தென்காசி மாவட்டம் பாவூர்சத்திரம் அருகே சிறுமியிடம் சில்மிஷத்தில் ஈடுபட்டவர் கைது பாவூர்சத்திரம் அருகே உள்ள பெத்தநாடார்பட்டி மாயாண்டிகோவில் தெருவை சேர்ந்தவர் ஞானமுத்து. இவரது மகன் அமல்ராஜ்(வயது 48). இவர் சம்பவத்தன்று ஒரு வீட்டில் 16 வயது சிறுமி தனியாக இருப்பதை பார்த்துள்ளார். உடனே அக்கம்பக்கத்தில் யாரும் இல்லாததை அறிந்த அமல்ராஜ், சிறுமியின் வீட்டுக்குள் நுழைந்து கதவை பூட்டிக்கொண்டார். பின்னர் அந்த சிறுமியிடம் சில்மிஷத்தில் ஈடுபட்டுள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த அந்த சிறுமி கத்தி கூச்சலிட்டார். உடனே அமல்ராஜ் அங்கிருந்து […]
Month: May 2023
பிரபல ரவுடி பிறந்தநாள் விருந்து – ஆயுதங்களுடன் வந்த 10 ரவுடி கைது
பிரபல ரவுடி பிறந்தநாள் விருந்து – ஆயுதங்களுடன் வந்த 10 ரவுடி கைது திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் அருகே உள்ள பனையக் குறிச்சி மேல தெருவை சேர்ந்த கொம்பன் ஜெகன் (எ) ஜெகதீசன் ( 29) இவன் மீது பல கொலை வழக்குகள் உள்ள நிலையில், கூலிப்படையாகவும் செயல்பட்டு வருவதுடன் அடிதடி உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளது. இந்த நிலையில் கடந்த 19ஆம் தேதி ஜெகன் தனது பிறந்தநாள் விழாவையொட்டி திருச்சி பகுதியில் போஸ்டர்கள் ஓட்டியுள்ளனர். […]
இந்திய சாட்சிய சட்டம் குறித்து அனைவரும் அறிவது அவசியம்
இந்திய சாட்சிய சட்டம் குறித்து அனைவரும் அறிவது அவசியம் மக்களிடம் டிஜிட்டல் தொழில் நுட்ப பயன்பாடு அதிகரித்து வரும் நிலையில் இந்திய சாட்சிய சட்டம் குறித்து அனைவரும் அறிவது அவசியம் என உயர் நீதிமன்ற மூத்த வழக்கறிஞர் தியாகராஜன் கூறியுள்ளார். இ-மெயில் எஸ்.எம்.எஸ்.,ஆடியோ பதிவுகள் வீடியோக்கள் மற்றும் பிற டிஜிட்டல் தரவுகள் போன்ற மின்னனு பதிவுகளின் பரவலான பயன்பாட்டில் எழும் சவால்களை எதிர்கொள்ள 1872 ம் ஆண்டு இந்திய சாட்சிய சட்டத்தை திருத்தி 65 B என்னும் […]
தளவாய் அள்ளியில் சூதாடிய 5 பேர் கைது.
தளவாய் அள்ளியில் சூதாடிய 5 பேர் கைது. தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு பகுதியில் சூதாட்டம் நடைப்பெறுவதாக பாலக்கோடு போலீசாருக்கு இரகசிய தகவல் கிடைத்தது,இதையடுத்து போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டிருந்த போது தளவாய்அள்ளி கிராமத்தில் உள்ள மசூதி அருகே சிலர் சீட்டு விளையாடிக் கொண்டிருந்தனர்.போலீசாரை கண்டதும் தப்பியோட முயன்றவர்களை பிடித்து விசாரித்ததில் நல்லம்பள்ளியை சேர்ந்த குமார் (வயது.30), எர்ரனஅள்ளி பகுதியை சேர்ந்த முனியப்பன் (வயது.33), வீராசாமி (வயது.27) அழகேசன் (வயது .37), மாதையன் (வயது .30) என்பது தெரிய […]
பாலக்கோடு அருகே 2ஆண்டுகளாக குடிநீர் குழாயில் தண்ணீர் வராததால் பொதுமக்கள் வேதனை- கட்சி மோதலில் கிராம மக்கள் பாதிப்பு .
பாலக்கோடு அருகே 2ஆண்டுகளாக குடிநீர் குழாயில் தண்ணீர் வராததால் பொதுமக்கள் வேதனை- கட்சி மோதலில் கிராம மக்கள் பாதிப்பு . தருமபுரி மாவட்டம் பாலக்கோடு ஒன்றியம், எர்ரணஹள்ளி ஊராட்சியில் உள்ள ரெட்டியூர், வி.செட்டிஏரிபள்ளம், சமத்துவபுரம் உள்ளிட்ட கிராம பகுதிகளுக்கு ஒன்றிய பொதுநிதியிலிருந்து கடந்த 20-2021ம் ஆண்டில் ரெட்டியூர் கிராமத்தில் உள்ள 30ஆயிரம் லிட்டர் நீர்தேக்க தொட்டியிலிருந்து வி.செட்டிஏரி பள்ளம் வரை ஒகேனக்கல் குடிநீர் வழங்க 2.40லட்சம் ரூபாய் மதிப்பில் குடிநீர் குழாய் அமைக்கப்பட்டது.இந்த நிலையில் இரண்டு ஆண்டுகள் […]
பாலக்கோடு பேரூராட்சியில் நடைபெற்று வரும் பணிகளை திடீர் ஆய்வு மேற்கொண்ட பேரூராட்சிகளின் இயக்குனர் கிரண்குராலா
பாலக்கோடு பேரூராட்சியில் நடைபெற்று வரும் பணிகளை திடீர் ஆய்வு மேற்கொண்ட பேரூராட்சிகளின் இயக்குனர் கிரண்குராலா தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு பேரூராட்சியில் உள்ள 18 வார்டுகளில் நடைபெற்று வரும் திட்ட பணிகள்,கலைஞர் நகர்புற மேம்பாட்டு திட்டத்தில் பேருந்து நிலைய சீரமைப்பு பணிகள், வளமீட்பு பூங்காவில் செயல்படுத்தப்பட்டு வரும் திடக்கழிவு மேலாண்மை திட்டம், ஜல்சத்தி திட்டத்தில் ஒவ்வொரு வீடுகளுக்கும் குடிநீர் இணைப்பு வழங்குதல் மற்றும் பல்வேறு திட்டப் பணிகள் நடைபெற்று வருவது குறித்து சென்னை பேரூராட்சிகளின் இயக்குனர் கிரண்குராலா திடீர் […]
தர்மபுரி மாவட்டம் அரூர் அருகே டிராக்டர் மீது டூவிலர் மோதி வாலிபர் பலி.
தர்மபுரி மாவட்டம் அரூர் அருகே டிராக்டர் மீது டூவிலர் மோதி வாலிபர் பலி. அரூர் அருகே உள்ள லிங்கநாயக்கன்அள்ளி தாஸ் நகரை சேர்ந்தவர் தமிழ்ச்செல்வன் (வயது 27). இவர் நேற்று மோட்டார் சைக்கிளில் வகுத்துப்பட்டி வெப்பாலம்பட்டி சாலையில் சென்று கொண்டு இருந்தார். அப்போது சாலையில் நின்று கொண்டிருந்த டிராக்டர் மீது மோட்டார் சைக்கிள் மோதியது. இந்த விபத்தில் தமிழ்ச்செல்வன் படுகாயம் அடைந்து இறந்தார். இந்த விபத்து குறித்து அரூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மதுரை விமான ஓடுதள பாதையில் திரிந்த வாலிபரால் பரபரப்பு
மதுரை விமான ஓடுதள பாதையில் திரிந்த வாலிபரால் பரபரப்பு மதுரை விமான நிலையத்தில் விரி வாக்கத்தின் ஒரு பகுதியாக புதிதாக விமான நிலைய முனைய கட்டிடம் கட்டும் பணி நடந்து வருகிறது. இதில் பணி புரிவதற்காக வட மாநிலங்களில் இருந்து ஏராளமான தொழி லாளர்கள் குடும்பத்துடன் தங்கி இருந்து வேலை செய்து வருகின்றனர். மேற்குவங்காள மாநிலத்தைச் சேர்ந்த யுகில் மார்டி என்பவர் மனைவி மற்றும் 19 வயது மகன் கிலியன் மார்டியுடன் தங்கி வேலை பார்த்து வருகிறார்.இந்நிலையில் […]
மேலூர் அருகே கள்ளக்காதல் விவகாரத்தில் அரசு ஊழியர் வெட்டிக்கொலை- கணவர் உள்பட 2 பேர் கைது
மேலூர் அருகே கள்ளக்காதல் விவகாரத்தில் அரசு ஊழியர் வெட்டிக்கொலை- கணவர் உள்பட 2 பேர் கைது மதுரை மாவட்டம் மேலூர் அருகே உள்ள கிடாரிப்பட்டியை சேர்ந்தவர் ராமன் (வயது62). இவர் சிவகங்கை மாவட்டத்தில் உள்ள கால்நடை மருத்துவ மனையில் கம்பவுண்டராக பணியாற்றி ஓய்வு பெற்றவர். இவர் பணியின் போது தர்மஸ்தான பட்டியில் ராமன் வாடகைக்கு வீடு எடுத்தி தங்கியிருந்தார். அப்போது இவருக்கும், அதே பகுதியை சேர்ந்த கிருஷ்ணன் மனைவி ஜெயா என்பவருக்கும் பழக்கம் ஏற்பட்டது. நாளடைவில் இது […]
தேனி ஆண்டிப்பட்டி அருகே பெண்ணிடம் நகை பறித்த மர்மநபர்
தேனி ஆண்டிப்பட்டி அருகே பெண்ணிடம் நகை பறித்த மர்மநபர் ஆண்டிபட்டி அருகே க.விலக்கு பகுதியை சேர்ந்தவர் வேல்முருகன். இவர் அப்பகுதியில் மளிகை கடை வைத்து நடத்தி வருகிறார். இவரது மனைவி சுமதி(33). இவர்களுக்கு ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர். 4 பேரும் மோட்டார் சைக்கிளில் வீரபாண்டி கவுமாரியம்மன் கோவிலுக்கு சாமி கும்பிட சென்றனர். அங்கு சாமி தரிசனம் செய்தபின்னர் பொழுதுபோக்கு அம்ச ங்களை பார்வையிட்டனர். பின்னர் ஊர் திரும்பி கொண்டிருந்தனர். குமுளி பைபாசில் இருந்து தேனி […]