Police Department News

கொரோனா பரவலை தடுக்க, முகக்கவசம் அணியாமல் வெளியில் வருவோரை போட்டோ எடுத்து அனுப்ப மதுரை காவல் ஆணையர் அறிவிப்பு

கொரோனா பரவலை தடுக்க, முகக்கவசம் அணியாமல் வெளியில் வருவோரை போட்டோ எடுத்து அனுப்ப மதுரை காவல் ஆணையர் அறிவிப்பு கொரோனா பரவலை தடுக்க மதுரை நகரில் முகக்கவசம் அணியாதவர்களை அவர்களின் இருப்பிடத்துடன் போட்டோ, அல்லது வீடியோ எடுத்து அனுப்பினால் முகக்கவசம் அணியாதவர்களின் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என மதுரை காவல் ஆணையர் பிரேம் ஆனந்த் சின்ஹா அறிவித்துள்ளார். மதுரை மாநகரில் கொரோனா பரவல் அதிகரித்து வருகிறது, இதை கட்டுப்படுத்த அரசு பல்வேறு நடவடிக்கைகள் எடுத்தாலும் மக்கள் […]