Police Department News

மதுரை மாவட்ட காவல் துறையினரை கொரோனாவிலிருந்து பாதுகாக்க, தினசரி காய்ச்சல், ஆக்ஸிஜன் அளவு கண்டறிந்து பதிவு செய்ய காவல் ஆய்வாளர்களுக்கு, மதுரை காவல் ஆணையர் உத்தரவு

மதுரை மாவட்ட காவல் துறையினரை கொரோனாவிலிருந்து பாதுகாக்க, தினசரி காய்ச்சல், ஆக்ஸிஜன் அளவு கண்டறிந்து பதிவு செய்ய காவல் ஆய்வாளர்களுக்கு, மதுரை காவல் ஆணையர் உத்தரவு மதுரை, காவல் துறையினரை, கொரோனாவிலிருந்து பாதுகாக்க, காய்ச்சல் , ஆக்ஸிஜன் அளவு, தினமும் கண்டறிய வேண்டும், என அனைத்து காவல் ஆய்வாளர்களுக்கும் மதுரை காவல் ஆணையர் திரு.பிரேம் ஆனந்த் சின்ஹா IPS. அவர்கள் உத்தரவிட்டுள்ளார்கள். மதுரையில் கொரோனா தொற்று அதிகரிப்பைக் கருத்தில் கொண்டு, பிற பாதிப்புள்ள 57 வயதுக்கு மேற்பட்ட […]