Police Department News

கடும் மூச்சுத்திணறல்; நடக்கவே முடியாத நிலைமை; சித்த மருத்துவம் மூலம் கரோனாவில் இருந்து மீண்ட காவல் உதவி ஆய்வாளரின் அனுபவம்

காவல் உதவி ஆய்வாளர் டீக்காராமன் காஞ்சிபுரம் மாவட்டத்தில் 58 வயதான காவல் நிலைய உதவி ஆய்வாளர் டீக்காராமனும், அவரது 33 வயது மகனும் கரோனா தொற்றிலிருந்து குணமடைந்துள்ளனர். மகனுக்கு அறிகுறிகளே இல்லாமல் உடல்நிலை சீராக இருந்த வேளையில், உதவி ஆய்வாளருக்கு மூச்சுத்திணறல், காய்ச்சல் உள்ளிட்ட அறிகுறிகள் தென்பட்டன. கடுமையான மூச்சுத்திணறல், நாள்பட்ட நீரிழிவு நோய் இருந்தும், சித்த மருத்துவ சிகிச்சை மூலம் டீக்காராமன் கரோனாவிலிருந்து குணமடைந்துள்ளார். சென்னை, ஜவஹர் பொறியியல் கல்லூரியில் செயல்பட்டு வரும் கரோனாவுக்கான சித்த […]

Police Department News

சென்னையில் பாலியல் தொழில் ஈடுபட்ட 5 பேர் கைது..!!

சென்னையில் பாலியல் தொழில் ஈடுபட்ட 5 பேர் கைது..!! சென்னை அடுத்த துரைப்பாக்கத்தில் பாலியல் தொழில் நடத்தி வந்த 5 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். அடையாறு துணை ஆணையர் விக்ரமனின், செல்போன் எண்ணிற்கு வந்த புகாரை தொடர்ந்து அவர்,  துரைப்பாக்கம் போலீசாரை விசாரிக்க உத்தரவிட்டுள்ளார். இதையடுத்து, போலீசார் விசாரணையில், குடியிருப்பில் ஸ்பா என்ற பெயரில் பெண்களை மிரட்டி பாலியல் தொழில் செய்து வந்ததை உறுதி செய்த போலீசார், தரகர்கள் அசோக், ஹேம துல்லா, ராஜராஜன், ஏசுதாஸ், […]

Police Department News

தப்பிய கைதியை ட்ரோன் மூலம் தேடிய காவல்துறை..!! முடிவுக்கு வந்த 14 மணிநேர பதற்றம்..!!

தப்பிய கைதியை ட்ரோன் மூலம் தேடிய காவல்துறை..!! முடிவுக்கு வந்த 14 மணிநேர பதற்றம்..!! புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே ஏம்பல் கிராமத்தைச் சேர்ந்த தம்பதியின் மகளான 7 வயதுச் சிறுமி, பூ வியாபாரி ராஜா என்பவரால் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு, கொலை செய்யப்பட்டார். சிறுமியின் பிரேதப் பரிசோதனை அறிக்கையில் சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டுள்ளார் என்பது தெரியவந்ததால், ராஜா மீது போலீஸார் போக்ஸோ, வன்கொடுமை தடுப்புச் சட்டம் உள்ளிட்ட 7 பிரிவுகளின்கீழ் வழக்கு பதிவு செய்து, […]

Police Department News

துப்பாக்கி, தோட்டா, கத்திகளுடன் காரில் வந்த 3 ரவுடிகள் கைது,பெரும் அசம்பாவிதம் தவிர்ப்பு..!!!

துப்பாக்கி, தோட்டா, கத்திகளுடன் காரில் வந்த 3 ரவுடிகள் கைது,பெரும் அசம்பாவிதம் தவிர்ப்பு..!!! தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே துப்பாக்கி, தோட்டா, பட்டாக்கத்திகளுடன் காரில் வந்த 3 ரவுடிகள் கைது செய்யப்பட்டதால், பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டிருப்பதாக கோவில்பட்டி டிஎஸ்பி தெரிவித்துள்ளார். விருதுநகர்-தூத்துக்குடி மாவட்ட எல்லையில் அமைந்துள்ள தோட்டிலோவன்பட்டி சோதனை சாவடியில் வாகன சோதனையில் ஈடுபட்ட போலீசார், ஈரோட்டிலிருந்து நெல்லை நோக்கி சென்ற காரை மடக்கி அதில் இருந்த, ஒரு துப்பாக்கி, 5 தோட்டாக்கள், 2 பட்டாக்கத்திகள், 5 […]

Police Department News

திருப்பூர் மாநகரம் தெற்கு காவல் நிலையம் 16-07-2020

திருப்பூர் மாநகரம் தெற்கு காவல் நிலையம் 16-07-2020 திருப்பூர் மாநகர தெற்கு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட சந்தைப்பேட்டை பகுதியில் 17 வயது மதிக்கத்தக்க சிறுவன் நவீன் குமார் என்பவர் தனது வீட்டிற்கு தேவையான பொருட்களை வாங்கிக்கொண்டு வந்து கொண்டிருக்கும்போது திடீரென்று வலிப்பு நோய் வந்து ரோட்டில் கீழே விழுந்து கிடந்த அவரை அவ்வழியாக சென்ற ரோந்து காவலர் தினேஷ்குமார் (கா எண் 867) மற்றும் TSP NK 7750 என்பவர்கள் அவரை எழுப்பி அவருக்கு முதலுதவி சிகிச்சை […]