கோவை மாவட்டத்தில் 10-ம் வகுப்பு தேர்வு எழுதச் சென்ற மாணவியை கடத்தி திருமணம்- போக்சோ சட்டத்தில் வாலிபர் கைது கோவை மாவட்டம் மதுக்கரை அருகே உள்ள கிராமத்தைச் சேர்ந்தவர் 17 வயது மாணவி. இவர் அந்த பகுதியில் அரசு பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வருகிறார். கடந்த 2 நாட்களுக்கு முன்பு மாணவி பொதுத்தேர்வு எழுதுவதற்காக வீட்டில் இருந்து புறப்பட்டுச் சென்றார். அதன்பிறகு அவர் வீடு திரும்பவில்லை. பல இடங்களில் தேடி பார்த்தும் மாணவியை கண்டுபிடிக்க முடியாததால் […]
Month: April 2023
கோயம்புத்தூர்அரசு பள்ளி விடுதிக்குள் புகுந்து மாணவ, மாணவிகளை தாக்கும் 17 வயது சிறுவன்- தலைமை ஆசிரியர் போலீசில் புகார்
கோயம்புத்தூர்அரசு பள்ளி விடுதிக்குள் புகுந்து மாணவ, மாணவிகளை தாக்கும் 17 வயது சிறுவன்- தலைமை ஆசிரியர் போலீசில் புகார் கோவை மாவட்டம் நவக்கரை அடுத்த மாவுத்தம்பதியில் அரசு பழங்குடியினர் உண்டு உறைவிடப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியின் தலைமை ஆசிரியராக கண்ணதாசன் என்பவர் பணியாற்றி வருகிறார். இவர் கே.ஜி.சாவடி போலீஸ் நிலையத்தில் புகார் மனு ஒன்றை அளித்தார். அந்த மனுவில் அவர் கூறியிருப்பதாவது:- மாவுத்தம்பதியில் அரசு பழங்குடியினர் உண்டு உறைவிடப்பள்ளி செயல்பட்டு வருகிறது. அதன் அருகே விடுதியும் […]
அரசு அதிகாரி வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் அதிரடி சோதனை
அரசு அதிகாரி வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் அதிரடி சோதனை திருச்சி குடிநீர் வடிகால் வாரியத்துறை உதவி செயற்பொறியாளர் பணிபுரிந்து வருபவர் நடராஜன்.முசிறியை சேர்ந்த இவர்,தனது பதவியை தவறாக பயன்படுத்தி வருமானத்திற்கு அதிகமாக சொத்து குவித்ததாக புகார் எழுந்த புகாரின் அடிப்படையில், இவர் மீது திருச்சி லஞ்ச ஒழிப்புத்துறையினர் பதிவு செய்தனர். இதன் அடிப்படையில் லஞ்ச ஒழிப்புத்துறை டிஎஸ்பி மணிகண்டன் உத்தரவின் பேரில் ஆய்வாளர் சக்திவேல், தலா 6 பேர் கொண்ட குழுவினர் நடராஜன் வீடு மற்றும் […]
மதுரையில் நகைக்கடை உரிமையாளரிடம் ரூ.5 கோடி மோசடி- 5 பெண்கள் உள்பட 8 பேர் கைது
மதுரையில் நகைக்கடை உரிமையாளரிடம் ரூ.5 கோடி மோசடி- 5 பெண்கள் உள்பட 8 பேர் கைது மதுரை தெற்கு ஆவணி மூல வீதியைச் சேர்ந்தவர் ராம்குமார் (வயது 41). இவர் அதே பகுதியில் தங்க நகை வளையல் கடை நடத்தி வருகிறார். இந்த நிலையில் ராம்குமார் விளக்குத்தூண் போலீசில் கொடுத்துள்ள புகார் மனுவில் கூறியிருப்பதாவது:- நான் மதுரை தெற்கு ஆவணி மூல வீதியில் நகை கடை நடத்தி வருகிறேன். என்னிடம் செல்லூர் பெரியார் தெருவை சேர்ந்த செல்லபாண்டியன் […]
திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரத்தில் பெண்ணிடம் நகை திருட்டு
திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரத்தில் பெண்ணிடம் நகை திருட்டு ஒட்டன்சத்திரம் பழைய ஹவுசிங்போர்டு ஏ.பி.பி நகரை சேர்ந்தவர் தங்கவேல் மனைவி செல்வி(50). இவர் தனது மணிபர்சில் தங்க நகையை வைத்துக்கொண்டு ஒட்டன்சத்திரம் காமராஜர் மார்க்கெட்டு க்கு வந்தார். காய்கறிகளை வாங்கிவிட்டு பையை பார்த்தபோது அதிலிருந்த தங்கநகை மாயமாகி இருந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் பல்வேறு இடங்களில் தேடி பார்த்தார். மேலும் மார்க்கெட் சங்க தலைவர் பாலு உள்பட பலர் நகையை தேடியும் கிடை க்காததால் ஒட்டன்சத்திரம் போலீசில் […]
மக்கள் ஏன் சட்டம் படிக்க வேண்டும்
மக்கள் ஏன் சட்டம் படிக்க வேண்டும் நம் நாட்டில் ஆயிரக்கணக்கான சட்டங்களும் லட்சக்கணக்கான அரசாணைகளும் அமலில் இருக்கும் போதும் பொதுமக்கள் தங்களின் சட்ட அறியாமையினால் சட்ட விதி மீறல்களில் சாதனை படைத்து வருகிறார்கள் என்றால் மிகையில்லை. நாட்டு மக்கள் நலமுடன் வாழவே சட்டங்கள் இயற்றப்படுகிறது ஆனால் அச்சட்டங்களை பொதுமக்கள் ஓரளவேணும் சட்டத்தினை படித்து தெரிந்து அதன்படி வாழ வேண்டும் அவ்வாறு இல்லாமல் நம் நாட்டில் மட்டும்தான் இவ்வளவு குற்றங்கள் நடக்கின்றன வேறு நாடுகளில் இவ்வாறு இல்லை என்றும் […]
பெரியதப்பை பிரிவு சாலையில் அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் மனைவி சம்பவ இடத்திலேயே பலி – கனவர் கவலைக்கிடம்.
பெரியதப்பை பிரிவு சாலையில் அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் மனைவி சம்பவ இடத்திலேயே பலி – கனவர் கவலைக்கிடம். தர்மபுரி மாவட்டம் பஞ்சப்பள்ளி அடுத்த கூலிகானூர் கிராமத்தை சேர்ந்தவர் முனிராஜ் (வயது.50) விவசாயி, இவரது மனைவி மல்லம்மாள் (வயது.45) முனிராஜ் மொபட்டில் இன்று மாலைதனது மனைவியுடன் பாலக்கோடு சென்று விட்டு வீடு திரும்பி கொண்டிருந்தனர், மகேந்திரமங்கலம் அருகே உள்ள பெரிய தப்பை பிரிவு சாலையில் சென்று கொண்டிருந்த போது இராயக்கோட்டை நோக்கி பின்னால் வந்த அடையாளம் தெரியாத […]
காரிமங்கலம் அருகேசுகாதார ஆய்வாளர் வீட்டில் தீ விபத்துபோலீசார் விசாரணை
காரிமங்கலம் அருகேசுகாதார ஆய்வாளர் வீட்டில் தீ விபத்துபோலீசார் விசாரணை தர்மபுரி மாவட்டம் காரிமங்கலம் அடுத்த மாட்லாம்பட்டியை சேர்ந்தவர் மாதையன். இவர் காரிமங்கலம் அரசு மருத்துவமனையில் சுகாதார ஆய்வாளராக பணிபுரிந்து வருகிறார். இவர் தனது குடும்பத்துடன் மாட்லாம்பட்டியில் உள்ள சொந்த வீட்டில் வசித்து வருகிறார்இந்த நிலையில் நேற்று மாதையன் மற்றும் குடும்பத்தினர் கோவிலுக்கு சென்று விட்டு கீழ் வீட்டில் இருந்தனர். அப்போது வீட்டின் மேல்புறம் உள்ள அறையில் இருந்து புகை கிளம்பியது. இதை பார்த்த குடும்பத்தினர் மற்றும் அக்கம் […]
அருப்புக்கோட்டை தீயணைப்பு நிலையத்தில் பணிபுரிந்து வருபவர் ஆனந்தகுமார்.
அருப்புக்கோட்டை தீயணைப்பு நிலையத்தில் பணிபுரிந்து வருபவர் ஆனந்தகுமார். தீயணைப்பு நிலைய குடியிருப்பில் குடியிருந்து வரும் வெள்ளைச்சாமி மகன் ஆனந்தகுமார் என்பவர் 13.04 .2023 தேதியன்று மாலை தனது இருசக்கர வாகனமான TN 11 L 3003 என்ற ஹோண்டா யூனிகார்ன் வாகனத்தில் அருப்புக்கோட்டையில் உள்ள கீர்த்தி மெஸ் சென்று தனது இரு சக்கர வாகனத்தை கீர்த்தி மெஸ் வாகன நிறுத்தத்தில் நிறுத்திவிட்டு தேனீர் அருந்திவிட்டு பின்னர் அங்கிருந்து நிலைய பணியின் காரணமாக நிலையத்தில் பணிபுரியும் அலுவலர்களோடு கடைதெருவிற்கு […]
தொழிலாளியை தாக்கியவர் கைது
தொழிலாளியை தாக்கியவர் கைது மதுரை திடீர் நகரை சேர்ந்தவர் தக்காளி பாபு (வயது 45). கூலித் தொழிலாளி. இவருக்கும், அதே பகுதியில் வசிக்கும் சிலருக்கும் இடையில் முன்விரோதம் இருந்து வந்தது. இந்த நிலையில் தக்காளி பாபு நள்ளிரவு ரேஷன் கடை அருகே நின்று கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த 2 பேர் உருட்டு கட்டையால் அவரை சரமாரியாக தாக்கி விட்டு தப்பி சென்று விட்டனர். இது தொடர்பாக தக்காளி பாபு, திடீர் நகர் போலீசில் புகார் செய்தார். […]