Police Department News

தூத்துக்குடி, தாளமுத்து நகர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் 4 கிலோ கஞ்சா கடத்திய 3 நபர்கள் கைது

தூத்துக்குடி, தாளமுத்து நகர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் 4 கிலோ கஞ்சா கடத்திய 3 நபர்கள் கைது தனிப்படையினருக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாராட்டு தூத்துக்குடி மாவட்டத்தில் போதைப் பொருள் கடத்தல் மற்றும் விற்பனையை முற்றிலும் தடுக்கும் பொருட்டு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் S.ஜெயகுமார் அவர்கள் அதிக கவனம் செலுத்தி மாவட்டம் முழுவதும் பல் வேறு தனிப்படைகள் அமைத்து தீவிரப்படுத்தியுள்ளார். இதன் விளைவாக கடந்த இரண்டு மாதங்களில் ஆங்காங்கே கஞ்சா, சரஸ், மற்றும் தமிழக அரசால் […]

Police Department News

சென்னை பெருநகர காவலர்களின் பிறந்தநாள் வாழ்த்துக்கள் .

சென்னை பெருநகர காவலர்களின் பிறந்தநாள் வாழ்த்துக்கள் . சென்னை பெருநகர காவல் ஆணையாளர் திரு. மகேஷ் குமார் அகர்வால், இ.கா.ப., அவர்கள், சென்னை பெருநகரில் உள்ள காவலர்களின் பிறந்தநாளன்று விடுமுறை அளிக்கப்படும் என்று உத்தரவிட்டதின் பேரில், இன்று 11.09.2020, சென்னை பெருநகர காவல் நுண்ணறிவு பிரிவு துணை ஆணையாளர்கள் திருமதி. விமலா மற்றும் திரு. ஶ்ரீதர் பாபு ஆகியோர் தங்களது பிரிவில் பணிபுரியும் தலைமை காவலர்கள் C.சீனிவாசன் (த.கா.36222) மற்றும் P.சண்முகம் (த.கா.33008) ஆகியோரின் பிறந்த நாளை […]

Police Recruitment

மனித நேயமிக்க மக்கள் பணியில் போக்குவரத்து ஆய்வாளர் ஐயா திரு.வெங்கடேசன் அவர்கள்

மனித நேயமிக்க மக்கள் பணியில் போக்குவரத்து ஆய்வாளர் ஐயா திரு.வெங்கடேசன் அவர்கள் கொரோனாவை பற்றி எந்தவித அச்சமின்றி மக்கள் வாகனத்தில் இரண்டு மூன்று பேர் முககவசம் ஹெல்மெட் சமூக இடைவெளி பின்பற்றாமல் சாலையில் செல்கின்றனர்.துரைப்பாக்கம் போக்குவரத்து ஆய்வாளர் ஐயா திரு.வெங்கடேசன் அவர்கள் தினமும் வாகன தணிக்கை செய்யும் போது ஒவ்வொருவருக்கும் தன்னுடைய அனுபவத்தின் மூலமாக கொரோனா விழிப்புணர்வு மற்றும் உயிரை பற்றியும் சாலையில் செல்லும் போது சாலை விதிகளை பின்பற்றும் படியாகவும் நல்ல அறிவுரைகளை வழங்கி வருகிறார்.அதுமட்டுமன்றி […]

Police Department News

எங்கேயும் பணி எப்போதும் பணி என நிற்காமல் ஓடும் காவல் துறையினர்.

விருதுநகர் மாவட்டம்:- எங்கேயும் பணி எப்போதும் பணி என நிற்காமல் ஓடும் காவல் துறையினர். இவர்களின் ஓய்வில்லாத பணியால்தான் நாம் அனைவரும் இரவில் கண்அயர்கின்றோம்(தூக்கம்) இவர்கள் எப்போதும் ஒன்றை பற்றியே சிந்தனையில் இருக்கும் அது இன்று எவ்வித பிரச்சினைகள் இல்லாமல் சட்டம் ஒழுங்கு இருக்கவேண்டும், அலுவலகம் அமைதியாக இருக்கவேண்டும் என்று நினைப்பதுண்டு ஆனால் மாறாகத்தான் நடக்கும் நடந்தும் வருகிறது தவறல்ல இது இயற்கையின் நியதி. நாட்டிலும் நகரத்திலும் எந்த ஒரு ஊர்வலமாக இருக்கட்டும் காவலர்கள்தான் முன்நிறுத்தப்படுவார்கள். அதற்கான […]

Police Department News

கொரோனாவில் பொதுமக்களின் நண்பனாக இருந்த செம்மஞ்சேரி காவல்துறை ஆய்வாளர் திரு .விஜயகுமார் அவர்கள் (சட்டம் ஒழுங்கு)

கொரோனாவில் பொதுமக்களின் நண்பனாக இருந்த செம்மஞ்சேரி காவல்துறை ஆய்வாளர் திரு .விஜயகுமார் அவர்கள் (சட்டம் ஒழுங்கு) மதிப்பிற்குரிய டிஜிபி திரிபாதி ஐபிஎஸ் மற்றும் மதிப்பிற்குரிய சென்னை ஆணையர் மகேஷ் குமார் அகர்வால் ஐபிஎஸ் அவர்கள் ஆணைக்கிணங்க பொதுமக்களுக்கு கொரோனா விழிப்புணர்வு பற்றி பொதுமக்களின் பாதுகாப்பு நலனுக்காக செம்மஞ்சேரி சட்டம் ஒழுங்கு ஆய்வாளர் ஐயா திரு. விஜயகுமார் அவர்கள் செம்மஞ்சேரி தமிழ்நாடு ஹவுஸிங் போர்டு குடியிருப்பு மற்றும் சோழிங்கநல்லூர் மற்றும் அதனை சுற்றியுள்ளஇடங்களில் இரவு பகல் பாராமல் பொதுமக்களுக்காக […]

Police Department News

கொரோனா களப்பணியில் மரணமடைந்த , மதுரை சுப்பிரமணியபுரம் காவல் சிறப்பு சார்பு ஆய்வாளர் சந்தானபாண்டியன்

கொரோனா களப்பணியில் மரணமடைந்த , மதுரை சுப்பிரமணியபுரம் காவல் சிறப்பு சார்பு ஆய்வாளர் சந்தானபாண்டியன் மதுரை சுப்பிரமணியபுரம் C2, காவல் நிலையத்தில் சிறப்பு சார்பு ஆய்வாளராக பணி புரிந்து வந்த சந்தானபாண்டியன், கொரோனா வைரஸ் நோய் தொற்றின் காரணமாக மதுரை தனியார் மருத்துவ மனையில் கடந்த எட்டு நாட்களாக சிகிச்சை பெற்று வந்த சூழலில் சிகிச்சை பலனின்றி 09/09/2020 அன்று மரணம் அடைந்தார். கொரோனா களப்பணியில் முன் களப்பணியாளராக நின்று பொறுப்புணர்வுடன் பணியாற்றி வந்த அவரின் மறைவிற்கு […]

Police Department News

கஞ்சா விற்பனையில் ஈடுபட்டவர் கைது.

தூத்துக்குடி மாவட்டம் :- கோவில்பட்டி மேற்கு காவல் நிலையம். கஞ்சா விற்பனையில் ஈடுபட்டவர் கைது. கோவில்பட்டி மேற்கு காவல் நிலைய உதவி ஆய்வாளர் திரு. ஆர்தர் ஜஸ்டின் சாமுவேல்ராஜ் தலைமையிலான போலீசார் இன்று(10.09.2020) ரோந்து பணியில் ஈடுபட்ட போது கோவில்பட்டி புதிய பேருந்து நிலையம் பின்புறம், கோவில்பட்டி, காந்தி நகரைச் சேர்ந்த பொன்பாண்டி மகன் விமல் குமார் என்ற வெயிலுகுட்டி(28), கோவில்பட்டி வீரவாஞ்சிநகரைச் சேர்ந்த வெயிலுமுத்து மகன் மாரிச்செல்வம், சண்முகம் மகன் மாரிமுத்து, தமிழரசன் மற்றும் தமிழ்ச்செல்வன் […]

Police Department News

சென்னை பெருநகர காவல் ஆணையாளர் அவர்கள் புதுப்பேட்டை ஆயுதப்படை வளாகத்தில் புதியதாக கட்டப்பட்ட சமுதாயநலக் கூடத்தை திறந்து வைத்தார்

சென்னை பெருநகர காவல் ஆணையாளர் அவர்கள் புதுப்பேட்டை ஆயுதப்படை வளாகத்தில் புதியதாக கட்டப்பட்ட சமுதாயநலக் கூடத்தை திறந்து வைத்தார் . சென்னை பெருநகர காவல் ஆணையாளர் திரு.மகேஷ்குமார் அகர்வால், இ.கா.ப., அவர்கள் நேற்று 09.09.2020, புதுப்பேட்டை ஆயுதப்படை வளாகத்தில் காவலர்களின் நலனுக்காக புதிதாக கட்டப்பட்ட சமுதாய நலக்கூடத்தை திறந்து வைத்தார். அதன் பின்பு காவலர் குடியிருப்பிற்கு நேரில் சென்று பார்வையிட்டு, அதன் பராமரிப்பு குறித்து தக்க அறிவுரைகளை வழங்கினார்.

Police Department News

இந்தியாவில் எத்தனை எத்தனை அரசுப்பணிகள் உள்ளன ஆனால் மக்களை எளிதில் தெரியக்கூடியதும், கவரக்கூடியதும், காவல்துறை.

விருதுநகர் மாவட்டம்:- இந்தியாவில் எத்தனை எத்தனை அரசுப்பணிகள் உள்ளன ஆனால் மக்களை எளிதில் தெரியக்கூடியதும், கவரக்கூடியதும், காவல்துறை. பொதுமக்கள் அதிகம் பயணத்தில் விரும்புவது இரயில்பயணம்தான். அப்படி இரயில் பயணிப்போர் சங்கத்தினர் பலரும் குழுவாகத்திரண்டு நன்றாக பணியாற்றிவரும் காவல் ஆய்வாளர் ஒருவருக்கு பொன்னாடை போர்த்தி கெளரவித்துள்ளனர். விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை நகர் காவல்நிலையத்தில் பணியாற்றிவரும் திரு.பாலமுருகன் அவர்களுடைய மக்கள் பணியை பாராட்டி அருப்புக்கோட்டை இரயில் பயணிப்போர் சங்கத்தின் சார்பாக நினைவுபரிசு வழங்கப்பட்டது.

Police Department News

*ராஜபாளையம் சுடுகாட்டில் எரிந்து கொண்டிருந்த பிணத்தின் மேல் மற்றொரு ஆண் பிணம் !பாதி எரிந்த நிலையில் போலீசார் மீட்டு விசாரணை

விருதுநகர் மாவட்டம்:- *ராஜபாளையம் சுடுகாட்டில் எரிந்து கொண்டிருந்த பிணத்தின் மேல் மற்றொரு ஆண் பிணம் !பாதி எரிந்த நிலையில் போலீசார் மீட்டு விசாரணை* விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் வடக்கு பகுதியில் காயல்குடி  சுடுகாடு உள்ளது. இதில் 29 சமுதாயத்தினர் எரியூட்டும் சுடுகாடாக பயன்படுத்தி வருகின்றனர். கடந்த எட்டாம் தேதி மதியம் சோழராஜன் பட்டியை சேர்ந்த குமார் வயது 52 என்ற முடிதிருத்தும் தொழிலாளி மாரடைப்பால் உயிரிழந்தார்  பிரேதத்தை எரியூட்டி சென்றனர். மாலையில் சுடுகாட்டு காவலர் வீடு சென்ற […]