Police Department News

மதுரையில் இரண்டு தரப்பினர் பயங்கர ஆயுதங்களுடன் மோதல், 5 பேர் படுகாயம்

மதுரையில் இரண்டு தரப்பினர் பயங்கர ஆயுதங்களுடன் மோதல், 5 பேர் படுகாயம் மதுரையில் இரண்டு கோஷ்டிகளுக்கிடையே நடந்த மோதலில் 5 பேர் படுகாயமடைந்தனர். மதுரை முனிச்சாலைப் பகுதியை சேர்ந்த வெள்ளைகாளி குரூப் ஆதரவாளர்களுக்கும், அதே பகுதியை சேர்ந்த V.K.குருசாமி குரூப் ஆதரவாளர்களுக்கும் கடந்த சில ஆண்டுகளாக மோதல் ஏற்பட்டு 7க்கும் மேற்பட்டோர் படு கொலை செய்யப்பட்டனர். மேலும் இந்த கும்பல் தொடர்ந்து மோதலில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில் மதுரை மாநகர் தெப்பக்குளம் B3, காவல் நிலைய […]