மதுரை மத்திய சிறையில் சிறைத்துறை டிஜிபி திடீர் ஆய்வு.. கைதிகளிடம் நேரில் விசாரணை! மதுரை மத்திய சிறையில் தமிழக சிறைத்துறை டிஜிபி திடீர் ஆய்வு மேற்கொண்டார். மதுரை மத்திய சிறையில் சிறைத்துறை டிஜிபி திடீர் ஆய்வுகைதிகள் அடைக்கப்படும் பகுதி, நூலகம், மருத்துவமனை, தொழிலகம் உள்ளிட்டவைகளை பார்வையிட்டார்கைதிகளிடம் குறைகளை கேட்டு ஆய்வு செய்தார் தமிழக சிறைத்துறை டிஜிபியாக அம்ரேஷ் பூஜாரி கடந்த 4- ஆம் தேதி பொறுப்பேற்றது முதல் சிறைத்துறையில் பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறாா். அதன் […]
Month: November 2022
மதுரையில் முக்கிய இடங்களில் போலீசார் தீவிர கண்காணிப்பு
மதுரையில் முக்கிய இடங்களில் போலீசார் தீவிர கண்காணிப்பு மதுரையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக வழிபாட்டுத்தலங்கள் மற்றும் முக்கிய இடங்களில் போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.தமிழகத்தில் அசம்பாவிதங்கள் நடைபெறாமல் தடுக்கும் வகையில் இந்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. மதுரையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக வழிபாட்டுத்தலங்கள் மற்றும் முக்கிய இடங்களில் போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். கோவை கார் வெடிப்பு மற்றும் மங்களூரு குண்டு வெடிப்பு சம்பவங்களை அடுத்து தமிழகத்தில் அசம்பாவிதங்கள் நடைபெறாமல் தடுக்கும் வகையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பல்வேறு கட்டுப்பாடுகளை […]
பாலக்கோடு அருகே தோட்டத்தில் கஞ்சா செடி வளர்த்த 2 பேர் கைது
பாலக்கோடு அருகே தோட்டத்தில் கஞ்சா செடி வளர்த்த 2 பேர் கைது தர்மபுரி மதுவிலக்கு காவல்துறை சப்-இன்ஸ்பெக்டர் விஜய்சங்கர் தலைமையிலான காவல்துறையினர் மாவட்டம் முழுவதும் பல்வேறு பகுதிகளில் தீவிர தணிக்கை மற்றும் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அதன்படி பாலக்கோடு அருகே அண்ணாமலைஅள்ளி பகுதியில் சென்றபோது, மூசன் கொட்டாய் என்ற கிராமத்தில் உள்ள 2 தோட்டத்தில் கஞ்சா செடிகள் வளர்ப்பதாக தகவல் கிடைத்தது. இதையடுத்து காவல்துறையினர் அந்த தோட்டங்களில் சோதனை செய்தபோது மரவள்ளிக்கிழங்கு செடிகளுக்கு இடையே 5 கஞ்சா […]
தர்மபுரி மாவட்டம் அரூர் தாலுகா புதிய டிஎஸ்பி புகழேந்தி கணேஷ் அவர் இன்று பொறுப்பேற்பு
தர்மபுரி மாவட்டம் அரூர் தாலுகா புதிய டிஎஸ்பி புகழேந்தி கணேஷ் அவர் இன்று பொறுப்பேற்பு தருமபுரி மாவட்டம் அரூர் உட்கோட்ட காவல் துணை கண்காணிப்பாளராக பணியாற்றி வந்த திருமதி பெனாசீர் பாத்திமா திண்டுக்கல் மாவட்டத்திற்கு பணி மாறுதல் செய்யப்பட்ட நிலையில் கள்ளக்குறிச்சி டிஎஸ்பியாக பணியாற்றி வந்த புகழேந்தி கணேஷ் இன்று தருமபுரி மாவட்டம் அரூர் டிஎஸ்பி அலுவலகத்தில் அரூர் டிஎஸ்பியாக பொறுப்பேற்றுக்கொண்டார்
தர்மபுரி மாவட்டம் லாரி திருடிய புரோக்கர் உட்பட மூவர் கைது தர்மபுரி டவுன் போலீசார் கைது செய்தனர்.
தர்மபுரி மாவட்டம் லாரி திருடிய புரோக்கர் உட்பட மூவர் கைது தர்மபுரி டவுன் போலீசார் கைது செய்தனர். தர்மபுரி மாவட்டம் காரிமங்கலம் அடுத்த கோவிலூரை சேர்ந்தவர் கந்தசாமி இவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு தர்மபுரி டேக்கீஸ்பேட்டையை சேர்ந்த புரோக்கர் ஆயூப்பாஷா மூலம் தர்மபுரி அடுத்த குப்பூரை சேர்ந்த காளியப்பனுக்கு சொந்தமான லாரியை ரூ. 8 லட்சத்துக்கு வாங்கினார். இந்த லாரி கர்நாடக மாநில பதிவு எண்ணில் இருந்ததால் இதை தர்மபுரி பதிவு எண்ணில் மாற்ற, லாரியை […]
பாலக்கோடு அருகே கஞ்சா பதுக்கிய விற்ற முதியவர் கைது
பாலக்கோடு அருகே கஞ்சா பதுக்கிய விற்ற முதியவர் கைது தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு காவல்துறையினர் பாலக்கோடு பகுதியில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அங்குள்ள தாமரை ஏரி பகுதியில் சிலர் கஞ்சாவை பதுக்கி வைத்து விற்பனை செய்வதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து அந்த பகுதியில் கண்காணிப்பில் ஈடுபட்டனர். அப்போது அந்த பகுதியில் சந்தேகத்திற்கிடமாக நின்று கொண்டிருந்த ஒரு முதியவரை பிடித்து காவல்துறையினர் விசாரணை நடத்தினர். அப்போது அவர் பேளரஅள்ளி பகுதியை சேர்ந்த பெருமாள் […]
காரிமங்கலம் பந்தாரஅள்ளி அருகே விவசாயியை மண்வெட்டியால் தாக்கியவர் கைது
காரிமங்கலம் பந்தாரஅள்ளி அருகே விவசாயியை மண்வெட்டியால் தாக்கியவர் கைது காரிமங்கலத்தை அடுத்த பந்தாரஅள்ளி அருகே உள்ள மேட்டுக்கொட்டாயை சேர்ந்தவர் கோவிந்தராஜ் (வயது 32). விவசாயி. சம்பவத்தன்று இவர், கல்லுகாரன்கொட்டாயில் உள்ள அவருடைய மாமனார் வீட்டில் கூரையை சரி செய்யும் பணியில் ஈடுபட்டார். அப்போது அங்கு வந்த சின்னசாமி, இவருடைய மனைவி பழனியம்மாள் ஆகியோர் நிலப்பிரச்சினை தொடர்பாக கோவிந்தராஜிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். மேலும் மண்வெட்டி மற்றும் கட்டையால் அவரை தாக்கியதாக கூறப்படுகிறது. இதில் படுகாயம் அடைந்த கோவிந்தராஜ் சிகிச்சைக்காக […]
தர்மபுரி மாவட்டம் தமிழக டிஜிபி சைலேந்தர் பாபு அவர்கள் உத்தரவின் பேரில், பொம்மிடி காவல் நிலைய பணிகள் குறித்து பள்ளி மாணவருக்கு விழிப்பு…
தர்மபுரி மாவட்டம் தமிழக டிஜிபி சைலேந்தர் பாபு அவர்கள் உத்தரவின் பேரில், பொம்மிடி காவல் நிலைய பணிகள் குறித்து பள்ளி மாணவருக்கு விழிப்பு… தமிழகம் முழுவதும் உள்ள பள்ளி மாணவ மாணவியருக்கு காவல் நிலைய பணிகள் அதன் பராமரிப்பு முறைகள் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட வேண்டும் என, தமிழக டிஜிபி சைலேந்தர் பாபு அவர்கள் உத்தரவின் பேரில், பி. துறிஞ்சிப்பட்டி பள்ளி மாணவ மாணவிகளுக்கு பொம்மிடி காவல் நிலையத்தில் அதன் பணி பராமரிப்புகள், குற்ற வழக்கு விசாரணை, சிறைக் […]
காரியாபட்டி காவல்நிலையம் சார்பில் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் குறித்து விழிப்புணர்வு.
காரியாபட்டி காவல்நிலையம் சார்பில் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் குறித்து விழிப்புணர்வு. தமிழ்நாடு காவல்துறை இயக்குனர் அவர்களின் உத்தரவு படியும் விருதுநகர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் உத்தரப்படியும் காரியாபட்டி வட்ட ஆய்வாளர் அவர்கள் அறிவுரைப்படி யும் World day for prevention of child Abuse நாள் கொண்ட்டாடப்பட்டது. அதில்மாணவர்களை காவல் நிலையம் ஆரம்பித்து அவர்களுக்கு காவல் நிலைய சுற்று புறம் மற்றும் காவல் நிலையம் பற்றிய ஒரு தெளிவும் பெண்களுக்கு எதிரான குற்றங்கள், குழந்தைகளுக்கு சட்டம், […]
காவல் துறையினர் வாகன சோதனையின் போது வண்டி சாவியை எடுப்பது சட்டப்படி சரியா?
காவல் துறையினர் வாகன சோதனையின் போது வண்டி சாவியை எடுப்பது சட்டப்படி சரியா? குற்ற விசாரணை முறைச்சட்டம் பிரிவு 102 ன்படி நான்தான் வாகனத்தின் உரிமையாளர் என்று உரிய ஆவணங்களை காண்பிக்க தவறும் போதும் ஓரு வாகனமானது திருடப்பட்டுள்ளது அல்லது ஒரு குற்றத்தை புரிந்து விட்டு தப்பிப்பதற்காக அவ்வாகனம் பயன்படுத்தப்படுகிறது என்பதற்கான முகாந்திரம் இருக்கும் பட்சத்தில் வண்டி சாவியை எடுக்கலாம் அல்லது மோட்டார் வாகன சட்டம் 185 பிரிவின் கீழ் குடி போதையில் வண்டியை ஓட்டி வந்திருந்தாலும் […]