விருதுநகர் மாவட்டம்:- கொடுக்கல் வாங்கல் பிரச்சினையில் திட்டமிட்டு நடந்து முடிந்தகொலை… எவ்வளவுதான் புத்திசாலியாக இருந்தாலும் தன் தவறைமறைக்க இருக்கின்ற சூழ்நிலலையில் சிறிய துரும்பையும் (தடையத்தை)விட்டுச்செல்வர் என்பதுதான் இயற்கையின் நீதி…. அந்த சூழ்நிலையில் அருப்புக்கோட்டையில் நடந்த கொலை சம்பவம். ஆள் அரவமற்ற பிற்பகல் நேரம் 1.00 மணியளவில் அருப்புக்கோட்டை To பந்தல்குடி செல்லும் சாலை சகல விசயத்திற்கும் சரியான இடமென்றே சொல்லமுடியாது அதிகமுட்புதற்நிறைந்தது. முல்புதற் அருகே சாலையில் குறுக்கும் நெடுக்குமாக இரண்டு,நான்கு சக்கரவாகனமும் சென்று கொண்டே இருக்கும் யாராவது […]
Day: July 19, 2020
ஒரே காவல் நிலையத்தில் 3 ஆண்டுகளுக்கு மேலாக பணியாற்றியவர்களுக்கான பொது மாறுதலுக்கான கலந்தாய்வு கூட்டம் எஸ்.பி. ஜெயக்குமார் தலைமையில் நடை பெற்றது.
ஒரே காவல் நிலையத்தில் 3 ஆண்டுகளுக்கு மேலாக பணியாற்றியவர்களுக்கான பொது மாறுதலுக்கான கலந்தாய்வு கூட்டம் எஸ்.பி. ஜெயக்குமார் தலைமையில் நடை பெற்றது. தூத்துக்குடி மாவட்டத்தில் பணிபுரியும் இரண்டாம் நிலை காவலர்கள் முதல் சிறப்பு சார்பு ஆய்வாளர்கள் வரை, அவரவர் பணியாற்றும் காவல் நிலையங்களில் 3 ஆண்டுகளுக்கு மேலாக பணியாற்றியவர்களுக்கான பொது மாறுதலுக்கான கலந்தாய்வு கூட்டம் இன்று மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. எஸ். ஜெயக்குமார் அவர்கள் தலைமையில் நடை பெற்றது. தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள அனைத்து காவல் […]
3 வருடமாக காணாமல் போன சிறுமியை கண்டு பிடித்துக் கொடுத்த காவலருக்கு பாராட்டு
3 வருடமாக காணாமல் போன சிறுமியை கண்டு பிடித்துக் கொடுத்த காவலருக்கு பாராட்டு திருப்பூர் மாநகரம் வடக்கு காவல் நிலையம் குற்ற எண் 1271/2017 US Girl Missing காவல் துறை கூடுதல் இயக்குனர் உயர்திரு.திருமதி.சீமா அகர்வால் (இ.கா.ப) அவர்கள் உத்தரவின் பெயரில் திருப்பூர் மாநகர காவல் ஆணையர் உயர்திரு.க.கார்த்திகேயன்(இ.க.ப) அவர்கள் மேற்பார்வையில் மாநகர காவல் துணை ஆணையர் உயர்திரு.க.சுரேஷ்குமார் அவர்கள் முன்னிலையில் மாநகர காவல் கூடுதல் துணை ஆணையர் உயர்திரு.மோகன் அவர்கள் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு […]