ரூ10 கோடி மதிப்புள்ள கஞ்சா பொருட்கள் காரியாபட்டி மருத்துவ கழிவு ஆலையில் வைத்து அழிப்பு.. தென் மண்டலம் அளவிலான காவல்துறையால் கைப்பற்றப்பட்ட 10 கோடி மதிப்பிலான கஞ்சா பொருட்கள் அழிக்கப்பட்டது விருதுநகர் மாவட்டம், காரியாபட்டி அருகே அ.முக்குளம் உண்டுறுமி கிடாக்குளம் பகுதியில் அமைந்துள்ள மருத்துவ கழிவுகளை எரியூட்டும் ஆலையில் தென் மண்டல பகுதிகளான மதுரை, தேனி, திண்டுக்கல், விருதுநகர் ஆகிய மாவட்டங்களில் தமிழக போலீசாரால் ஆப்ரேஷன் 2.0 கஞ்சா வேட்டையில் கைப்பற்றப்பட்ட சுமார் 10 கோடி மதிப்பிலான […]
Month: October 2022
இரவு நேரக்கடைகள் கடை ஊழியர்கள் மற்றும் உரிமையாளர்களை இம்சிக்க கூடாது டி.ஜி.பி. உத்தரவு
இரவு நேரக்கடைகள் கடை ஊழியர்கள் மற்றும் உரிமையாளர்களை இம்சிக்க கூடாது டி.ஜி.பி. உத்தரவு இரவு நேரங்களில் திறந்திருக்கும் கடை ஊழியர்கள் மற்றும் உரிமையாளர்களை இம்சிக்க கூடாது என போலீசாருக்கு டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவிட்டுள்ளார். அரசின் உத்தரவின்படி பத்துக்கும் மேற்பட்ட ஊழியர்கள் உள்ள கடைகள் மற்றும் நிறுவனங்கள் ஏழு நாட்களும் 24 மணி நேரமும் இயங்கலாம் இது குறித்து சென்னை உயர்நீதி மன்றமும் காவல் துறைக்கு வழி காட்டு நெறிமுறைகளை வழங்கியுள்ளது. அரசாணை மற்றும் நீதி மன்ற உத்தரவுகளை […]
மதுரை மாவட்டம் கப்பலுார் தொழிற்பேட்டையில் அக்.,15ல் பசை தயாரிப்பு கம்பெனியில் ஏற்பட்ட தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்ட 4 தீயணைப்பு வீரர்கள் காயமடைந்தனர். சிகிச்சை பெற்று வரும் அவர்களிடம் துறை டி.ஜி.பி., பி.கே. ரவி நலம் விசாரித்தார்.
மதுரை மாவட்டம் கப்பலுார் தொழிற்பேட்டையில் அக்.,15ல் பசை தயாரிப்பு கம்பெனியில் ஏற்பட்ட தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்ட 4 தீயணைப்பு வீரர்கள் காயமடைந்தனர். சிகிச்சை பெற்று வரும் அவர்களிடம் துறை டி.ஜி.பி., பி.கே. ரவி நலம் விசாரித்தார். கப்பலுாரில் நடந்த இந்த பயங்கர தீ விபத்தில் திருமங்கலம், மதுரை நகர், தல்லாகுளம், கள்ளிக்குடி தீயணைப்பு வீரர்கள் தீ அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். 4 மணி நேர போராட்டத்திற்கு பிறகு தீ அணைக்கப்பட்ட நிலையில் கம்பெனியில் சேமித்து வைக்கப்பட்டிருந்த […]
மதுரையில் வாகன சோதனையில் துப்பாக்கியுடன் சிக்கிய தந்தை-மகன் கைது செய்து எஸ்.எஸ்.காலனி போலீசார் விசாரணை
மதுரையில் வாகன சோதனையில் துப்பாக்கியுடன் சிக்கிய தந்தை-மகன் கைது செய்து எஸ்.எஸ்.காலனி போலீசார் விசாரணை மதுரையில் கஞ்சா பயன்படுத்துவோர் எண்ணிக்கை அதிகரித்து வருவதாகவும், சிலர் அனுமதியின்றி துப்பாக்கி வைத்திருப்பதாக புகார் எழுந்தது. இதைத்தொடர்ந்து சம்பந்தப்பட்ட குற்றவாளிகளை உடனடியாக கைது செய்ய வேண்டும் என்று போலீஸ் கமிஷனர் செந்தில்குமார் உத்தர விட்டார். அதன்பேரில் மாநகர தெற்கு துணை கமிஷனர் சீனிவாசபெருமாள் மேற்பார்வையில், திடீர் நகர் உதவி கமிஷனர் ரவீந்திர பிரகாஷ் ஆலோசனை பேரில், எஸ்.எஸ். காலனி போலீஸ் இன்ஸ்பெக்டர் […]
சட்ட விரோதமாக கஞ்சா கடத்தலில் ஈடுபட்ட 3 நபர்கள் கைது. அவர்களிடமிருந்து 400 கிலோ கஞ்சா மற்றும் 02 கார்கள் பறிமுதல்
சட்ட விரோதமாக கஞ்சா கடத்தலில் ஈடுபட்ட 3 நபர்கள் கைது. அவர்களிடமிருந்து 400 கிலோ கஞ்சா மற்றும் 02 கார்கள் பறிமுதல் திண்டுக்கல் மாவட்டம் தாலுகா காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் சட்ட விரோதமாக கஞ்சா கடத்தப்படுவதாக தென்மண்டல காவல்துறை தலைவர் அவர்களின் தனிப்படை காவல்துறையினருக்கு கிடைத்த ரகசிய தகவல்படி திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.V.பாஸ்கரன் அவர்கள் அறிவுறுத்தலின்படி தனிப்படை காவல்துறையினர் திண்டுக்கல் தாலுகா காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர். […]
தமிழக காவல்துறையில் ‘ஸ்மார்ட் காவலர்’ செயலி- டிஜிபி சைலேந்திர பாபு அறிமுகம
தமிழக காவல்துறையில் ‘ஸ்மார்ட் காவலர்’ செயலி- டிஜிபி சைலேந்திர பாபு அறிமுகம சர்வதேச தரத்திலான தொழில்நுட்பத்தை புகுத்தி போலீஸ் துறையை நவீன மயமாக்க தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.இந்த புதிய செயலி போலீஸ்துறை நிர்வாகத்திலும், பொதுமக்கள் சேவையிலும் ஒரு மைல் கல்லாக அமையும்.காவல் துறையினரின் செயல்திறனை மேம்படுத்தும் வகையில் ‘ஸ்மார்ட் காவலர்’ என்ற புதிய செயலியை டி.ஜி.பி. சைலேந்திரபாபு தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் தமிழகம் சட்டம்-ஒழுங்கு கூடுதல் டி.ஜி.பி. தாமரைக்கண்ணன், போலீஸ் கமிஷனர்கள்(சென்னை) […]
மதுரை உசிலபட்டியில் கல்லூரி மாணவ மாணவியருக்கு சைபர் கிரைம் விழிப்புணர்வு
மதுரை உசிலபட்டியில் கல்லூரி மாணவ மாணவியருக்கு சைபர் கிரைம் விழிப்புணர்வு மதுரை உசிலம்பட்டி பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் கல்லுாரி மாணவர்களுக்கு சைபர் கிரைம் விழிப்புணர்வு முகாம் நடந்தது. இதற்கான ஊர்வலத்தை தாளாளர் பாண்டியன் துவக்கி வைத்தார். முதல்வர் ஜோதிராஜன், கல்லுாரி நிர்வாக குழு உறுப்பினர்கள், சைபர் கிரைம் இன்ஸ்பெக்டர் பொன்மீனா, எஸ்.ஐ., கார்த்திகேயன், என்.சி.சி.,அதிகாரி ராஜசேகரன், என்.எஸ்.எஸ்., ஒருங்கிணைப்பாளர்கள் பாண்டி, ரவிச்சந்திரன், பிரேமலதா, திருச்செல்வி பங்கேற்றனர். சைபர் கிரைம் குறித்து 1930 என்ற இலவச அலைபேசி எண்ணில் […]
மதுரை பேரையூர் அருகே கஞ்சா விற்ற ஆந்திரா வாலிபர் கைது
மதுரை பேரையூர் அருகே கஞ்சா விற்ற ஆந்திரா வாலிபர் கைது மதுரை பேரையூர் அருகே கம்மாளப்பட்டியில் கஞ்சா விற்பனை செய்வதாக அக்.7ல் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. போலீசார் சோதனை செய்ததில் 24 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டு கம்மாளபட்டி ஆனந்த் 21. ஆனந்தகுமார் 27, சிவராமனை போலீசார் கைது செய்தனர். ஆந்திராவில் இருந்து கஞ்சா மொத்த கொள்முதல் செய்வதாக தெரிவித்தனர். இதையடுத்து எஸ்.பி., சிவப்பிரசாத் அவர்களின் உத்தரவின் பேரில் தனிப்படை அமைக்கப்பட்டு சோழவந்தான் இன்ஸ்பெக்டர் சிவபாலன், மேலூர் […]
பேரையூர் தாலுகா அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை நடத்தினர். இதில் கணக்கில் வராத ரூ. 64 ஆயிரத்து 500 பறிமுதல் செய்யப்பட்டது.
பேரையூர் தாலுகா அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை நடத்தினர். இதில் கணக்கில் வராத ரூ. 64 ஆயிரத்து 500 பறிமுதல் செய்யப்பட்டது. மதுரை மாவட்டம் பேரையூர் தாலுகா அலுவலகத்தில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு அன்பளிப்பு வாங்கப்படுவதாக தகவல் கிடைத்ததை அடுத்து லஞ்ச ஒழிப்புத்துறை டி.எஸ்.பி., சத்தியசீலன் தலைமையில் இன்ஸ்பெக்டர் சூரியகலா, அன்புரோஸ், குமரகுரு உள்ளிட்ட போலீசார் இங்கு சோதனை மேற்கொண்டனர். அலுவலகத்தில் பணியில் இருந்த 20 பேரிடம் சோதனை நடத்தப்பட்டது. இதில் தாசில்தார் ரவி ஜீப்பில் […]
எங்க அம்மாவ கைது பண்ணுங்க…. போலீஸ் ஸ்டேஷனில் புகார் கொடுத்த 3 வயது சிறுவன்
எங்க அம்மாவ கைது பண்ணுங்க…. போலீஸ் ஸ்டேஷனில் புகார் கொடுத்த 3 வயது சிறுவன் மத்திய பிரதேசத்தில் ஒரு சிறுவனின் அடம் போலீஸ் ஸ்டேஷன் வரை சென்ற சுவாரஸ்ய சம்பவம் நடந்துள்ளது. மத்திய பிரதேச மாநிலம் புர்ஹான்பூரில் உள்ள போலீஸ் ஸ்டேஷனிற்கு தந்தையுடன் 3 வயது சிறுவன் வந்துள்ளான். அப்போது அங்கிருந்த காவல் அதிகாரியிடம் தன்னுடைய அம்மா மீது புகார் கொடுக்க வேண்டும் என எந்த விதமான பயமும் இல்லாமல் கூறியுள்ளான். இதைக்கேட்ட அங்கிருந்த போலீஸார் அனைவரும் […]