நேரடி தேர்வை எதிர்த்து போராடிய 705 மாணவர்கள் மீது வழக்கு மதுரை மாநகரில் ஆன்லைனில் செமஸ்டர் தேர்வு நடத்தக் கோரி மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவல்ம் முன்பு சில கல்லூரி மாணவர்கள் கடந்த இரண்டு நாட்களாக முற்றுகையிட்டனர், ஊரடங்கு தடையை மீறி ஊர்வலம் வந்ததாக தல்லாகுளம் ஜெய்ஹிந்துபுரம் திருப்பரங்குன்றம் ஆகிய காவல் நிலையங்களில் மொத்தம் 705 மாணவர்கள் மீது காவல்துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளனர். நேற்றும் ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட திட்டமிட்ட மாணவர்களை கல்லூரி வாசலிலேயே எச்சரித்து […]
Month: November 2021
மதுரை மாவட்டம் ஒத்தக்கடை காவல் நிலையத்தில் மதுரையைச் சேர்ந்த செல்லப்பாண்டி மற்றும் திருச்சியைச் சேர்ந்த சிங்காரவேல் ஆகிய இரு நபர்கள் கொலை செய்யப்பட்டது சம்பந்தமாக எதிரிகளை கைது செய்ய மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு வி.பாஸ்கரன் அவர்கள் தனிப் படையினருக்கு உத்தரவிட்டுள்ளார்கள்.
மதுரை மாவட்டம் ஒத்தக்கடை காவல் நிலையத்தில் மதுரையைச் சேர்ந்த செல்லப்பாண்டி மற்றும் திருச்சியைச் சேர்ந்த சிங்காரவேல் ஆகிய இரு நபர்கள் கொலை செய்யப்பட்டது சம்பந்தமாக எதிரிகளை கைது செய்ய மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு வி.பாஸ்கரன் அவர்கள் தனிப் படையினருக்கு உத்தரவிட்டுள்ளார்கள். அதனடிப்படையில் மேற்படி கொலை வழக்கில் சம்பந்தப்பட்ட எதிரிகளான பாலா என்ற பல்லு பாலா, த/பெ ரவி ஓடைப்பட்டி, 2.குண்டுமணி பாலா த/பெ வைரவநாதன், ஜீவா நகர், மதுரை, 3.பாண்டி செல்வம், த/பெ ஆனைமுத்து […]
மதுரை மாவட்டத்தில் தொடர் வழிப்பறி மற்றும் கொள்ளை தடுக்க உரிய நடவடிக்கை எடுக்க மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு வி பாஸ்கரன் அவர்கள் காவல் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ளார்கள்.
மதுரை மாவட்டத்தில் தொடர் வழிப்பறி மற்றும் கொள்ளை தடுக்க உரிய நடவடிக்கை எடுக்க மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு வி பாஸ்கரன் அவர்கள் காவல் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ளார்கள். மதுரை மாவட்டத்தில் தாக்கலாகி உள்ள கன்னக்களவு வழக்குகளில் சம்பந்தப்பட்ட எதிரிகளை உடனடியாக கைது செய்ய இரண்டு தனிப்படைகள் அமைத்து மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர்கள் உத்தரவிட்டார்கள். அதனடிப்படையில் தனி படையினரின் சீரிய முயற்சியினால் மதுரை மாவட்டத்தில் தாக்கலாகி இருந்த கோவில் உண்டியல் திருட்டு உட்பட 9 வழக்குகளில் […]
திருநெல்வேலி மாவட்டம் வி.கே.புரம் பகுதியில் சட்டவிரோதமாக கஞ்சா விற்பனை செய்த நபர் கைது.
திருநெல்வேலி மாவட்டம் வி.கே.புரம் பகுதியில் சட்டவிரோதமாக கஞ்சா விற்பனை செய்த நபர் கைது. திருநெல்வேலி மாவட்டம், வி.கே.புரம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் 16.11.2021 அன்று உதவி ஆய்வாளர் திரு. சிவதானு அவர்கள் தலைமையிலான போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்த போது டாணா விலக்கு அருகேடாணா, வாட்சுமேன் நடுத்தெருவை சேர்ந்த முத்துகணேஷ்(20) என்பவர் சந்தேகத்திற்கு இடமான வகையில் நின்று கொண்டிருந்தவரை சோதனை செய்தபோது சட்டவிரோதமாக கஞ்சா விற்பனைக்காக வைத்து இருப்பது தெரியவந்தது. மேற்படி உதவி ஆய்வாளர் அவர்கள் […]
கொலை, கொலை முயற்சி, அடிதடி, கொள்ளை மற்றும் போக்சோ போன்ற வெவ்வேறு வழக்குகளில் ஈடுபட்ட மூன்று நபர்கள் குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது.
கொலை, கொலை முயற்சி, அடிதடி, கொள்ளை மற்றும் போக்சோ போன்ற வெவ்வேறு வழக்குகளில் ஈடுபட்ட மூன்று நபர்கள் குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது. திருநெல்வேலி மாவட்டம், தாழையூத்து காவல் நிலையத்தில் அடிதடி, கொள்ளை மற்றும் கொலை முயற்சி வழக்கில் எதிரியான மானூர் வட்டம், மேல தாழையூத்து பகுதியைச் சேர்ந்த இசக்கிபாண்டி என்பவரின் மகன் இசக்கித்துரை என்ற கட்டதுரை(20) என்பவர் அடிதடி,கொள்ளை மற்றும் கொலை முயற்சியில் ஈடுபட்டு பொதுமக்களை அச்சுறுத்தி வருவதாக திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் […]
மதுரையில் கள்ள நோட்டை புழக்கத்தில் விட்ட மேற்கு வங்கத்தை சேர்ந்த இரண்டு குற்றவாளிகள் கைது
மதுரையில் கள்ள நோட்டை புழக்கத்தில் விட்ட மேற்கு வங்கத்தை சேர்ந்த இரண்டு குற்றவாளிகள் கைது கள்ள நோட்டை புழக்கத்தில் விட்ட மேற்கு வங்கத்தை சேர்ந்த இருவரை சி.பி.சி.ஐ.டி.,போலீசார் கைது செய்தனர். மதுரையில் 2017ல் கள்ள நோட்டுக்களை புழக்கத்தில் விட்ட விவகாரத்தில் மேற்கு வங்கத்தை சேர்ந்த இரண்டு குற்றவாளிகளுக்கு பிடியாணை பிறப்பிக்கப்பட்டு அவர்கள் தப்பி சென்ற நிலையில் வழக்கு நிலுவையில் இருந்தது. இந்த நிலையில் மதுரை கள்ள நோட்டு தடுப்பு பிரிவு ஆய்வாளர் திரு.அழகர்சாமி அவர்கள் தலைமையிலான சி.பி.சி.ஐ.டி […]
அரசு அறிவித்துள்ள நேரடி தேர்வை எதிர்த்து மாணவர்களை போராட தூண்டுபவர்களை கைது செய்ய காவல்துறையினர் முடிவு
அரசு அறிவித்துள்ள நேரடி தேர்வை எதிர்த்து மாணவர்களை போராட தூண்டுபவர்களை கைது செய்ய காவல்துறையினர் முடிவு கல்லூரிகளில் நேரடி தேர்வுகள் மட்டுமே நடக்கும் என்று அரசு அறிவித்துள்ளது இந்த நிலையில் ஆன் லைனில் தேர்வு நடத்த கோரி மாணவர்களை போராட தூண்டும் சிலர் மீது சட்ட நடவடிக்கையெடுக்க காவல்துறையினர் முடிவு செய்துள்ளனர் கொரோனா ஊரடங்கு காரணமாக கல்லூரி வகுப்புகள் ஆன் லைனில் நடந்து வந்தது, மேலும் சில தேர்வுகள் ஆன் லைனில் நடத்தப்பட்டன, ஊரடங்கு தளர்வால் தற்போது […]
மதுரை,ஒத்த கடையருகே நடந்த கொலையில் மேலும் 6 பேர் கைது, ஒத்தக்கடை போலீசாரின் அதிரடி நடவடிக்கை
மதுரை,ஒத்த கடையருகே நடந்த கொலையில் மேலும் 6 பேர் கைது, ஒத்தக்கடை போலீசாரின் அதிரடி நடவடிக்கை மதுரை ஒத்தக்கடையருகே திண்டியூர் கண்மாய்கரையில் முன் விரோதம் காரணமாக ரவுடிகள் வில்லாபுரம் ஹவுஸிங் போர்டு காலனி செல்லப்பாண்டி வயது 26, திருச்சி சிங்காரவேல் ஆகியோர் இரு நாட்களுக்கு முன் கொலை செய்யப்பட்டனர். இது தொடர்பாக திண்டியூர் பல்லு பாலு வயது 30/2021, கருப்பாயூரணி பாண்டிசெல்வம் வயது 23/2021, ஜெய்ஹிந்துபுரம் பாலமுருகன் வயது 31/2021, கோவில்பாப்பங்குடி ஆனந்த பாலமுருகன் வயது 33/2021, […]
மதுரை தத்தனெரி பகுதியில் 22 கிலோ கஞ்சா கடத்திய நபர் கைது, செல்லூர் காவல் உதவி ஆணையரின் அதிரடி நடவடிக்கை
மதுரை தத்தனெரி பகுதியில் 22 கிலோ கஞ்சா கடத்திய நபர் கைது, செல்லூர் காவல் உதவி ஆணையரின் அதிரடி நடவடிக்கை மதுரை மாநகரில் அதிகரித்து வரும் கஞ்சா விற்பனையை கட்டுப்படுத்த மதுரை மாநகர் காவல் ஆணையர் திரு. பிரேம் ஆனந்த் சின்ஹா IPS., அவர்கள் பல் வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறார் மேலும் அவரின் உத்தரவின் பேரில் செல்லூர் காவல் உதவி ஆணையர் விஜய்குமார் அவர்கள், மற்றும் செல்லூர் D2, காவல்நிலைய ஆய்வாளர் திரு.மாடசாமி அவர்கள் ஆகியோர்கள் […]
சட்டவிரோத செயல்களில் ஈடுபட்ட 3 பேர் குண்டர் சட்டத்தில் சிறையில் அடைப்பு
திருவாரூர் மாவட்ட காவல்துறை சட்டவிரோத செயல்களில் ஈடுபட்ட3 பேர் குண்டர் சட்டத்தில் சிறையில் அடைப்பு மாவட்ட காவல் கண்காணிப்பாளர்*அதிரடி நடவடிக்கைதிருத்துறைப்பூண்டி காவல் சரக பகுதிகளில் தொடர்ந்து *சாராயம் விற்பனை*செய்து வந்தகுமார்ரத்தினகுமார் 34 த.பெ.சிறைமீட்டான்கொக்கலாடி,பாமணிஎன்பவரையும்,வினோத் 33த/பெ.காத்தமுத்துதெற்குதெருM.K நகர்மணலிஎன்பவரையும்திருவாரூர் பகுதியில் பாலியல் குற்றத்தில்(POCSO) ஈடுபட்ட குருமூர்த்தி 28த/பெ அன்பழகன்கீழத்தெருவெண்ணவாசல்கொரடாச்சேரிஎன்பவரையும்மாவட்ட காவல் கண்காணிப்பாளர்திரு.C.விஜயகுமார் IPS அவர்கள்தனிப்படை அமைத்துகைது செய்துசட்டபூர்வ நடவடிக்கை மேற்கொண்டார்கள். இதனை தொடர்ந்துமாவட்ட காவல் கண்காணிப்பாளர்அவர்களின் பரிந்துரை மற்றும் அதிரடி நடவடிக்கையின்பேரில்மேற்படி எதிரிகள் மூன்றுபேரும்இன்று (15.11.21)குண்டர் சட்டத்தில்திருச்சி மத்திய சிறையில் […]