Police Department News

திருச்சி சிபிசிஐடி ஆய்வாளர் சிவா மாரடைப்பால் மரணம்

திருச்சி சிபிசிஐடி ஆய்வாளர் சிவா மாரடைப்பால் மரணம் திருச்சியில் சிபிசிஐடி ஆய்வாளராக பணியில் இருந்தவர் சிவா கடந்த 1999 ஆம் ஆண்டு உதவி ஆய்வாளராக பணியில் சேர்ந்த இவர் அதிகாரிகள் மத்தியில் நல்ல முறையில் பணியாற்றுகிற நபர் என்ற பெயரை எடுத்தவர். இவர் நேற்று மதியம் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த போது திடீரென மயங்கி விழுந்தார். அருகில் இருந்தவர்கள் அவரை மருத்துவ மனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே உயிர் பிரிந்தது. இந்த சம்பவம் காவல் துறையினர்மத்தியில் […]

Police Department News

தென்காசி மாவட்டத்தில் குறை தீர்க்கும் முகாம் ஒரே நாளில் 189 வழக்குகளுக்கு தீர்வு

தென்காசி மாவட்டத்தில் குறை தீர்க்கும் முகாம் ஒரே நாளில் 189 வழக்குகளுக்கு தீர்வு தென்காசி மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் இடப்பிரச்சனை பணப்பிரச்சனை குடும்பப்பிரச்சனை போன்ற பல பிரச்சனைகள் நிலுவையில் இருந்து வந்த நிலையில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.சாம்சன் IPS அவர்களின் உத்தரவின் பேரில் மாபெரும் குறைதீர்க்கும் முகாம் அனைத்து காவல் நிலையம் துணை காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் மற்றும் மாவட்ட அலுவலகத்திலும் நடைபெற்றது. இதில் ஒரே நாளில் 243 புகார்கள் பெறப்பட்டுஅதில் 189 புகார்களுக்கு விசாரித்து […]

Police Department News

தென்காசி மாவட்டத்தில் போலீசார் அதிரடி குற்றத்தடுப்பு வேட்டை

தென்காசி மாவட்டத்தில் போலீசார் அதிரடி குற்றத்தடுப்பு வேட்டை தென்காசி மாவட்டத்தில் குற்றச்செயல்களை தடுக்கும் பொருட்டு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. சாம்சன் அவர்களின் உத்தரவின் பேரில் Storming Operation என அழைக்கப்படும் அதிரடி குற்றத்தடுப்பு வேட்டை நடைபெற்றது. இதில் மாவட்டத்தில் உள்ள அனைத்து போலீசாருக்கும் பல் வேறு பணிகள் செய்ய உத்தரவிடப்பட்டது. மாவட்டத்தில் பல் வேறு பகுதிகளில் ஒரே நேரத்தில் 51 தங்கும் விடுதிகள் சோதனை இடப்பட்டன. குற்ற சரித்திர பதிவேடு துவக்கப்பட்டு கண்காணிக்கப்பட்டு வரும் 16 […]

Police Department News

ரூ.15 லட்சம் மோசடி: தேனி வாலிபர் கைது

ரூ.15 லட்சம் மோசடி: தேனி வாலிபர் கைது திண்டுக்கல் மாவட்டம் சின்னாளப்பட்டி பூஞ்சோலையைச் சேர்ந்த ராமசாமி மகன் பாஸ்கரன். இவர் தனக்கு அரசு வேலை கோரி தேனி மாவட்டம் வீரபாண்டியைச் சேர்ந்த முத்துப்பாண்டி (வயது 40) என்பவரை அணுகினார். இதற்காக ரூ.15 லட்சம் பணமும் பாஸ்ரகன் அவரிடம் கொடுத்தார். ஆனால் பணத்தை பெற்றுக் கொண்ட முத்து ப்பாண்டி சொன்னபடி வேலை வாங்கித் தரவில்லை. இதனால் தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த பாஸ்கரன் தான் கொடுத்த பணத்தை திருப்பித் தருமாறு […]

Police Department News

ஆன்லைன் ரம்மி தடை- களமிறங்கிய காவல் துறை

ஆன்லைன் ரம்மி தடை- களமிறங்கிய காவல் துறை தமிழகத்தில் ஆன்லைன் சூதாட்டத்தால் பலர் தற்கொலை செய்த நிலையில் ஆன்லைன் சூதாட்ட தடை மசோதா சட்டசபையில் நிறைவேற்றி அனுப்பிய மசோதாவுக்கு நேற்று ஆளுநர் ஆர்.என்.ரவி ஒப்புதல் அளித்தார். ஆன்லைன் சூதாட்ட தடை மசோதாவுக்கு ஒப்புதல் அளித்த தகவல் ஆளுநர் அலுவலகத்தில் இருந்து சட்டத்துறை அமைச்சர் எஸ்.ரகுபதிக்கு அனுப்பப்பட்டது. இதையடுத்து அந்த சட்டம் இன்று அரசிதழில் வெளியிடப்பட்டுள்ளது. இதையடுத்து ஆன்லைன் ரம்மி தடை அமலுக்கு வந்தது. ஆன்லைன் சூதாட்ட விளையாட்டு […]

Police Department News

திரைப்படங்களில்தான் காவல் உயர் அதிகாரிகள் நள்ளிரவில் காவல் நிலையத்திற்கு சென்று பணிகளை பார்வையிட்டு செல்வதுபோல் காட்டுவார்கள்..

திரைப்படங்களில்தான் காவல் உயர் அதிகாரிகள் நள்ளிரவில் காவல் நிலையத்திற்கு சென்று பணிகளை பார்வையிட்டு செல்வதுபோல் காட்டுவார்கள்.. ஆனால் அதே மாதிரியான உண்மையான நிகழ்ச்சி விருதுநகர் மாவட்டத்தில் நடந்துள்ளது. நள்ளிரவில் சைக்கிளில் சாதாரண உடையில் காவல் நிலையத்துக்கு விருதுநகர் சூப்பிரண்டு சென்றுள்ளார். அவரை அங்கிருந்த இரவு நேர பணி காவலர் வழக்கம் போல பணியில் இருந்தார் முகம் தெரியாத நபர் ஒருவர் வந்துள்ளார் வந்தது மாவட்ட உயரதிகாரி என காவலருக்கு தெரியாமல்போக நீங்கள் யார்? என்று கேட்ட ருசீகர […]

Police Department News

மதுரையில் பொதுமக்களுக்கான போலீஸ் குறை தீர்க்கும் முகாம்

மதுரையில் பொதுமக்களுக்கான போலீஸ் குறை தீர்க்கும் முகாம் மதுரை, மேலூர், திருமங்கலம், உசிலம்பட்டி, சமயநல்லூர், பேரையூர், ஊமச்சிகுளம் ஆகிய பகுதிகளில் காவல்துறை சார்பில் பொதுமக்களுக்கான குறை தீர்க்கும் முகாம் நடந்தது. இதில் 319 மனுக்கள் பெறப்பட்டன. அவற்றில் 235 மனுக்களுக்கு தீர்வு காணப்பட்டது. மீதமுள்ள 84 மனுக்கள் தொடர்பாக விசாரணை நிலுவையில் உள்ளது. ஊமச்சிகுளத்தில் 33 மனுக்கள் பெறப்பட்டதில், 19 மனுக்களுக்கு தீர்வு காணப்பட்டது. திருமங்கலத்தில் 50 மனுக்கள் பெறப்பட்டதில் 46 மனுக்களுக்கு தீர்வு காணப்பட்டது. உசிலம்பட்டியில் […]

Police Department News

மனைவியின் ஆபாச படங்களை பேஸ்புக்கில் பரப்பிய வாலிபர்

மனைவியின் ஆபாச படங்களை பேஸ்புக்கில் பரப்பிய வாலிபர் மேலூர் நரசிங்கம் பட்டியை சேர்ந்தவர் ராஜ்குமார் (வயது 27). இவருக்கு வண்டியூரை சேர்ந்த பெண்ணுடன் திருமணமானது. ராஜ்குமாருக்கு மனைவியின் நடத்தையில் சந்தேகம் ஏற்பட்டது. அவர் இது குறித்து மனைவியுடன் அடிக்கடி தகராறில் ஈடுபட்டார். இந்த நிலையில் ராஜ்குமார் பேஸ்புக்கில் போலி கணக்கை உருவாக்கி அதில் மனைவியின் ஆபாச படங்களை பதிவேற்றம் செய்தார். இது குறித்து பாதிக்கப்பட்ட பெண் தல்லாகுளம் அனைத்து மகளிர் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு […]

Police Department News

பொள்ளாச்சியில் மாந்திரீகம் செய்வதாக கூறி மூதாட்டியை ஏமாற்றி நகை, பணம் பறித்த வாலிபர்

பொள்ளாச்சியில் மாந்திரீகம் செய்வதாக கூறி மூதாட்டியை ஏமாற்றி நகை, பணம் பறித்த வாலிபர் கோவை மாவட்டம் பொள்ளாச்சி வடக்கிப்பாளையம் அருகே உள்ள சூலக்கல் மாரியம்மன் கோவில் வீதியை சேர்ந்தவர் வெள்ளியங்கிரி. இவரது மனைவி மரகதம் (வயது 60). இவர் தனது வீட்டின் அருகே காய்கறி மற்றும் பழ வியாபாரம் செய்து வருகிறார். சம்பவத்தன்று மரகதம் வீட்டில் தனியாக இருந்தார். அப்போது 35 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர் அங்கு வந்தார். அவர் மரகதத்திடம் வீட்டில் தோஷம் இருப்பதாக […]

Police Department News

திருச்சி பஞ்சப்பூரில் புதிய காவல் நிலையம் அமைச்சர் கே.என் நேரு நேரில் ஆய்வு

திருச்சி பஞ்சப்பூரில் புதிய காவல் நிலையம் அமைச்சர் கே.என் நேரு நேரில் ஆய்வு திருச்சி பஞ்சப்பூர் பகுதியில் அமைக்கப்பட்டு வரும் ஒருங்கிணைந்த பேருந்து நிலையத்திற்கு அருகில் காவல் நிலையம் அமைக்கப்படுவதற்கான இடத்தை அமைச்சர் கே.என் நேரு நேற்று ஆய்வு மேற்கொண்டார். திருச்சி பஞ்சப்பூர் பகுதியில் ஒருங்கிணைந்த பேருந்து நிலையத்தின் கட்டுமான பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன மேலும் இதன் அருகில் சரக்கு வாகனங்களுக்கான முனையும் ஒருங்கிணைந்த காய்கறி பழங்கள் விற்பனை வளாகம் மாநகராட்சி விளையாட்டு மைதானம் பல்நோக்கு வளாகம் […]