Police Department News

தூத்துக்குடி மாவட்டம் காவல் கண்காணிப்பாளர் திரு ஜெயக்குமார் அவர்கள் தீபாவளித் திருநாளன்று தூத்துக்குடி மாசிலாமணிபுரம் தெருவிலுள்ள பாசக்கரங்கள் என்ற முதியோர் இல்லத்தில் வசிக்கும் 45 ஆதரவற்ற முதியோர்களுக்கு புத்தாடை பட்டாசு, மற்றும் இனிப்பு வகைகள் வழங்கி இல்லத்தில் வசிக்கும் முதியோர்களுக்கு தனது தீபாவளி வாழ்த்துக்களை தெரிவித்தார்

தூத்துக்குடி மாவட்டம் காவல் கண்காணிப்பாளர் திரு ஜெயக்குமார் அவர்கள் தீபாவளித் திருநாளன்று தூத்துக்குடி மாசிலாமணிபுரம் தெருவிலுள்ள பாசக்கரங்கள் என்ற முதியோர் இல்லத்தில் வசிக்கும் 45 ஆதரவற்ற முதியோர்களுக்கு புத்தாடை பட்டாசு, மற்றும் இனிப்பு வகைகள் வழங்கி இல்லத்தில் வசிக்கும் முதியோர்களுக்கு தனது தீபாவளி வாழ்த்துக்களை தெரிவித்தார் இந்த நிகழ்ச்சியில் தூத்துக்குடி டவுன் துணை காவல் கண்காணிப்பாளர் திரு கனேஷ், தென்பாகம் காவல் நிலையம் ஆய்வோளர் திரு. ஆனந்துராஜ் தூத்துக்குடி போக்குவரத்து பிரிவு காவல் ஆய்வாளர் திரு. மயிலேறும்பெருமாள், […]

Police Department News

சென்னை, தலைமை செயலகத்தில் பெரிய மரம் மழையினால் வேரோடு சாய்ந்து விழுந்ததில் உயிரிழந்த முத்தயால்பேட்டை போக்கு வரத்து காவல் நிலைய தலைமை காவலர் திருமதி. கவிதா அவர்களின் குடும்பத்திற்கு முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து 10 லட்சம் ரூபாய் நிதியுதவி

சென்னை, தலைமை செயலகத்தில் பெரிய மரம் மழையினால் வேரோடு சாய்ந்து விழுந்ததில் உயிரிழந்த முத்தயால்பேட்டை போக்கு வரத்து காவல் நிலைய தலைமை காவலர் திருமதி. கவிதா அவர்களின் குடும்பத்திற்கு முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து 10 லட்சம் ரூபாய் நிதியுதவி கடந்த 2 ம் தேதி காலை சுமார் 9 மணியளவில் தலைமை செயலக முதலமைச்சர் தனிப்பிரிவு கட்டிடத்தின் அருகில் உள்ள பழைமை வாய்ந்த பெரிய மரம் மழையின் காரணமாக வேரோடு சாய்ந்து விழுந்தது, அப்போது அங்கே […]

Police Department News

மதுரை, வண்டியூரில் உள்ள மருத்துவ மனையில் தொடர்ந்து பணம் திருடிய ஊழியர் கைது, அண்ணாநகர் போலீசாரின் துரித நடவடிக்கை

மதுரை, வண்டியூரில் உள்ள மருத்துவ மனையில் தொடர்ந்து பணம் திருடிய ஊழியர் கைது, அண்ணாநகர் போலீசாரின் துரித நடவடிக்கை மதுரை மாநகரில் வண்டியூரில் இயங்கி வரும் ஒரு தனியார் மருத்துவ மனையில் அலுவலகத்திலிருந்த நிர்வாகத்தின் மொத்தப்பணத்தில் குறிப்பிட்ட தொகை மட்டும் தொடர்ந்து 6 மாதங்களாக காணாமல் போனது. மருத்துவ மனை நிர்வாக மருத்துவர் திரு. மதன் என்பவர் இது குறித்து அண்ணாநகர் குற்றப்பிரிவு காவல் நிலையத்தில் புகார் அளித்தார், காவல் உதவி ஆணையர் திரு.சூரக்குமார் அவரககள் அண்ணாநகர் […]

Police Department News

Madurai Karimedu Police recover gold jewelery stolen from Madurai Railway Colony

Madurai Karimedu Police recover gold jewelery stolen from Madurai Railway Colony Balsamy’s son Mariappan, 52/2021, a resident of Jasmine Colony, Railway Colony, Madurai, was arrested on suspicion of stealing a gold bangle and jewelery from his house. Analyst by Inspector of Police by Mrs. Lokeswari. and Sub Inspector of Police -Mayan investigator, Special team Analyst […]

Police Department News

மதுரை ரயில்வே காலனியில் திருடு போன தங்க நகைகளை விரைந்து கண்டு பிடித்து மீட்ட காவல் துறையினர்

மதுரை ரயில்வே காலனியில் திருடு போன தங்க நகைகளை விரைந்து கண்டு பிடித்து மீட்ட காவல் துறையினர் மதுரை, ரயில்வே காலனி, மல்லிகை குடியிருப்பில் வசித்து வருபவர் பால்சாமி மகன் மாரியப்பன் வயது 52/2021, இவர் தனது வீட்டிற்குள் தங்க வளையல், மற்றும் நகைகள் திருடு போனதாகவும் அதனை தனது வீட்டில் வேலை பார்த்து வரும் நாகஜோதி வயது 38 அவர்கள்தான் எடுத்திருக்க வேண்டும் என சந்தேகத்தின் பேரில் கொடுக்கப்பட்ட புகாரின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்யப்பட்டு […]

Police Department News

கொலை வழக்கில் ஈடுபட்ட நபர் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது

கொலை வழக்கில் ஈடுபட்ட நபர் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது தென்காசி மாவட்டம் ஊத்துமலை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பலபத்திரராமபுரம் அருகே சின்ன கோவிலாங்குளத்தைச் சேர்ந்த இளங்கோவன் என்பவரை கள்ளத்தொடபின் காரணமாக இளங்கோவனின் மனையிடன் சேர்த்து கொலை செய்த சண்முகநல்லூரை சேர்ந்த முத்துப்பாண்டி என்பவரின் மகன் சுரேஷ்குமார் என்ற சுரேஷ் வயது 40 என்ற நபரை பிரிவு 14 தமிழ்நாடு குண்டர் தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் நடவடிக்கையெடுக்க ஊத்துமலை காவல் ஆய்வாளர் திரு. சுரேஷ் […]

Police Department News

திருச்சியில் காவலர்களுக்கு நேரில் இனிப்பு வழங்கி வாழ்த்து தெரிவித்த மாவட்ட காவல் கண்காணிப்பாளர்

திருச்சியில் காவலர்களுக்கு நேரில் இனிப்பு வழங்கி வாழ்த்து தெரிவித்த மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட்ட நேற்று குற்றச் சம்பவங்கள் தடுக்கவும், போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்தும் பணியில் போலீசார் 24 மணி நேரமும் பணியில் ஈடுபட்டிருந்தனர் தீபாவளி பண்டிகையை பொதுமக்கள் நிம்மதியாக கொண்டாட தங்கள் குடும்பத்தினர் மறந்து பண்டிகை காலங்களில் பணியில் காவல்துறையினர் ஈடுபட்டு வந்தனர். அந்த வகையில் திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் முசிரி, துறையூர், பெட்டவாய்த்தலை, ஜீயபுரம், சோமரசம்பேட்டை உள்ளிட்ட திருச்சி மாவட்டத்தின் […]

Police Department News

மதுரை மாவட்டம், யா. ஒத்தக்கடை பகுதியை சேர்ந்த நபர் குண்டர் தடுப்பு காவல் சடத்தின் கீழ் கைது

மதுரை மாவட்டம், யா. ஒத்தக்கடை பகுதியை சேர்ந்த நபர் குண்டர் தடுப்பு காவல் சடத்தின் கீழ் கைது மதுரை மாவட்டம், யா.ஒத்தக்கடை, புதுதாமரைப்பட்டி, லெனின் நகரை சேர்ந்த அப்துல் கபூர் என்பவரது மகன் முகமது அப்துல் ரகுமான், ஆண், வயது 21/2021 என்பவர் மதுரை மாநகரில் இரு சக்கர வாகனத் திருட்டு மற்றும் வழிப்பறி வழக்குகளில் கண்காணிப்பிற்கு வந்து பொது ஒழுங்கு பராமரிப்பிற்கு குந்தகமான வகையில் செயல்பட்டுவந்துள்ளார். எனவே இவருடைய அத்தகைய சட்டவிரோதமான நடவடிக்கைகளை கட்டுப்படுத்த 31/10.2021 […]

Police Department News

A person belonging to Ya.othakkdai in Madurai has been arrested under the Gangs Act

A person belonging to Ya.othakkdai in Madurai has been arrested under the Gangs Act On 31.10.21, Thiru Prem Anand Sinha IPS., Commissioner of Police Madurai City has ordered the detention of Mohammed Abdul Rahuman, male, aged 21/2021, S/o Abdul Kaboor and residing at 1st floor Pandian illam lenin Nagar Puthu Thamaraipatti Y.Othakadai Madurai District under […]