M/S.surya estate finance , which was running at T.Nagar in Chennai collected the deposite from general public and defulted to repay the matured amount to the depositors based on the complaint of the depositors a case was registered in Cr No 1097/96, and investigated in economic offence wing ll. As per the orders given by […]
Month: October 2021
சட்டவிரோதமாக மதுபாட்டில்களை விற்பனைக்காக கொண்டு சென்ற நபர் கைது
சட்டவிரோதமாக மதுபாட்டில்களை விற்பனைக்காக கொண்டு சென்ற நபர் கைது தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.கிருஷ்ணராஜ் IPS அவர்களின் உத்தரவின் பேரில் மாவட்டம் முழுவதும் சட்டவிரோதமாக மது பாட்டில்கள்,போதை பொருட்கள் மற்றும் புகையிலை பொருட்களை விற்பனை செய்வதை தடுக்கும் பொருட்டு காவல்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.வாசுதேவநல்லூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பேருந்து நிலையம் அருகே சார்பு ஆய்வாளர் திரு.விஜயக்குமார் அவர்கள் ரோந்து பணியில் இருந்தபோது விற்பனைக்காக இருசக்கர வாகனத்தில் மதுபாட்டில்களை கொண்டு வந்த அதே […]
மதுரை செல்லூர் பகுதியில் தடை செய்யப்பட் புகையிலை விற்ற நபர் கைது
மதுரை செல்லூர் பகுதியில் தடை செய்யப்பட் புகையிலை விற்ற நபர் கைது மதுரை செல்லூர் D2, காவல்நிலைய ஆய்வாளர் திரு. மாடசாமி அவர்களின் உத்தரவின்படி நிலைய சார்பு ஆய்வாளர் திரு. ஜான் அவர்கள் சட்டம் ஒழுங்கு மற்றும் குற்றத்தடுப்பு நடவடிக்கையாக ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த போது விளாங்குடி பகுதியில் மாலதி ஸ்டோரில் சட்ட விரோதமாக மனித உடலுக்கு தீங்கு விளைவிக்கும் புகையிலை பொருட்கள் விற்பனைக்கு வைத்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டு விசாரணை செய்தார் விசாரணையில் அவர் மதுரை செல்லூர், நாகம்மாள் […]
மதுரை, செல்லூர் பாலம் ஸ்டேசன் ரோட்டில் வைகையாற்று தடுப்பு சுவற்றிலிருந்து கீழே விழுந்த நபர் மரணம், செல்லூர் போலீசார் விசாரணை
மதுரை, செல்லூர் பாலம் ஸ்டேசன் ரோட்டில் வைகையாற்று தடுப்பு சுவற்றிலிருந்து கீழே விழுந்த நபர் மரணம், செல்லூர் போலீசார் விசாரணை மதுரை, தோப்பூர், ஹவுஸிங் போர்டில் வசித்து வருபவர் அண்ணக்கொடி மனைவி பாண்டீஸ்வரி வயது 40/2021, இவரது கணவர் அண்ணக்கொடி செல்லூர் பாலம் ஸ்டேசன் ரோட்டிலுள்ள பவானி ஆட்டோ ஸ்டோரில் வேலை செய்து வருகிறார், நேற்று சனிக்கிழமை இவருக்கு அரை நாள் விடுமுறை ஆகையால் இவர் மது அருந்தி விட்டு பாலம் ஸ்டேஷன் ரோட்டில் எல்.ஐ.சி அருகே […]
மதுரை தல்லாகுளம் பகுதில் கடை பூட்டை உடைத்து திருட்டு, திருடியவனை அதிரடியாக கண்டுபிடித்து கைது செய்த தல்லாகுளம் போலீசார்
மதுரை தல்லாகுளம் பகுதில் கடை பூட்டை உடைத்து திருட்டு, திருடியவனை அதிரடியாக கண்டுபிடித்து கைது செய்த தல்லாகுளம் போலீசார் மதுரை, தல்லாகுளம் D1, காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியான தல்லாகுளம் வடக்கு தெருவில் குடியிருந்து வருபவர் விஸ்வநாதன் மகன் மணிகண்டன் வயது 49/2021, இவர் தல்லாகுளம் பெருமாள் கோவில் அருகே பஸ் ஸ்டான்டில் மகேஷ் டீ ஸ்டால் என்ற பெயரில் டீ கடை நடத்தி வருகிறார் இவர் கடந்த 9 ம் தேதி இரவு வழக்கம் போல் […]
இன்று (10-10-2021) காரியாபட்டி காவல் நிலையத்தின் சார்பில் வர்த்தகர் சங்க நிர்வாகிகளுடன் ஆலோசனை கூட்டம் நடத்தப்பட்டது.
இன்று (10-10-2021) காரியாபட்டி காவல் நிலையத்தின் சார்பில் வர்த்தகர் சங்க நிர்வாகிகளுடன் ஆலோசனை கூட்டம் நடத்தப்பட்டது. தீபாவளி விற்பனையினை மனதில் வைத்து பொது ஆக்கிரமிப்பு அதிகமாக உள்ளது. உதாரணமாக (ரோடு வரை செட் போடுவதால் போக்குவரத்திற்கு இடையூறு அதிகமாக இருக்கிறது) எனவே கடைக்கு முன்னால் செட் போடும் வியாபாரிகள் போக்குவரத்திற்கு இடையூறு ஏற்படாத வண்ணம் போட வேண்டும். மீறினால் காவல் துறை நடவடிக்கை எடுக்கப்படும் என அறிவுறுத்தப்படுகிறது. பிளாஸ்டிக் பைகளை அறவே தவிர்க்கவும் கேட்டுக்கொண்டுள்ளார். 3.மேலும் தீபாவளி […]
தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ளாட்சித் தேர்தல்: எஸ்.பி. ஆய்வு
தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ளாட்சித் தேர்தல்: எஸ்.பி. ஆய்வு தூத்துக்குடி மாவட்டத்தில் தூத்துக்குடி 1, கருங்குளம் 3, ஸ்ரீவைகுண்டம் 6, திருச்செந்தூர் 4, உடன்குடி 1, சாத்தான்குளம் 1, கயத்தாறு 1, ஓட்டப்பிடாரம் 12, விளாத்திகுளம் 4 மற்றும் புதூர் 5 ஆகிய 10 ஊராட்சி ஒன்றியங்களில் மொத்தம் 38 வாக்குச் சாவடிகளில் இன்று (9.10.21) இரண்டாம் கட்ட ஊரக உள்ளாட்சி தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற்றது. இதுதவிர தென்காசி மாவட்டத்திற்குட்பட்ட குருவிக்குளம் பஞ்சாயத்து யூனியனில், கோவில்பட்டி மேற்கு, நாலாட்டின்புதூர் […]
மதுரை, ஆனையூர் பகுதியில் AC யில் மின் கசிவு காரணமாக தீ விபத்து தம்பதியினர் உடல் கருகி பலி. கூடல்புதூர் D3, காவல் நிலையத்தில் விசாரணை
மதுரை, ஆனையூர் பகுதியில் AC யில் மின் கசிவு காரணமாக தீ விபத்து தம்பதியினர் உடல் கருகி பலி. கூடல்புதூர் D3, காவல் நிலையத்தில் விசாரணை மதுரை ஆனையூர் பகுதியில் வீட்டின் படுக்கை அறையில் இருந்த ஏசி சாதனம் வெடித்து நேரிட்ட தீ விபத்தில் சனிக்கிழமை அதிகாலை தம்பதி உயிரிழந்தனர். ஆனையூர் எஸ்விபி நகர் பியர்ல் ரெசிடன்சி பகுதியைச் சேர்ந்தவர் சக்தி கண்ணன் வயது 45 தனது மனைவி மற்றும் இரு குழந்தைகளுடன் வாடகை வீட்டில் வசித்து […]
உள்ளாட்சி 2-ஆம் கட்ட தேர்தலில் 73.27 சதவீத வாக்குப்பதிவு
உள்ளாட்சி 2-ஆம் கட்ட தேர்தலில் 73.27 சதவீத வாக்குப்பதிவு உள்ளாட்சி 2 ஆம் கட்ட தேர்தலில் 73.27 சதவீத வாக்குகள் பதிவானதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் செங்கல்பட்டு, காஞ்சீபுரம், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, நெல்லை, தென்காசி ஆகிய 9 மாவட்டங்களில் உள்ளாட்சி அமைப்புகளுக்கு அக்டோபர் 6 மற்றும் 9 ஆகிய தேதிகளில் 2 கட்டங்களாக தேர்தல் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டது. முதல்கட்ட தேர்தல் 6-ந் தேதி நடந்து முடிந்தது. இந்த நிலையில், 2-ஆம் […]
மதுரை கொத்தவால் சாவடியில் ஜவுளிகடை ஊழியருக்கு கொலை மிரட்டல், விளக்குத்தூண் போலீசார் விசாரணை
மதுரை கொத்தவால் சாவடியில் ஜவுளிகடை ஊழியருக்கு கொலை மிரட்டல், விளக்குத்தூண் போலீசார் விசாரணை மதுரை, உத்தன்குடி, ரைஸ் மில் தெருவில் வசிக்கும் மார்நாடு மகள் உமா வயது 21/2021, இவர் மதுரை கொத்தவால் சாவடி தெருவில் உள்ள K.M.சாரீஸ் கடையில் வேலை பார்த்து வருகிறார். கடந்த 7 ம் தேதி காலை 10.45 மணியளவில் இவர் வேலை பார்க்கும் கடை அருகில் செயல்படும் ராஜ்தீப் பேசன்ஸ் கடை உரிமையாளரின் மகள் சோனம் என்பவர் கடைக்குள் அத்து மீறி […]