Police Department News

கீழே கிடந்த செல்போனை உரிய நபரிடம் ஒப்படைத்த நேர்மையான போக்குவரத்து காவலர்

கீழே கிடந்த செல்போனை உரிய நபரிடம் ஒப்படைத்த நேர்மையான போக்குவரத்து காவலர் திருச்சி ரயில்வே ஜங்சனில் உள்ள வசந்தம் கேட்டரிங் என்ற நிறுவனத்தில் பணிபுரிபவர் சிங்காரம் என்பவரின் மகன் நாகராஜ் இவர் தனது செல் போனை திருச்சி பிரபாத் ரவுண்டானா அருகே தவற விட்டு விட்டார் அவர் தவற விட்ட செல்போனை திருச்சி காந்தி மார்கெட் காவல் நிலையத்தில் பணிபுரியும் போக்குவரத்து தலைமை காவலர் திரு. பழனிமாணிக்கம் என்பவர் தவறிய செல்போனை எடுத்து உரிய நபரிடம் ஒப்படைத்தார் […]

Police Department News

தமிழக D.G.P., பொதுமக்களுக்கு எச்சரிக்கை

தமிழக D.G.P., பொதுமக்களுக்கு எச்சரிக்கை கூகுள் பே மூலம் உங்களுக்கு ஒருவர் பணம் அனுப்பி விட்டு தெரியாமல் அனுப்பி விட்டேன் பணத்தை எனக்கு திருப்பி அனுப்புங்கள் என கூறினால் செய்யக்கூடாது லிங்க் அனுபுகிறேன் என கூறினாலும் ஏற்க்க கூடாது அவ்வாறு லிங்க் அனுப்புவோர் திருடர்கள் என அர்த்தம்இவ்வாறு பொதுமக்களுக்கு ஒரு விழிப்புணர்வு எச்சரிக்கையை வெளியிட்டுள்ளார்.

Police Department News

பொய்யான வீடியோக்ள் மூலம் குழப்பத்தை ஏற்படுத்தும் கும்பலுடன் அரசியல்வாதிகள் தொடர்பு தமிழக டி.ஜி.பி.,அதிர்ச்சி தகவல்

பொய்யான வீடியோக்ள் மூலம் குழப்பத்தை ஏற்படுத்தும் கும்பலுடன் அரசியல்வாதிகள் தொடர்பு தமிழக டி.ஜி.பி.,அதிர்ச்சி தகவல் வட மாநில தொழிலாளர்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் தொழில் நிறுவன உரிமையாளர்களுடன் டி.ஜி.பி.,சைலேந்திரபாபு கோவை எஸ்.பி.,அலுவலகத்தில் கலந்துரையாடினார். அவர் கூறியதாவது:வட மாநில தொழிலாளர்கள் தொடர்பாக பரவிய பொய்யான செய்திகள் அவற்றால் ஏற்பட்ட பீதி குழப்பத்தை பக்குவமாக கையாண்டு இயல்பு நிலை திரும்ப உதவிய தொழில் நிறுவனத்தினர்களுக்கு பாராட்டுக்கள். தற்போது ஓரளவிற்கு நிலைமை சரியாகி விட்டது எனினும் தொடர்ந்து கண்காணிக்க வேண்டியுள்ளது […]

Police Department News

போலி அடையாள அட்டையை காண்பித்து அரசு பஸ்சில் ஓராண்டாக இலவச பயணம்

போலி அடையாள அட்டையை காண்பித்து அரசு பஸ்சில் ஓராண்டாக இலவச பயணம் மதுரை மாவட்டம் திருமங்கலம் நகர் பகுதியில் அரசு விரைவு பேருந்து டிக்கெட் பரிசோதகர் ராமகி ருஷ்ணன் பயணிகளின் டிக்கெட்டுகளை ஆய்வு செய்யும் பணியில் ஈடுபட்டிருந்தார். திருமங்கலம் அப்பக்க ரையிலிருந்து இருந்து மதுரை சென்ற அரசு பஸ்சில் ஏறிய டிக்கெட் பரிசோதகர் ராமகிருஷ்ணன் பயணிகளிடம் டிக்கெட் கேட்டு ஆய்வு மேற்கொ ண்டார். அப்போது பஸ்சில் இருந்த 52 வயதுடைய நபர் தான் தேனி மாவட்டத்தில் கண்டக்டராக […]

Police Department News

பொள்ளாச்சியில் போலீஸ் இன்ஸ்பெக்டர்-பெண் உயிரை பறித்த பிரிட்ஜ் வெடித்தது எப்படி?- நீடிக்கும் மர்மங்கள்

பொள்ளாச்சியில் போலீஸ் இன்ஸ்பெக்டர்-பெண் உயிரை பறித்த பிரிட்ஜ் வெடித்தது எப்படி?- நீடிக்கும் மர்மங்கள் சென்னை அயனாவரம் போலீஸ் நிலையத்தில் குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டராக பணிபுரிந்து வந்தவர் சபரிநாத். இவரது சொந்த ஊர் திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே உள்ள தளி ஆகும். சபரிநாத் பொள்ளாச்சி அருகே உள்ள நல்லூரில் சொந்தமாக 2 தளங்களை கொண்ட வீடு கட்டி வசித்தார். சபரிநாத்தின் மனைவி கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு உடல் நலக்குறைவால் இறந்து விட்டார். இதனால் அவரது 15 வயது […]

Police Department News

தென்காசி மாவட்டம் சங்கரன் கோவிலில் வெடிகுண்டு, செயலிலக்க வைத்த போலீசார்

தென்காசி மாவட்டம் சங்கரன் கோவிலில் வெடிகுண்டு, செயலிலக்க வைத்த போலீசார் தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் சங்கர நாராயணசாமி திரு கோவில் முன்பாக ஆர்ச் அருகே வெடிக்காத நாட்டு வெடி குண்டு ஒன்று கிடந்தது. அதை டிஎஸ்பி சுதிர் அவர்களின் தலைமையில் போலீசார் அதை தண்ணீர் ஊற்றி செயலிலக்க செய்தனர் அதிக எண்ணிக்கையில் பக்தர்கள் கூடும் இடத்தில் நாட்டு வெடி குண்டு கிடந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. டிஎஸ்பி சுதிர் அவர்களின் தலைமையில் போலீசார் அதை செயலிலக்க செய்ததால் பொதுமக்கள் […]

Police Department News

மதுரையில் கூலி தொழிலாளியை திட்டமிட்டு கொலை செய்த கும்பல்- 3 பேர் கைது

மதுரையில் கூலி தொழிலாளியை திட்டமிட்டு கொலை செய்த கும்பல்- 3 பேர் கைது மதுரை யாகப்பா நகர், மீனாட்சி தெருவை சேர்ந்தவர் வாசுதேவன் (வயது27).கூலித் தொழிலாளி. இவரது மனைவி ராதிகா. இவர்களுக்கு அகன்சா ஸ்ரீ என்ற மகள் உள்ளார். இந்த நிலையில் வாசுதேவன் நேற்று மாலை தனது வீட்டு வாசலில் உட்கார்ந்திருந்தார். அப்போது ஆட்டோவில் 5 பேர் கும்பல் வந்தது. அவர்களைப் பார்த்ததும் வாசுதேவன் வீட்டுக்குள் ஓடி சென்று அறை கதவை மூடிக்கொண்டார். இருந்த போதிலும் அந்த […]

Police Department News

பாலக்கோட்டில் அனுமதியின்றி நடந்தஎருதாட்டத்தில் மாடு முட்டியதில் 9 பேர் காயம்

பாலக்கோட்டில் அனுமதியின்றி நடந்தஎருதாட்டத்தில் மாடு முட்டியதில் 9 பேர் காயம் பாலக்கோடு ஸ்ரீ புதூர் மாரியம்மன் கோவில் திருவிழா கடந்த 3 நாட்களாக நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் 4-ம் நாளான நேற்று எருதாட்ட நிகழ்ச்சி நடைபெற்றது. மாவட்ட நிர்வாகம் மற்றும் போலீசார் எருதாட்டத்துக்கு அனுமதி மறுத்திருந்த நிலையில் அதனை மீறி எருதாட்ட நிகழ்ச்சி நடந்தது. இதில் வாழைத்தோட்டம் கிராமத்தை சேர்ந்தவரின் மாட்டை கயிறு பிடிக்காமல் அவிழ்த்து விட்டதால் சுற்றிநின்ற பொதுமக்களை முட்டியது. இதில் கொண்டசாமனஅள்ளியை சேர்ந்த […]

Police Department News

மாரண்டஅள்ளி அருகே அரசு பள்ளி வகுப்பறையில் மேஜை, மின்விசிறி உள்ளிட்ட பொருட்களை உடைத்து சேதப்படுத்தியது தொடர்பாக 5 மாணவ, மாணவிகள் இடைநீக்கம் செய்யப்பட்டனர்.

மாரண்டஅள்ளி அருகே அரசு பள்ளி வகுப்பறையில் மேஜை, மின்விசிறி உள்ளிட்ட பொருட்களை உடைத்து சேதப்படுத்தியது தொடர்பாக 5 மாணவ, மாணவிகள் இடைநீக்கம் செய்யப்பட்டனர். தர்மபுரி மாவட்டம் மாரண்டஅள்ளி அருகே அ.மல்லாபுரத்தில் அரசு மேல்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் பிளஸ்-1, பிளஸ்-2 செய்முறை தேர்வுகள் கடந்த சில நாட்களுக்கு முன்பு நிறைவடைந்தன. இதையொட்டி, பள்ளியில் உள்ள ஒரு வகுப்பறையில் மேஜைகள், நாற்காலிகள், சுவிட்ச் பாக்ஸ் மற்றும் மின்விசிறிகள் உள்ளிட்ட பொருட்களை சில மாணவ, மாணவிகள் அடித்து உடைத்து […]

Police Department News

பாலக்கோடு மிகவும் பிரதி பெற்ற ஸ்ரீ புதூர் மாரியம்மன் திருவிழா கொண்டாடப்பட்டது

பாலக்கோடு மிகவும் பிரதி பெற்ற ஸ்ரீ புதூர் மாரியம்மன் திருவிழா கொண்டாடப்பட்டது தர்மபுரி மாவட்டம் பாலக்கோட்டில் மிகவும் பிரசித்தி பெற்ற ஸ்ரீ புதூர்மாரியம்மன் திருவிழா ஒவ்வொரு ஆண்டும் மாசி மாதம் பௌர்ணமியை ஒட்டி வெகு விமர்சையாக கொண்டாடுவது வழக்கம். இத்திருவிழாவானது கொடியோற்றத்துடன் துவங்கியது. திருவிழாவின் முக்கிய நிகழ்வான நேற்று 12 ஊர் கிராம மக்கள் மற்றும் உள்ளூர் மற்றும் வெளி மாநிலத்திலிருந்தும் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தங்கள் நேர்த்தி கடனை செலுத்தும் விதமாக பால்குடம் எடுத்தல், […]