Police Department News

கொலை முயற்சியில் தொடர்புடையவர் தேடப்படும் குற்றவாளியாக அறிவிப்பு

கொலை முயற்சியில் தொடர்புடையவர் தேடப்படும் குற்றவாளியாக அறிவிப்பு கொலை முயற்சியில் தொடர்புடையவர் தேடப்படும் குற்றவாளியாக அறிவிகப்பட்டார்.மேற்கண்ட தகவலை தெற்குவாசல் காவல் நிலைய ஆய்வாளர் முத்துபிரேம்சந்த் தெரிவித்துள்ளார்.மதுரை ராமநாதபுரம் மாவட்டம் கமுதி தாலுகா, கோவிலாங்குளம் மு.வில்லேனேந்தல் கிராமத்தை சேர்ந்தவர் முத்துராமலிங்கம் (வயது 34). இவர் மதுரை தெற்குவாசல் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட முத்தூட் பைனான்ஸ் நிறுவனத்தில் 2014-ம் ஆண்டு ஊழியர்களை கட்டி போட்டு நகைகளை கொள்ளையடித்து விட்டு தப்பும் போது போக்குவரத்து காவலர் ஜீவானந்தத்தை தாக்கி கொல்ல முயன்றார். […]

Police Department News

மதுரையில் சிறுமியை பாலியல் சித்ரவதை செய்த பழ வியாபாரி கைது

மதுரையில் சிறுமியை பாலியல் சித்ரவதை செய்த பழ வியாபாரி கைது விருதுநகர் மாவட்டம் நரிக்குடியை சேர்ந்தவர் குருநாதன். இவரது மகன் வெற்றிவேல்முருகன் (வயது 28). இவர்கள் இருவரும் மதுரையில் வீடு எடுத்து தங்கி பழ வியாபாரம் செய்து வருகின்றனர். இந்த நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு 17 வயது சிறுமியை வெற்றிவேல் முருகன் திருமணம் செய்து தனியாக வசித்து வந்தார். அவருக்கு கஞ்சா மற்றும் மது பழக்கம் இருந்ததால், போதையில் சிறுமியை பாலியல் சித்ரவதைக்கு உள்ளாக்கி […]

Police Department News

போலீஸ் துணை கமிஷனர் தலைமையில் சிறப்பு படை பிரிவு

போலீஸ் துணை கமிஷனர் தலைமையில் சிறப்பு படை பிரிவு மதுரை மாநகரில் உள்ள பள்ளி-கல்லூரி மாணவிகளுக்கு போலீசார் மூலம் பாலியல் குற்றம் தொடர்பான விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகிறது. கரிமேடு, செல்லூர், கூடல்புதூர், தல்லாகுளம் உள்ளிட்ட போலீஸ் நிலையங்களுக்கு மாணவ-மாணவிகள் அழைத்துச் செல்லப்பட்டனர். அங்கு அவர்களுக்கு ‘பாலியல் சீண்டல் செய்தால் என்ன செய்ய வேண்டும்? அதனை எதிர்கொள்வது எப்படி? என்பது தொடர்பாக விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. அவர்களுக்கு பேச்சு, கட்டுரை, கவிதை போட்டிகள் நடத்தப்பட்டு, வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு […]

Police Department News

மதுரை திருமங்கலத்தில்காதலித்துவிட்டு திருமணம் செய்ய மறுத்த வாலிபர் கைது

மதுரை திருமங்கலத்தில்காதலித்துவிட்டு திருமணம் செய்ய மறுத்த வாலிபர் கைது திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலை சேர்ந்தவர் கார்த்திகா(24). திருப்பூரில் உள்ள பனியன் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்தார். இதே நிறுவனத்தில் திருமங்கலம் பன்னிகுண்டு கிராமத்தை சேர்ந்த வீரணகுமார்(34) பணிபுரிந்தார். ஒரே நிறுவனத்தில் பணி புரிந்த இருவ ருக்கும் பழக்கம் ஏற்பட்டு காதலித்தனர். திருமணம் செய்து கொள்வதாக கூறி பல இடங்களுக்கு வீரணகுமார் காதலி கார்த்திகாவுடன் சுற்றியுள்ளார். இந்த நிலையில் கடந்த மாதம் வீரணகுமாருக்கு மற்றொரு பெண்ணுடன் திருமணம் நடந்தது. இது […]

Police Department News

மதுரை வைகையாற்றில் அடைப்புகளை அகற்றிய செல்லூர் காவல் நிலைய ஏட்டுவுக்கு கமிஷனர் பாராட்டு

மதுரை வைகையாற்றில் அடைப்புகளை அகற்றிய செல்லூர் காவல் நிலைய ஏட்டுவுக்கு கமிஷனர் பாராட்டு மதுரை வைகையாற்றில் ஆகாயத்தாமரைகள் அடைப்புகளை அகற்றிய ஏட்டுவுக்கு கமிஷனர் பாராட்டு தெரிவித்தார்.துணை கமிஷனர்கள் சீனிவாச பெருமாள் (தெற்கு), மோகன்ராஜ் (வடக்கு) ஆகியோர் உடனிருந்தனர். மதுரை கல்பாலம் வைகை ஆற்றின் மதகுகளில் செடி-கொடி, குப்பைகள் மற்றும் ஆகாயத்தாமரை காரணமாக அடைப்பு ஏற்பட்டது. வைகை ஆற்று வெள்ளம், இரு கரைகளையும் தாண்டி சாலைக்கு வந்தது. செல்லூர் போலீஸ் ஏட்டு ராமன் ஆற்றுக்குள் துணிச்சலாக இறங்கி, மதகுகளில் […]

Police Department News

மதுரை தெப்பக்குளம் B3 காவல் நிலையத்தில் குழந்தைகள் பாலியல் வன்கொடுமை தடுப்பு தினம் ஆய்வாளர் தலைமையில் நடைபெற்றது

மதுரை தெப்பக்குளம் B3 காவல் நிலையத்தில் குழந்தைகள் பாலியல் வன்கொடுமை தடுப்பு தினம் ஆய்வாளர் தலைமையில் நடைபெற்றது குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன் கொடுமை தடுப்பு தினத்தையொட்டி பள்ளி மாணவ மாணவியர்களை காவல் நிலையம் அழைத்து அவர்களுடன் பாலியல் வன் கொடுமை தடுப்பு பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக அவர்களுடன் கலந்துரையாடல் மற்றும் பேச்சு போட்டி நடத்தி அவர்களுக்கு குழந்தைகளின் உரிமைகள் சட்டம் மற்றும் சமூக பொறுப்புகள் தொடர்பான வினாடி வினா நிகழ்வுகள் நடத்தி அவர்களுக்கு விழிப்புணர்வு […]

Police Department News

குழந்தைகள் பாலியல் வன் கொடுமை தடுப்பு பற்றி பள்ளி மாணவர்களுடன் கலந்துரையாட போலீசாருக்கு டி.ஜி.பி. உத்தரவு

குழந்தைகள் பாலியல் வன் கொடுமை தடுப்பு பற்றி பள்ளி மாணவர்களுடன் கலந்துரையாட போலீசாருக்கு டி.ஜி.பி. உத்தரவு குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன் கொடுமை தடுப்பு தினத்தையொட்டி பள்ளி மாணவர்களை காவல் நிலையங்களுக்கு அழைத்து கலந்துரையாட வேண்டும் என டி.ஜி.பி. அவர்கள் உத்தரவிட்டுள்ளார்கள் போலீஸ் கமிஷனர்கள் மற்றும் எஸ்.பி.களுக்கு அவர் அனுப்பிய சுற்றறிக்கையில் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன் கொடுமை தடுப்பு தினம் அனுசரிக்கப்படுகிறது. இதனையொட்டி பள்ளி மாணவர்களை அருகிலுள்ள காவல் நிலையங்களுக்கு அழைத்து வந்து அவர்களுடன் கலந்துரையாட […]

Police Department News

மாணவ மாணவிகளுக்கு விழிப்புணர்வு திரு.ராஜாராம் L&O (F1 சிந்தாதிரிப்பேட்டை காவல் நிலைய ஆய்வாளர்)

மாணவ மாணவிகளுக்கு விழிப்புணர்வு திரு.ராஜாராம் L&O (F1 சிந்தாதிரிப்பேட்டை காவல் நிலைய ஆய்வாளர்) இன்று 19.11.22ம் தேதி குழந்தைகள் துஷ்பிரயோகம் தடுப்புக்கான உலக தினத்தை முன்னிட்டு உயர்திரு காவல்துறை இயக்குனர் திரு .சைலேந்திரபாபு IPS ஐயா அவர்களின் உத்தரவுபடி சிந்தாரிப்பேட்டை காவல் நிலையத்தில் சென்னை உயர்நிலைப்பள்ளி மாணவ மாணவிகளை வரவழைத்து திருவல்லிக்கேணி துணை ஆணையாளர் தலைமையில் சிந்தாரிப்பேட்டை காவல் ஆய்வாளர் திரு. ராஜாராம் அவர்கள் மாணவ மாணவிகளுக்கான விழிப்புணர்வு முகாம்10.40 மணிக்கு ஆரம்பிக்கப்பட்டு நடைபெற்று வருகிறது.

Police Department News

பாலக்கோடு அடுத்த மகேந்திரமங்கலம் அருகே உழவு பணியின்போது டிராக்டர் கவிழ்ந்து விவசாயி பலியானார்.

பாலக்கோடு அடுத்த மகேந்திரமங்கலம் அருகே உழவு பணியின்போது டிராக்டர் கவிழ்ந்து விவசாயி பலியானார். தர்மபுரி மாவட்டம் பாலக்கோட்டை அடுத்த மகேந்திரமங்கலம் அருகே உள்ள செல்லனூர் கிராமத்தை சேர்ந்தவர் வெங்கடசாமி (வயது 46). விவசாயி மற்றும் சொந்தமாக டிராக்டர் வைத்து ஓட்டி வந்தார். இவருடைய மனைவி சரிதா. இந்த தம்பதிக்கு 2 மகள்கள் உள்ளனர். சரிதா பென்னாகரம் அருகே உள்ள ஏரியூர் அரசு பள்ளியில் சத்துணவு அமைப்பாளராக வேலை பார்த்து வருகிறார். இந்தநிலையில் நேற்று போடரஅள்ளி அருகே வாழைத்தோட்டபள்ளம் […]

Police Department News

அரசால் தடை செய்யப்பட்ட 37 கிலோ புகையிலை பொருட்கள் பறிமுதல்

அரசால் தடை செய்யப்பட்ட 37 கிலோ புகையிலை பொருட்கள் பறிமுதல் மதுரை மாவட்டத்தில் அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனையை தடுக்கும் பொருட்டு மாவட்டத்தில் போலீசார் பல்வேறு இடங்களில் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். மதுரை மாவட்டத்தில் அரசு தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை செய்வதை தடுக்கும் பொருட்டு M. சத்திரப்பட்டி நிலைய எல்லைக்கு உட்பட்ட காஞ்சிபுரம் பேட்டை மற்றும் மீனாட்சிபுரம் அருகே காவல் நிலைய சார்பு ஆய்வாளர் திரு ரவி மற்றும் போலீசார் […]