மதுரை மாவட்ட காவல் துறையினரை கொரோனாவிலிருந்து பாதுகாக்க, தினசரி காய்ச்சல், ஆக்ஸிஜன் அளவு கண்டறிந்து பதிவு செய்ய காவல் ஆய்வாளர்களுக்கு, மதுரை காவல் ஆணையர் உத்தரவு மதுரை, காவல் துறையினரை, கொரோனாவிலிருந்து பாதுகாக்க, காய்ச்சல் , ஆக்ஸிஜன் அளவு, தினமும் கண்டறிய வேண்டும், என அனைத்து காவல் ஆய்வாளர்களுக்கும் மதுரை காவல் ஆணையர் திரு.பிரேம் ஆனந்த் சின்ஹா IPS. அவர்கள் உத்தரவிட்டுள்ளார்கள். மதுரையில் கொரோனா தொற்று அதிகரிப்பைக் கருத்தில் கொண்டு, பிற பாதிப்புள்ள 57 வயதுக்கு மேற்பட்ட […]