Police Department News

தேசிய குடிமை பணிகள் நாள் : முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து

தேசிய குடிமை பணிகள் நாள் : முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து தேசிய குடிமை பணிகள் நாளையொட்டி முதல்வர் மு.க. ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.இது குறித்து அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டிருப்பதாவது, நமது பொது நிருவாகத்தில் மிக முக்கியப் பங்காற்றும் குடிமைப் பணியாளர்கள் அனைவருக்கும் தேசிய குடிமைப் பணிகள் நாளில் எனது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். இந்தியாவின் எஃகுச் சட்டகம் எனப் பொருத்தமாக அழைக்கப்படும் அவர்கள், அரசின் கொள்கைகளை நிறைவேற்றுவதிலும், மக்களின் நலனுக்கும் நாட்டின் நலனுக்கும் பங்காற்றுவதிலும் […]

Police Department News

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவிலில் அரசு அலுவலகத்தில் ரூ.19 லட்சம் மோசடி – கணக்காளருக்கு வலைவீச்சு

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவிலில் அரசு அலுவலகத்தில் ரூ.19 லட்சம் மோசடி – கணக்காளருக்கு வலைவீச்சு சங்கரன்கோவில் யூனியன் அலுவலகத்தில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை அலுவலகம் செயல்பட்டு வருகிறது. இந்த அலுவலக மேலாளராக ராதா (வயது 47) என்பவர் பணியாற்றி வருகின்றார். அலுவலக கணக்காளராக ராமலிங்கபுரத்தை சேர்ந்த மகேஸ்வரி என்பவர் பணியாற்றி வந்துள்ளார். இந்த அலுவலகத்திற்கு சங்கரன் கோவிலில் உள்ள ஒரு வங்கியில் 2 நிரந்தர வைப்புத்தொகை கணக்கும், தமிழ்நாடு கிராம வங்கியில் நிர்வாக செலவுகளுக்காக பணம் […]

Police Department News

கோயம்புத்தூரில்ஆபாச வீடியோக்களை கணவருக்கு அனுப்பி தொல்லை கொடுத்ததால் இளம்பெண் தற்கொலை- கள்ளக்காதலன் கைது

கோயம்புத்தூரில்ஆபாச வீடியோக்களை கணவருக்கு அனுப்பி தொல்லை கொடுத்ததால் இளம்பெண் தற்கொலை- கள்ளக்காதலன் கைது பீகார் மாநிலத்தை சேர்ந்த 22 வயது பெண்ணும், அவரது கணவரும் கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்து கொண்டனர். அவர்கள் கடந்த 2021-ம் ஆண்டு கோவைக்கு வந்தனர். பின்னர் அன்னூர் அருகே உள்ள கெம்பநாயக்கன் பாளையத்தில் வாடகை வீட்டில் தங்கி இருந்து கூலி வேலைக்கு சென்று வந்தனர். இந்தநிலையில் அந்த பெண்ணுக்கு தேனி மாவட்டத்தை சேர்ந்த பாண்டி முருகன் (28) […]

Police Department News

மதுரை மண்டலத்தில் மின் திருட்டு சம்பந்தமாக ரூ. 9 லட்சம் அபராதம்

மதுரை மண்டலத்தில் மின் திருட்டு சம்பந்தமாக ரூ. 9 லட்சம் அபராதம் மதுரை மின்வாரிய மண்டலத்துக்குட்பட்ட திண்டுக்கல், மதுரை, விருதுநகர், நெல்லை, தூத்துக்குடி ஆகிய பகுதிகளில் உள்ள மின்வாரிய அமலாக்க பிரிவு அதிகாரிகள், திண்டுக்கல் மின்பகிர்மான வட்டத்திற்கு உட்பட்ட பகுதிகளில் அதிரடி சோதனை நடத்தினர். அப்போது நிலக்கோட்டை, என்.ஆண்டிபட்டி, கன்னிவாடி, ஒட்டன் சத்திரம், க.கீரனுார், சித்தையன்கோட்டை, ஜவ்வாதுபட்டி, கே.எஸ்.பட்டி, தர்மத்துப்பட்டி, ஆத்தூர், கலிமந்தையம், வேலாயு தபுரம், கொசவபட்டி, மார்க்கம்பட்டி இடையகோட்டை, சின்னக்களையம் புத்தூர், சாமிநாதபுரம் ஆகிய பகுதிகளில் […]

Police Department News

கோயம்புத்தூரில்பொள்ளாச்சியில் லாரி டிரைவரை தாக்கிய 4 பேர் கைது

கோயம்புத்தூரில்பொள்ளாச்சியில் லாரி டிரைவரை தாக்கிய 4 பேர் கைது கோவை பொள்ளாச்சி அருகே ரங்கசமுத்திரத்தை சேர்ந்தவர் திருஞானசண்முகம் (வயது48). இவர் சொந்தமாக லாரி வைத்து ஓட்டி வருகிறார். சம்பவத்தன்று அவர் லாரியை கேரளாவுக்கு ஓட்டிச் சென்றார். அப்போது திவான்சாபுதூர்அம்மன் கோவில் அருகே சென்ற போது, சாமி கும்பிடுவதற்காக லாரியை ரோட்டில் இடது பக்கத்தில் நிறுத்தினார். அப்போது லாரியின் பின்னால் 4 வாலிபர்கள் மோட்டார் சைக்கிளில் குடிபோதையில் வந்தனர். இதையடுத்து அவர்கள் திருஞானசண்முகத்திடம் ஏன் லாரியை இங்கு நிறுத்தி […]

Police Department News

பழனியில் டாக்டர் வீட்டில் கொள்ளையடித்த முன்னாள் கார் டிரைவர் கைது

பழனியில் டாக்டர் வீட்டில் கொள்ளையடித்த முன்னாள் கார் டிரைவர் கைது பழனி அண்ணாநகரை சேர்ந்தவர் உதயகுமார்(55). இவர் பழனி அரசு ஆஸ்பத்திரியில் தலைமை மருத்துவராக பணிபுரிந்து வந்தார். இவரது மனைவி ரேவதி. இவர்களது மகள் சென்னையில் டாக்டருக்கு படித்து வருகிறார். கடந்த சில தினங்களுக்கு முன்பு தனது மகளை பார்க்க ரேவதி சென்னைக்கு சென்றுவிட்டார். வீட்டில் உதயகுமார் மட்டும் தனியாக இருந்த நிலையில் மர்மநபர்கள் ஜன்னல் கம்பியை அறுத்து வீட்டிற்குள் புகுந்தனர். பின்னர் உதயகுமாரை கத்தியால் குத்தி […]

Police Department News

கோவையில் சப்-இன்ஸ்பெக்டர் மோட்டார் சைக்கிளை திருடிய மர்மநபர்

கோவையில் சப்-இன்ஸ்பெக்டர் மோட்டார் சைக்கிளை திருடிய மர்மநபர் கோவை போலீஸ் பயிற்சி பள்ளி வளாகத்தில் போலீசாருக்கான குடியிருப்பு உள்ளது. இங்கு ஆயுதப்படை போலீசார் மற்றும் கோவை மாநகரம், மற்றும் புறநகர் மாவட்டத்தில் பணிபுரியும் போலீசார் குடும்பத்துடன் வசித்து வருகின்றனர். செல்வபுரம் போலீஸ் நிலையத்தில் சிறப்பு சப்- இன்ஸ்பெக்டராக பணியாற்றி வருபவர் செல்வக்குமார். இவர் தனது குடும்பத்துடன் போலீஸ் பயிற்சி பள்ளி வளாகத்தில் உள்ள குடியிருப்பில் வசித்து வருகிறார். இவர் கடந்த 16-ந் தேதி இரவு தனது மோட்டார் […]

Police Department News

தருமபுரி மாவட்டம் பாலக்கோடு சோமனஅள்ளி அரசு மேல்நிலைப் பள்ளியில் மாணவிகளுக்கு போக்சோ சட்டம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்திய டி.எஸ்.பி. சிந்து.

தருமபுரி மாவட்டம் பாலக்கோடு சோமனஅள்ளி அரசு மேல்நிலைப் பள்ளியில் மாணவிகளுக்கு போக்சோ சட்டம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்திய டி.எஸ்.பி. சிந்து. தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு அருகே சோமனஅள்ளி அரசு மேல்நிலைப் பள்ளியில் மாணவ- மாணவிகளுக்கு போக்சோ சட்டம், மற்றும் கஞ்சா குட்கா உள்ளிட்ட போதை வஸ்த்துக்கள் குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி பள்ளி தலைமை ஆசிரியர் கோவிந்தன் தலைமையில் நடைப்பெற்றது. பெற்றோர் ஆசிரியர் சங்க தலைவர் ராஜா முன்னிலை வகித்தார். இதில் சிறப்பு விருந்தினராக பாலக்கோடு டி.எஸ்.பி. சிந்து […]

Police Department News

பாலக்கோட்டில் குற்ற சம்பவங்களை தடுக்க அதிநவீன 32 கண்காணிப்பு கேமராக்களை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திறப்பு

பாலக்கோட்டில் குற்ற சம்பவங்களை தடுக்க அதிநவீன 32 கண்காணிப்பு கேமராக்களை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திறப்பு தர்மபுரிமாவட்டம் பாலக்கேடு ஸ்டேட் பாங்க் முன்பு பாலக்கோடு நகர சுற்று வட்டார பகுதிகளில் அதிநவீன கண்காணிப்பு கேமரா திறப்பு விழா டி.எஸ்.பி சிந்து தலைமையில் நடைப்பெற்றது. நிகழ்ச்சிக்கு பேரூராட்சி தலைவர் பி.கே.முரளி, அரசு வழக்கறிஞர் பி.கே.முருகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.பாலக்கோடு பேருந்து நிலையம், பாப்பாரப்பட்டி பிரிவுரோடு, தக்காளிமண்டி சந்திப்பு, வடக்கு பைபாஸ் சந்திப்பு, ஆரதஅள்ளி சந்திப்பு நான்கு ரோடு சந்திப்புஉள்ளிட்ட […]

Police Department News

சென்னை பொன்னேரி அருகே மனைவியை இரும்பு கம்பியால் அடித்து கொன்ற முதியவர்

சென்னை பொன்னேரி அருகே மனைவியை இரும்பு கம்பியால் அடித்து கொன்ற முதியவர் பொன்னேரியை அடுத்த வஞ்சிவாக்கம் ஊராட்சிக்குட்பட்ட மடிமை கண்டிகை பகுதியைச் சேர்ந்தவர் ரவி (வயது 65). கூலித்தொழிலாளி. இவரது மனைவி ஜோதி (50). நேற்று இரவு மனைவியிடம் சமைத்து இருந்த மீன் குழம்பு சாப்பாட்டை கொண்டு வரும்படி ரவி கூறினார். ஆனால் சாப்பாட்டை எடுத்து வர ஜோதி தாமதம் செய்ததாக தெரிகிறது. இதனை ரவி கண்டித்து மனைவியிடம் தகராறில் ஈடுபட்டார். இதனால் கணவன்- மனைவியிடையே மோதல் […]