Police Department News

ரயில் தண்டவாளம் அருகே கத்தியுடன் அமர்ந்திருந்த வாலிபரை, சி2-சுப்பிரமணியபுரம்போலீசார் கைது செய்தனர்

ரயில் தண்டவாளம் அருகே கத்தியுடன் அமர்ந்திருந்த வாலிபரை, சி2-சுப்பிரமணியபுரம்போலீசார் கைது செய்தனர் மதுரை ஆண்டாள்புரம் பகுதியில் இருக்கக் கூடிய ரயில்வே தண்டவாளப் பகுதியில் கத்தியுடன் ஒரு வாலிபர் அமர்ந்து வழிப்பறியில் ஈடுபட்டு வருவதாக காவல் துறையினர்க்கு போன் மூலம் ரகசிய தகவல் கிடைத்தது.அதனை தொடர்ந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற, சி2 ,சுப்பிரமணியபுரம் காவல் துறையினர் தண்டவாளத்தில் அமர்ந்திருந்த மேலவாசல் பகுதியை சேர்ந்த கருப்பையா என்ற வாலிபரை கைது செய்து அவரிடமிருந்து பட்டாக்கத்தி பறிமுதல் செய்து.காவல் நிலையத்தில் […]

Police Department News

மதுரை ஆவனியாபுரத்தில் 124 கிலோ தடை செய்யப்பட்ட புகையிலையுடன் 2 பேர் கைது கார் பறிமுதல்

மதுரை ஆவனியாபுரத்தில் 124 கிலோ தடை செய்யப்பட்ட புகையிலையுடன் 2 பேர் கைது கார் பறிமுதல் அவனியாபுரம் பகுதியில் தடை செய்யப்பட்ட புகையிலை விற்பனை செய்யப்படுவதாக போலிசாருக்கு கிடைத்த ரகசிய தகவலின்படி காவல் உதவி ஆணையர் ரமேஷ் அவர்களின் உத்தரவின் பேரில் ஆய்வாளர் சந்திரன் உதவி ஆய்வாளர் அருண் ஆகியோர்களின் தலைமையில் போலிசார் சோதனையில் ஈடுபட்டனர் அவனியாபுரம் பெரியார் நகர் அருகே சந்தேகத்திற்கு இடமளிகும் வகையில் ஒரு கார் வந்து நிற்கவே அதனை போலிசார் சோதனையிட்டனர் அதில் […]

Police Department News

மதுரை மாநகர் பகுதியில் வழிப் பறி மற்றும் இரு சக்கர வாகனம் திருட்டு சம்பவங்களில் ஈடுபட்ட 6 பேர்கைது

மதுரை மாநகர் பகுதியில் வழிப் பறி மற்றும் இரு சக்கர வாகனம் திருட்டு சம்பவங்களில் ஈடுபட்ட 6 பேர்கைது மதுரை மாநகர் பகுதியில் கடந்த சில நாட்களாக இரு சக்கர வாகனத் திருட்டு தொடர்ந்து அதிகரித்து வந்தது. இந்த நிலையில் திருட்டை கட்டுப்படுத்த மதுரை காவல் துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர்.இந்த நிலையில் காலையில் மதுரை செல்லூர் பகுதியில் சிலர்பட்டாக்கத்தியுடன்ரகளையில் ஈடுபட்டு வருவதாக காவல் துறையினருக்கு தகவல் கிடைக்க அவர்கள் நேரில்சென்றனர்.அங்கு ரகளையில் ஈடுபட்ட 16 […]

Police Department News

தர்மபுரி மாவட்டம் அதியமான் கோட்டை காவல் நிலையம் காவலர் தினம்…. காவலர்களுக்கும் போலீஸ் இ நியூஸ் சார்பாக இனிப்பு வழங்கப்பட்டது…..

தர்மபுரி மாவட்டம் அதியமான் கோட்டை காவல் நிலையம் காவலர் தினம்…. காவலர்களுக்கும் போலீஸ் இ நியூஸ் சார்பாக இனிப்பு வழங்கப்பட்டது….. தர்மபுரி மாவட்டத்திற்கு உட்பட்ட அதியமான் கோட்டை காவல் நிலையம்.. காவலர் தினம் முன்னிட்டு அனைத்து காவலர்களும் இனிப்பு வழங்கப்பட்டது.அனைத்து காவலர்களும் போலீஸ் இ நியூஸ் மகிழ்ச்சியாக நன்றி தெரிவித்தனர்… இப்படிக்கு போலீஸ் இ நியூஸ் தர்மபுரி மாவட்ட இளைஞரணித் தலைவர் S. செல்வம்

Police Department News

மதுரை முடக்குச்சாலை முதல் H.M.S காலனி வரை மேம் பாலம் கட்டுமான பணி காரணமாக வாகன போக்கு வரத்து மாற்றுப் பாதை காவல் துறை அறிவிப்பு

மதுரை முடக்குச்சாலை முதல் H.M.S காலனி வரை மேம் பாலம் கட்டுமான பணி காரணமாக வாகன போக்கு வரத்து மாற்றுப் பாதை காவல் துறை அறிவிப்பு மதுரை முடக்கு சாலை முதல் H.M.S. காலனி வரை 1190 மீட்டருக்கு மேம் பாலம் கட்டுமானப் பணி நடைபெற்று வருகிறது இதில் தற்போது கான்கிரீட் பில்லர்கள் அமைக்கும் பணி நடைபெறுவதால் முடக்கு சாலை சந்திப்பு முதல் T.V.S. ரப்பர் கம்பெனி வரையிலான சாலையினை தற்காலிகமாக முற்றிலும் தடை செய்ய வேண்டிய […]

Police Department News

மதுரை மாவட்டத்தில் கஞ்சா வியாபாரிகளின் சொத்துகள் முடக்கம்.மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்களின் பேட்டி.

மதுரை மாவட்டத்தில் கஞ்சா வியாபாரிகளின் சொத்துகள் முடக்கம்.மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்களின் பேட்டி. மதுரை மாவட்டத்தில் கஞ்சா விற்பனையில் ஈடுபடும் நபர்களின் சொத்துக்கள் முடக்கப்பட்டு வருகின்றன.அந்த வகையில் ஆஸ்டீன்பட்டி மற்றும் சேடபட்டி மற்றும்N. P. கோட்டை காவல் நிலையங்களில் பதிவான 5 கஞ்சா வழக்குகளில் இதுவரை குற்றவாளின் 8 கோடி 18 லட்சத்து 9 ஆயிரத்த் 2 ருபாய், அசையும் & அசையா சொத்துக்கள் முடக்கப்பட்டுயுள்ளது. சமூக வலைத்தளங்களில் கஞ்சா விற்பனை செய்யப்படுகிறதா, என கண்காணிக்கப்படுகிறது.ஆந்திராவில் […]

Police Department News

மதுரை செல்லூர் பகுதியில் வழிபறியில் ஈடுபட்டவன் கைது

மதுரை செல்லூர் பகுதியில் வழிபறியில் ஈடுபட்டவன் கைது மதுரை செல்லூர் மீனாம்பாள்புரத்தை சேர்ந்தவர் அமிர்தபாண்டியன் மகன் ஹரிபிரசாத் வயது 23/2022, சம்பவத்தன்று இவர் காலையில் பூமி உருண்டை தெருவில் நடந்து சென்று கொண்டிருந்தார் அங்கு வந்த வாலிபர் கத்தியை காட்டி மிரட்டி 6 ஆயிரத்து 500 ஐ பறித்து சென்றுள்ளார் இது குறித்த புகாரின் பேரில் செல்லூர் D2,காவல் நிலைய போலிசார் வழக்கு பதிவு செய்து S.ஆலங்குளம் முனியாண்டி கோவில் தெருவை சேர்ந்த ரெட் கண்ணன் என்ற […]

Police Department News

கலவர கும்பலை கட்டுப்படுத்துவது குறித்து போலீசாருக்கு பயிற்சி

கலவர கும்பலை கட்டுப்படுத்துவது குறித்து போலீசாருக்கு பயிற்சி திருச்சிராப்பள்ளி மாவட்டம் ஆயுதப்படை மைதானத்தில் இன்று 22.07.202209 காவல் அதிகாரிகள் மற்றும் 80 ஆளினர்களுடன் மத்திய மண்டல காவல்துறை தலைவர், காவல்துறை துணை தலைவர், திருச்சி சரகம், திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உத்தரவுப்படி இன்றைய வாராந்திர கவாதில்மாவட்டத்தில் ஏற்படும் சட்டம் & ஒழுங்கு பிரச்சனையின் போது கலவர கூட்டத்தை கட்டுப்படுத்தவும், கலைக்கவும் 5 காவல் அதிகாரிகள் மற்றும் 51 காவல் ஆளினர்களை கொண்டு Mob Operation பயிற்சி […]

Police Department News

பள்ளி மாணவ மாணவியருக்கு பாதுகாப்பான பஸ் பயணம் பற்றி விழிப்புணர்வு வழங்கிய போக்குவரத்து காவல் ஆய்வாளர்

பள்ளி மாணவ மாணவியருக்கு பாதுகாப்பான பஸ் பயணம் பற்றி விழிப்புணர்வு வழங்கிய போக்குவரத்து காவல் ஆய்வாளர் மதுரை திருப்பரங்குன்றம் போக்குவரத்து காவல் ஆய்வாளர் திரு.பூர்ண கிருஷ்ணன் அவர்கள் பள்ளி மாணவ மாணவியருக்கு போக்குவரத்து விதிமுறைகள் பற்றி கூறி விழிப்புணர்வு ஏற்படுத்தினார். 18 வயதிற்கு கீழ் உள்ளவர்கள் வாகனங்களை இயக்க கூடாது என்றும் இதனால் ஏற்படக்கூடிய விளைவுகள் பற்றி விழிப்புணர்வு பிரச்சாரம் ஒன்றை மேற்கொண்டார். பள்ளி மாணவ மாணவியர்கள் அவர்களது பெற்றோர்கள் இருசக்கர வாகனங்களில் செல்லும்பொழுது தலைக்கவசம் அணிந்து […]

Police Department News

திருமங்கலம் அருகே 68 கிலோ குட்கா பறிமுதல், இருவர் கைது!!

திருமங்கலம் அருகே 68 கிலோ குட்கா பறிமுதல், இருவர் கைது!! மதுரை திருமங்கலம் அடுத்த கூத்தியார்குண்டு பகுதியில் கடை & வீட்டில் பதுக்கி வைத்திருந்த68 கிலோ குட்காவைஅஸ்டீன்பட்டி போலீசார் பறிமுதல் செய்து இருவரை கைது செய்தனர். கூத்தியார்குண்டு & தப்பூர் வீட்டு வசதி வாரிய குடியிருப்பு பகுதியில் உள்ள ஒரு வீட்டில் புகையிலை பொருட்கள் பதுக்கி வைத்திருப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்படி அஸ்டீன்பட்டி காவல் நிலைய சார்பு ஆய்வாளர், திரு.சிவலிங்கம் தலைமையில் போலீசார் சோதனை […]