் வாங்கியோரின் வீட்டினுள் நுழைந்து பணம் வசூலிக்க முயலுவது இந்திய தண்டனை சட்டம் பிரிவு 441 யின் […]

Police Department News

ஆட்டோ ஓட்டுநர்களுக்கு விழிப்புணர்வு வழங்கிய சார்புஆய்வாளர்.

ஆட்டோ ஓட்டுநர்களுக்கு விழிப்புணர்வு வழங்கிய சார்புஆய்வாளர். காரியாபட்டி காவல் நிலையத்தில் வைத்து காரியாபட்டி பகுதியில் உள்ள ஆட்டோ ஓட்டுனர்கள் அனைவருக்கும் விழிப்புணர்வு மற்றும் அறிவுரைகள் கொடுக்கப்பட்டது அதில் வரலாற்று பாதுகாப்பு நடவடிக்கைகள் மற்றும் போக்சோ சட்டம் சம்பந்தப்பட்ட எச்சரிக்கை போக்குவரத்து விதி முறைகளை கடைப்பிடிப்பது அண்ணிய குற்றவாளிகள் நடமாட்டத்தை காவல்துறைக்கு தெரியப்படுத்துதல் மற்றும் பொதுமக்களுக்கும் போக்குவரத்திற்கும் இடையூறு இல்லாமல் செல்வது சம்பந்தமாக அறிவுறுத்தப்பட்டது

Police Department News

காணாமல் போன மொபைல் போனை உரியவர்களிடம் ஒப்படைத்த காரியாபட்டி காவல்துறையினர்

காணாமல் போன மொபைல் போனை உரியவர்களிடம் ஒப்படைத்த காரியாபட்டி காவல்துறையினர் விருதுநகர் மாவட்டம், காரியாபட்டி காவல் நிலையத்தில் மொபைல் போன்கள் காணாமல் போனது, திருடு போனதுதொடர்பாக வரும் புகார்களை விருதுநகர் சைபர் கிரைம் போலீசார் உதவியுடன் நவீன தகவல் தொழில்நுட்ப உதவியுடன் காரியாபட்டி காவல்துறையினர் மீட்டு வருகின்றனர். அந்த வகையில் தற்போது காரியாபட்டி காவல் நிலையத்தில் காணாமல்போன, திருடுபோன 3 மொபைல் போன்களை சைபர் கிரைம் போலீசார் உதவியுடன் காரியாபட்டி போலீசார் மீட்டனர். இந்த மொபைல் போன்களை […]

Police Department News

மதுரையிலிருந்து திருமங்கலம் உள்ளிட்ட தென் மாவட்டங்களுக்கு செல்லும் வழியில் ரவுண்டானாக்கள் அமைக்கப்படுமா?

மதுரையிலிருந்து திருமங்கலம் உள்ளிட்ட தென் மாவட்டங்களுக்கு செல்லும் வழியில் ரவுண்டானாக்கள் அமைக்கப்படுமா? திருப்புரங்குன்றம் ஹார்விபட்டி திருநகர் 3 வது பஸ் ஸ்டாப் வேடர்புளியங்குளம் விலக்கு. மிசோரியர்மில் பகுதிகளில் விபத்துக்களை தவிர்க்க ரவுண்டானாக்கள் அமைக்க மாநகராட்டி மற்றும் நெடுஞ்சாலைத்துறையினர் இணைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும். மதுரையிலிருந்து திருமங்கலம் உள்ளிட்ட தென் மாவட்டங்களுக்கு செல்லும் வாகனங்கள் திருப்பரங்குன்றம் திருநகர் வழியாக செல்கின்றன. ஹார்விபட்டி பஸ் ஸ்டாபில் குழப்பம் ஏற்படும் வகையில் இரும்பு தடுப்புக்கள் உள்ளன.வாகன ஓட்டிகள் எப்படி செல்லுவது என […]

Police Department News

கடவுளின் மறுஉருவம் மத்திய மண்டல ஐஜி

கடவுளின் மறுஉருவம் மத்திய மண்டல ஐஜி தஞ்சாவூர் மாவட்டம், பட்டுக்கோட்டையைச் சேர்ந்தவர் ரலிச் ஆபிரன் (57) அதிராம்பட்டினம் காவல் நிலையத்தில் ஏட்டாக பணியாற்றி வருகிறார். இவரது மனைவி இந்திராணி. இந்த தம்பதிக்கு ஒரு மகளும், மகனும் உள்ளனர். மகள் ப்ரியதர்ஷினி, கரம்பயம் பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் முதுநிலை பட்டப்படிப்பு இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார். கடந்த மாதம் 12ம் தேதி ப்ரியதர்ஷினிக்கு, வாந்தி, கண் மற்றும் தலைவலி ஏற்பட்டது. பட்டுக்கோட்டை அரசு ஆஸ்பத்திரியிலும், பின்னர் தனியார் […]

Police Department News

பணியின் போது உயிர் நீத்த தலைமை காவலரின் குடும்பத்திற்கு முதலமைச்சர் நிவாரண நிதி 3 லடசம் மாவட்ட காவல் காவல் கண்காணிப்பாளர் வழங்கினார்

பணியின் போது உயிர் நீத்த தலைமை காவலரின் குடும்பத்திற்கு முதலமைச்சர் நிவாரண நிதி 3 லடசம் மாவட்ட காவல் காவல் கண்காணிப்பாளர் வழங்கினார் தமிழக காவல்துறையில் பணியின் போது மரணமடைந்த காவல் ஆளினர்கள் மற்றும் அதிகாரிகளின் குடும்பத்திற்கு முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து நிவாரணத் தொகை வழங்கப்பட்டு வருகிறது. இதே போல் ஆழ்வார்குறிச்சி காவல் நிலையத்தில் தலைமை காவலராக பணியாற்றி வந்த தெய்வத்திரு.கல்யாணசுந்தரம் அவர்கள் உடல்நல குறைவின் காரணமாக கடந்த 2019 ஆம் ஆண்டு உயிரிழந்தார் இந்நிலையில் […]

Police Department News

நெல்லை மாநகர காவல் ஆணையாளர் அவர்கள் தலைமையில் டாஸ்மாக் மதுபான கடை மேற்பார்வையாளர்களுடன் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

நெல்லை மாநகர காவல் ஆணையாளர் அவர்கள் தலைமையில் டாஸ்மாக் மதுபான கடை மேற்பார்வையாளர்களுடன் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. நெல்லை மாநகர காவல் ஆணையாளர் முனைவர் N.K.செந்தாமரைக் கண்ணன் இ.கா.ப அவர்கள் தலைமையில், நெல்லை மாநகர காவல் ஆணையாளர் அலுவலகத்தில் 10-10-2021 ம் தேதியன்று, நெல்லை மாநகர பகுதிகளில் இயங்கி வரும் டாஸ்மாக் மதுபான கடை மேற்பார்வையாளர்களுடன் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் கடைக்கு மதுபானம் வாங்க வரும் நபர்களை கண்காணிக்க CCTV கேமராகளை பொருத்தமாறும், அதிக அளவிலான […]

Police Department News

காவலர்களுக்கான உங்கள் சொந்த இல்லம் திட்டம் அமைய உள்ள இடம் மற்றும் மன்னார்குடி நகர காவல்நிலையத்திற்கு புதியகட்டிடம் கட்டப்பட உள்ள இடம் ஆகியவற்றை தமிழ்நாடு காவலர் வீட்டு வசதி கழக காவல்துறை இயக்குனர் (DGP) அவர்கள் நேரில் ஆய்வு.

காவலர்களுக்கான உங்கள்சொந்த இல்லம்திட்டம் அமைய உள்ள இடம் மற்றும்மன்னார்குடி நகர காவல்நிலையத்திற்குபுதியகட்டிடம்கட்டப்பட உள்ள இடம் ஆகியவற்றைதமிழ்நாடு காவலர் வீட்டு வசதி கழககாவல்துறை இயக்குனர் (DGP) அவர்கள் நேரில் ஆய்வு. காவலர்களுக்கான உங்கள் சொந்த இல்லம்திட்டத்தின்கீழ்தனி வீடுகள் கட்டதமிழக அரசு பிறப்பித்த ஆணையைத் தொடர்ந்துதிருவாரூர் மாவட்ட காவல் அலுவலர்களுக்குமன்னார்குடி நகரகாவல் சரகம் மூவாநல்லூர் பகுதியில் 4.66 ஏக்கர்இடம் தேர்வுசெய்யப்பட்டுள்ளது. மேலும் இதேபோன்றுமன்னார்குடி நகர காவல் நிலையத்திற்கு புதிய கட்டிடம் அமைக்கமன்னார்குடிபைபாஸ் சாலையில்6000 சதுர அடி இடம் தேர்வு செய்யப்பட்டுள்ளது. […]