மதுரை மாநகர காவல் ஆணையர் திரு. பிரேமானந்த சின்ஹா அவர்களின் கொரோனா விழிப்புணர்வு பணி மதுரை மாநகர ஆணையர் திரு. பிரேம் ஆனந்த் சின்ஹா IPS அவர்கள் உத்தரவின்படி மதுரை மாநகரில் உள்ள 22 காவல் நிலையங்களின் எல்லைகளுக்கு உட்பட்ட பகுதிகளில் ஆட்டோக்களில் ஒலிபெருக்கி பொருத்தி அதன் மூலம் கொரோனா விழிப்புணர்வு பற்றிய அறிவுரைகள், மற்றும் ஊரடங்கு உத்தரவை மீறி வெளி இடங்களில் தேவையில்லாமல் சுற்றி திறிபவர்களை எச்சரித்து வீட்டிற்கு அனுப்பி வைப்பது, சமூக இடைவெளியை கண்டிப்பாக […]